Categories
மாநில செய்திகள்

ஈழத்தமிழர்களுக்கு பேரிடர் கால உதவிகள் வேண்டும்…. சீமான் வேண்டுகோள்….!!!!

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாது இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். அவர்களின் உடல் நலன் காப்பது அரசின் தலையாய கடமை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிதி உதவி ஈழத்தமிழர்களுக்கு சேர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர் ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து தன்னார்வு பணியில் ஈடுபட விரும்புவோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஆனால் இதில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 TO 11-ம் வகுப்பு வரை… அரசு அதிரடி உத்தரவு..!!!

1-11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் காலை 6 – இரவு 10 மணி வரை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி. இந்நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோர் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 … சிறப்பு உணவு தொகுப்பு… எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்…!!

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 2000 பணமும், சிறப்பு உணவு தொகுப்பும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வராக பதவியேற்றவுடன் பல நல்ல திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால், பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி செல்லலாம்….. இ-பதிவு அவசியமில்லை…. அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் தமிழகம் முழுவதும் பயணிக்கலாம் என்று காவல்துறை தலைவர் திரிபாதி அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் பெரும் அதிர்ச்சி… வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… அதிரடி அறிவிப்பு..!!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காய்கறி மொத்த, சில்லறை வியாபாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ. 2000 தொகை பெற…. தமிழக அரசு தடாலடி அறிவிப்பு…!!

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளும், வெளியேயும் பயணிக்க இப்பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணிவது கட்டாயம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே […]

Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் வாகன கட்டணம்… முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை சரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய கட்டணம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு நடவடிக்கைகளில் திருப்தி… சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…!!

இப்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு… இ-சேவை மைய அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக இ சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசை வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்… காரணம் இதுதான்…!!

அயல்நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை […]

Categories
மாநில செய்திகள்

எனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு… மிக்க நன்றி – ராமதாஸ்…!!

எனது கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்ததை அடுத்து பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 8-ம் தேதி முதல்… TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பொருள்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி இல்லை… தமிழக அரசு அதிரடி..!!

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… தமிழகத்தில் மே 24 வரை இயங்காது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி மேற்கொள்ள படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்து ஊரடங்கு காலத்தில் முக்கியமான பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது புதிய […]

Categories
மாநில செய்திகள்

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி…!!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக  ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பி. கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை புதிதாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் பாட காணொளிகள் கல்வி தொலைக்காட்சியில் 11 ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் கடைகள்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடி மது விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பையும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 மாவட்டங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இனி கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கை விவரங்களை…. இதன் மூலம் எளிதாக அறியலாம்… எப்படி தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை தமிழக அரசின் பிரத்யேக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் காலி படுக்கைகளை கண்டறிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்புவோருக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… ஏடிஎம் குறித்து அதிரடி அறிவிப்பு..!!

வங்கி, ஏடிஎம் மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க… புதிய கட்டுப்பாடுகள் அமல்… கடைகளில் அலைமோதும் கூட்டம்…!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை முதல் 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அவளுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்… தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு…!!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மாற்றுதிறனாளிகள் பணிக்கு வரவேண்டியதில்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது . இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மே 6-ஆம் தேதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவதால் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும்”…. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு பதிலாக மாற்று அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாளை தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. புதிதாக 6 […]

Categories
மாநில செய்திகள்

மே 1-ம் தேதியும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது குறித்த விசாரனை சென்னை உயர் நீதிமன்றல் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால், அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பான்மையான மக்கள் அன்றையதினம் வெளியே வரவாய்ப்பில்லை. இது […]

Categories
தேசிய செய்திகள்

சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பொது வெளிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான கட்டுப்பாடுகளைக் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்.26ஆம் தேதி முதல்… திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை..!!

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை… முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன… சுகாதாரத்துறை தகவல்..!!

தமிழகத்தின் தடுப்பூசிகள் குறைந்துவிட்ட நிலையில், தற்போது 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிகள் குறைந்து கொண்டு வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் வருகிறது… புதிய கட்டுப்பாடு… இன்று மாலை வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று காலை முழுஊரடங்கு நிலவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களை இயக்கவும் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. மக்கள் எதிர்ப்பு….. தமிழக அரசு அனுமதிக்காது….!!!

ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்த நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். அப்போது ஸ்டெர்லைட் அனுமதி தரக்கூடாது என ஆட்சியரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், […]

Categories
மாநில செய்திகள்

18 வயது மேற்பட்டவர்களுக்கு… இலவச தடுப்பூசி… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த நாட்களாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Just In: ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது… தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் அதனை இலவசமாக வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. […]

Categories
மாநில செய்திகள்

சமூகஇடைவெளி இல்லை எனில் ரூ.500 அபராதம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 […]

Categories

Tech |