உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.. அதன் தொடர்ச்சியாக இன்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பின்னர் […]
