Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. “பொங்கல் பரிசு”…. அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி, சேலைகள் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, […]

Categories
மாநில செய்திகள்

மழை வெள்ள பாதிப்பு: 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக சென்னை மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய,  7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்காக 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இடஒதுக்கீட்டு கொள்கை…. சமூக நீதி குறித்த புத்தகம்….  வெளியான அரசாணை….!!!

தமிழ்நாடு அரசு சார்பில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் வெளியிட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த புத்தகத்தை தயாரிக்க கல்வியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், இட ஒதுக்கீடு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நடராஜர் பக்தர்கள் ஷாக்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

உலகப் புகழ்பெற்ற சிவாலய விழா தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கருவி மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதை தவிர்க்கவும் – தமிழக அரசு!!

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை கருவிகள் மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு….  ஹேப்பி நியூஸ் ரெடி பண்ணுமா தமிழக அரசு…? 

அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைத்தால், ஊதிய உயர்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்க தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் புதிய ஒப்பந்தத்தைபோட  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பணம்…. உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், ஏராளமானோர் தொற்று காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 50,000 இழப்பீடு தொகையாக பெற விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் + 1 சவரன் தங்கம்….. கடைசி நாள் டிச.31…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெங்கும் கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கும். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் விருது பெறும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….  தமிழக அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் வெளியாகும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி அவற்றை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போதுமான இடம் இல்லாமல் இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஏமாற்றம்….. இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…!!!!

இந்திய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு செலவு தொகை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று தெரிவித்திருந்தது. தொடக்கத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது தொய்வு அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மருத்துவ செலவு அளிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இப்படியொரு ஆபத்து…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!!

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேர…. கொண்டுவரப்பட்ட புதிய ரூல்ஸ்…….  அமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி , பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டும் மதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

ஒருவருக்கு ரூ.505 செலவில்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு… ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!!

நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருள் : பொங்கல் பரிசு தொகுப்பு 2022 – அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கரும்பு வழங்குவது – தொடர்பாக. பார்வை : 1. அரசாரணை (2டி)  எண்.41 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு        […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு துறைகளிலும் அதிரடி…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!

காகிதமில்லா நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று பெற வேண்டியது மிகவும் முக்கியம். இதனை டிஜிட்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறைப் ஊக்கப்படுத்தப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்குரூ.50,000 நிதியுதவி…. விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!

குடும்ப கட்டுப்பாட்டு முறை முக்கியத்துவம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக அரசு சார்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு 50,000 உதவித்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த குடும்பத்திற்கு குழந்தை ஒன்றுக்கு தலா 25,000 வழங்கப்படும். டெபாசிட் காலத்திலிருந்து ஐந்து வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 150 என்ற அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது…! மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்…!!!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமான அடிப்படையில் பலமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விஸ்வேஸ்வரர் துடு முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமானம் என்று அனைத்திலும் அணை பலமாக உள்ளது என்று விளக்கமளித்தார். மேலும் இதுதொடர்பாக மத்திய குழு முல்லைப் பெரியாறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? ஐகோர்ட்டு கிளை கேள்வி…!!!!

போலி மது விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் கடையை திறக்க முடிவு என தமிழக அரசு கூறியதற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் மது கடைகளை மூடினால் புதுச்சேரி கேரளா சென்று மது வாங்க குடிமகன்கள் தயார் நிலையில் உள்ளனர். போலி மது விற்பனையை தடுப்பதற்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது போல, சட்ட விரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ரூ.35 கோடியில் ‘கலைஞர் நினைவிடம்’….   டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு அரசு….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் 35 கோடியில் கலைஞர் நினைவிடம் அமைக்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதனால் 35 கோடியில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனில்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காகித வடிவிலான 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு 24.56 ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே ஆன்லைன் முறையில் கிடைக்கும். அதற்கு முன்னர் உள்ள ஆவணங்கள் எதுவுமே ஆன்லைன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல’…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

நெற்பயிர் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி வீணானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆப்பிள் விலைக்கு தக்காளி….. “கிலோ 85-100 வரை”…. விற்க தமிழக அரசு முடிவு!!

தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளில் கிலோ 85 முதல் ரூ 100 வரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. இதற்கு முன்னதாக தக்காளியின் விலை குறைந்த விலையில் கிடைத்த நிலையில், திடீரென ஆப்பிள் விலைக்கு நிகராக உயர்ந்ததால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி…. “வரையறுக்க அரசுக்கே அதிகாரம்”… சுப்ரீம் கோர்ட்!!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது கடன் தள்ளுபடி செய்யும் போது அது யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை […]

Categories
மாநில செய்திகள்

தனித்தனியா கொடுக்க வேணாம்…. மொத்தமா கொடுத்தா சூப்பரா இருக்கும்… அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பரிசு தொகுப்பினை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு பொருட்களுடன் துணி பையும் இடம்பெற்றுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியாக அனுப்பாமல் அனைத்தையும் ஒரே பையில் போட்டு பாக்கெட் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புமாறு தமிழக அரசிடம் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பரிசு தொகுப்பில் உள்ள பொருள்கள் அனைத்தையும் நுகர்பொருள் வாணிப கழகமே துணிப்பையில் போட்டு அவற்றை யாரும் எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

மலிவு விலை அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்…. எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தல்….!!

மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தொடங்கிய பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தற்போது கை விடுவதாகவும் அதனை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார. இது குறித்து கூறியுள்ள அவர் மலிவு விலையில் விற்பனை மருந்துகள் செய்யும் அம்மா மருந்தகங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதீப்குமார், கோவை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு 20 பொருட்கள்…. “ஆனால் கரும்பு இல்லை”… விவசாயிகள் ஏமாற்றம்..!!

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ளப் பாதிப்பு… “முதலில் 550 கோடி வேண்டும்”…. மொத்தம் ரூ.2,079 கோடி… தமிழக அரசு கோரிக்கை!!

மழை, வெள்ளப் பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி டி ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதை தொடர்ந்து, அதற்காக நிவாரணப் பணிகளுக்காக 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்… வெளியான புதிய அறிவிப்பு…!!!!

திமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த நாள் முதலே கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வி தரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகின்றது. அதன்படி தற்போது 37 அரசு கல்லூரிக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்து […]

Categories
மாநில செய்திகள்

தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்களின் ஆண்டு வருமானமானது 72,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்திருந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் இலவச வீட்டுமனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 72,000 திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி 2 நாட்கள்… அரசு திடீர் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் என இரண்டு நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தடுப்பூசி பெற தகுதியான நபர்கள் 73 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியும், 35% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

10.5% உள் இடஒதுக்கீடு…. வன்னியருக்கு மட்டுமல்ல… 7 பிரிவினருக்கு… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது.. இதையடுத்து 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியருக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழக அரசு!!

நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்ட அறிக்கை கோரிய ஒப்பந்தப் புள்ளியை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாகையில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க திட்ட அறிக்கை கோரிய ஒப்பந்தப் புள்ளி அக்டோபர் 22ஆம் தேதி நாளேடுகளில் விளம்பரம் வெளியானது.. தமிழக அரசின் பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி உழவர்கள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, நாகையில் நாளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.. விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 ஆண்டு கால தமிழக அரசிடம்… ஒரு தொலை நோக்கு திட்டம் இல்ல… எல்.முருகன் பேட்டி…!!!

மழைக்காலம் வரும்போதெல்லாம் சென்னையின் இந்த நிலையை போக்குவதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழ்நாடு அரசு கொண்டு வர தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர், தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி எல். முருகன் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

9 புதிய மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி மறுவரையரை – தமிழக அரசு!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மறுவரையரை செய்யப்பட்டுள்ளன.. 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை வரையறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பை உணர்ந்து…. அரசு முழுமையாக செயல்பட வேண்டும்…. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கோரிக்கை…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவமழை தொடக்கத்திலேயே சென்னை மாநகரமே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து துயரப் படுவதே பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது. இதையடுத்து அதிமுக அரசு மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளை இப்போதைய ஆட்சியாளர்களும் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2.21 ஏக்கரில்… ரூ.39 கோடியில்… கருணாநிதி நினைவிடம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

அண்மையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக  வெளியிடப்பட்டுள்ளது.. 2.21 ஏக்கரில் 39  கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..  

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை….!!!!

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைக்கப்பட்டது. அதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே திமுக அரசு குறைத்தது. எனவே தமிழக […]

Categories
அரசியல்

பிற மாநிலங்கள் செய்யும்போது…. நீங்க மட்டும் ஏன் மௌனம் காக்கின்றீர்கள்…. அண்ணாமலை கேள்வி…!!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை  ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வீடற்ற மக்களுக்கு வீடு…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…!!!

வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : நவ.,1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே கொரோனா மேலும் குறைந்து வந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

வரும் 15ஆம் தேதி மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து நீர் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15ஆம் தேதி முதல் 152 நாட்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 இணையதள சேவைகள் தொடக்கம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் நிர்வாக இணையதளம், துணை ஆட்சியராக வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்டம் மாறுதல் வலைதளம் ஆகிய வலைதளங்களை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே. பணீந்திர ரெட்டி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இணை ஆணையர் திருமதி சீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம்…. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மென்பொருள் பொறியாளர். இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால்  இளைஞர்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அரசு தொடர்ந்து அனுமதித்தால்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 9 நபர்கள் மீது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமத்தில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாக்கி அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக எஸ். ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]

Categories
அரசியல்

முதல்வரே இதை பண்ணுங்க…. மக்கள் கஷ்டப்படுறாங்க…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, “மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது 2021- 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில்  19,420 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஆட்சி செய்து வரும் திமுக அரசானது திருத்திய நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சுமார் 487 கோடி ரூபாய் குறைத்து […]

Categories
மாநில செய்திகள்

வேணாம்…! யாரையும் நம்பி பணம் கொடுக்காதீங்க…. பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக அரசானது மக்களின் நலன் கருதி ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இதன் காரணமாக பாலின் விற்பனையானது வெகுவிரைவில் அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 450 நிறுவனங்கள் மற்றும் ஒரு கோடி நுகர்வோர்கள் இத்திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர். மேலும் ஆவின் உடன் 6 லட்சம் நுகர்வோர்கள் புதியதாக இணைந்துள்ளதால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகமாகி உள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆவின் பால் பொருட்களின் விற்பனை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்க வேண்டும்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் பேனர்களை வைத்த போது  மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.. இந்த […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலகம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஸ்டாலின்…. தடுத்து நிறுத்தப்பட்ட நீதிபதி…. டென்ஷனாகி போட்ட உத்தரவு….!!

சென்னை அடையார் சாலையில் உள்ள சிவாஜி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள்,எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டதால் சாலைகளின் இரு பக்கமும் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற உயர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவரின் வாகனத்தையும் காவல்துறையினர் நிறுத்தி […]

Categories
அரசியல்

தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த திடீர் கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா..???

செவிலியர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “செவிலியர்கள் தங்களது தனியார் வேலையை விட்டுவிட்டு கொரோனா காலத்தில் அரசு பணியில் பணியாற்ற வந்துள்ளனர். மேலும் இவர்கள் தொற்று உச்சத்தில் இருந்த பொழுது தங்களது உயிரையும் கருத்தில் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினார்கள். இதனால் இவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணிநிரந்தரமும் அளிக்க வேண்டும். தற்பொழுது நோயானது தீவிரமடைந்து வருகின்ற […]

Categories

Tech |