Categories
மாநில செய்திகள்

ஓசூரில் விரைவில் விமான நிலையம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 14 விமான நிலையங்கள் இருக்கிறது. அதிலும் இந்தியாவிலேயே 4 சர்வதேச விமான நிலங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி. மேலும் தமிழகத்தில் பயணிகள் விமானம் செலுத்துவதற்கு ஏதுவாக 5 விமான நிலையங்கள் உள்ளன. அவை தூத்துக்குடி, சேலம், நெய்வேலி, வேலூர் மற்றும் ஓசூர். இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது. தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. தமிழகம் முழுவதும் மலைவாழ் மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் செய்யப்படும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மற்றும் பெண்கள் விடுதியை தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது, மலைவாழ் பகுதி மக்கள் வன விலங்குகளால் தாக்கப்படுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு…. முழு பட்டியல் இதோ….!!!1

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் முந்தைய ஆண்டின் கடைசி மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பனை ஆராய்ச்சி…. 1 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பனை ஆராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முன்பெல்லாம் பனை மரங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் .தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், பனைமரத்தில் புதுமையான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகிக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருள்களை வாங்கி பயனடைகின்றனர். காடுகளில் 5 வகையாக உள்ளது. அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி…. பழைய இட ஒதுக்கீட்டு முறையில் கலந்தாய்வு…. அரசு புதிய அதிரடி….!!!!

உயர் நீதிமன்ற தடைக்கு முன்பாக 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பிஇ, பிடெக், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிமன்ற தடை காரணமாக எம்இ, எம்டெக், எம்ஆர்க் எம்பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் நடத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி எம்பிசி மாணவர்களுக்கு பழைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….. செம ஹேப்பி நியூஸ்….!! பொங்கலுக்கு வழங்கப்பட இருக்கும் கூடுதல் பரிசு பொருட்கள்….!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகைக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்க தொகைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், திராட்சை, போன்ற வழக்கமாக கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு முழு கரும்பும் அளிக்கப்படும் மேலும் இம்முறை கூடுதலாக மஞ்சள் தூள், மிளகாய் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமே இப்படி பண்ணிங்க நா ஜெயில் தான்”….  டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை….!!!

காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அவ்வபோது வதந்தியை பரப்பும் வகையில் பலரும் பலர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இப்படி வதந்திகளை பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பஸ் டிரைவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான குட் நியூஸ்….!!!!

பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி….. “தமிழக அரசு செய்த அசத்தல் ஏற்பாடு”….!!!

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 […]

Categories
மாநில செய்திகள்

கரூரில் புதிய வேளாண் கல்லூரி….. ரூ.10 கோடி நிதி….. தமிழக அரசு அரசாணை….!!!!

கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தற்போது வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரியில் புதியதாக அரசு தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களே…..  NEET இலவச பயிற்சி….. ஜனவரியில் தொடக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இலவச தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நீட் தேர்வு தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2018 முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் வைத்து மருத்துவத்துறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. மஞ்சள் பையில் 20 பொருட்கள்…. வெளியான அரசு அறிவிப்பு…!!!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருள்கள் ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகின்றது. தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இந்த […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…. 7 நாட்கள் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுதும் ஒமைக்ரான் வேகம் எடுத்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முப்பத்தி நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று  உறுதியானது. இதனையடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே 100% ஆர்டிபிசிஆர்  பரிசோதனை நடத்தப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவர்களின் ஊதியம்…. ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு….? எதிர்பார்ப்பில் ஊழியர்கள்….!!!

உரிய ஊதியம் கிடைத்திட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது. மருத்துவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்தது தவிர, அவர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைத்துள்ளது. அதில் “தங்கள் ஆட்சி அமைந்து எட்டு மாதங்களுக்குப் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : இரவு நேர ஊரடங்கு?…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.. ஓமிக்ரான் தமிழகத்திற்குள் வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய ஒரு முக்கிய ஆலோசனையாக  இது பார்க்கப்படுகிறது.. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓங்கி அடித்த தமிழக அரசு…! வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்…. பதறும் அதிமுக தலைமை ..!!

முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்குவதாக கூறி 3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : புலிகள் காப்பகத்திற்கு நிதி…. அரசாணை வெளியிட்ட அரசு….!!!

தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புலிகள் காப்பகம் ரூபாய் 6 கோடி செலவில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டு தீ ஏற்படாமல் தடுத்தல் போன்றவை இந்தத் திட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.  Project Tiger என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு ஒரு மாதம் பரோல்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை […]

Categories
மாநில செய்திகள்

மஞ்சப் பை அவமானம் இல்லை…. அடையாளம்…. சுற்றுச்சூழலுக்கு சரியானது…. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.. மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா.. பத்திரிக்கை கொண்டு வந்திருக்குறீர்களா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கு”….  வெளியான முக்கிய அரசாணை….!!!!

தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒப்பந்தக்காரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு சார்ந்த அனைத்து கட்டிட அமைப்புகளும், பொதுப்பணித்துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனை கட்டிடம், மின் வளாகம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

செம நியூஸ்…! தமிழக மாணவர்களுக்கு ரூ.400…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியர்களுக்கு உணவு மற்றும் உறைவிட கட்டணத்தை எவ்வித பாகுபாடுமின்றி வழங்கும் பொருட்டு, கல்வி உதவித் தொகை திட்டத்திங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் உறைவிட கட்டணமாக, பட்டப்படிப்பு பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 100 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்…. அரசாணை வெளியிட தமிழக அரசு…!!!!

ரூ. 100 கோடி மதிப்பில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆய்வக கட்டிடங்களை கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது: “ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு, செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்”…. மாநில செயலாளர் வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம், ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்”…. தேதி வெளியிட்ட தமிழக அரசு….!!!!

2021 –  22ம் ஆண்டிற்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிடமாறுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாறுதல் ஒளிவுமறைவு எதுவும் இல்லாமல் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்துவதற்கு கொள்கை வகுக்கப்படும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கட்டமைப்புகளை தயாராக வையுங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த வேறு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மருத்துவ கட்டுப்பாடுகளை தயார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொங்கல் சிறப்பு பேருந்து…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் சற்று நேரத்திற்கு முன்பு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

முன்மாதிரி கிராம விருது…. “சிறந்து விளங்கும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு”…. வெளியான அரசாணை…!!!

முன்மாதிரி கிராம விருதுக்காக சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையையும் 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் விருது உருவாக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை…..? தொழிலாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைக்க தேவையான மண் பானையை வைக்க வேண்டும் என்று மண் பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அதுதான் நம்முடைய பாரம்பரியமும் கூட. ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் பழக்கம் […]

Categories
மாநில செய்திகள்

Omicron : மீண்டும் முழுஊரடங்கு….? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கடிதம்….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28  பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

“முன் மாதிரி கிராம விருது” …. வெளியான அரசாணை….!!!

தமிழக அரசின் முன்மாதிரி கிராம விருது வழங்குவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் விருது உருவாக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு இந்த […]

Categories
அரசியல்

பல்டி அடித்த அண்ணாமலை…. தமிழக அரசிற்கு 100 மார்க்…. என்னவா இருக்கும்?…!!!!

முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு இந்திய ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 100-க்கு 100 மார்க் கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! ஜன-3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு…. அரசு இனிப்பான செய்தி…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாறு தொல்காப்பிய பூங்காவில் இனி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் 58 ஏக்கர் பரப்பில் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி அதனை பராமரித்தும் வருகிறது. இந்தநிலையில், நகரிய கடல்சார் ஈர்ப்புலன்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக தொல்காப்பிய பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாரத்தில் 3 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் கட்டணத்துடன் நடைப்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரையும், […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் வருவதற்கு இனி இ பாஸ் கட்டாயம்”…. வெளியான அவசர உத்தரவு….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கால் பதித்துள்ளது. இது மற்ற வைரசை விட 70% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்”…..  கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்க தொகை வழங்குவது வழக்கம்.  3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 500 ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகையும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடமாடும் தேநீர் கடைகள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழக அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 3 கோடி மதிப்பில் நடமாடும் தேநீர் வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய நடமாடும் தேனீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

அரசு சின்னங்கள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பரசும் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ரா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோயில் நகை…. 6 வாரங்களுக்கு முடிவு எடுக்கக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க”….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களிலும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், நாட்டுப்புற கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.ர் இதன் விளைவாக கலைநிகழ்ச்சியில் ஈடுபடும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது நாட்டுப்புற கலைகளை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றனர். இவ்வாறு நாட்டுப்புற கலைகள் தொடர்ந்து அழிந்து […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் கிடையாது?…. முழு விவரங்களும் வெளியீடு….!!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் தகுதி இல்லாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000….. தமிழக அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்து அமைச்சர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டத்து ஆவாரம்பட்டி யில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது உங்கள் அரசு. மக்களுக்கான அரசு. இதில் யாருக்கும் எந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருதி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இப்படியொரு ஷாக்…. வெளியான முக்கிய கோரிக்கை…. என்ன செய்ய போகுது தமிழக அரசு….? 

சம்பள முரண்பாடு, ஆய்வு என்ற பெயரில் பணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை நடத்தி வருகின்றது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

“23 நாட்கள் விடுமுறை”…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

வரும் 2022ஆம் ஆண்டில் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடுவது வழக்கம். 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் வரை பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

“3 முதல் 6ஆம் வகுப்பு வரை…. பெண் குழந்தைகளுக்கு”…. தமிழக அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.  2020 – 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 3 முதல் 6ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!!!

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த ஊக்க தொகை வழங்குவதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு பதில் வங்கிகளில் தனியார் வைப்புநிதி கணக்கு தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?… எதற்கெல்லாம் தடை?….!!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் புதிதாக கொரோனாவின் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி…. ரெடியாகிறதா கல்வித் துறை….? வெளியான முக்கிய தகவல்…!!!

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :”பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்டப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |