Categories
மாநில செய்திகள்

3 மாதங்களுக்குள் மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா…..? அரசின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா…..? தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் […]

Categories

Tech |