எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் எடை குறைவாகப் பிறகும் குழந்தைகளை கண்காணிக்க 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி […]
