Categories
சினிமா தமிழ் சினிமா

“சில போதைப் பொருட்களுக்கு வாசம் கூட தெரியல” அதுக்கு ஏதோ பேர் வேற சொல்றாங்க…. நடிகர் கார்த்தி கருத்து….!!!!

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, போதை பொருள் பழக்கம் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இருக்கிறது. மதுபானம், சிகரெட் போன்ற போதை பொருட்களின் வாசம் தெரியும். ஆனால் சில போதைப் பொருட்களின் வாசம் கூட தெரிவதில்லை. சிலர் தான் போதை பொருட்களை தான் விற்பனை செய்கிறோம் என்பது கூட தெரியாமல் விற்பனை செய்கிறார்கள். அவற்றிற்கு ஏதோ பெயர் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மறைக்கப்படுகிறதா …?

புலித்தேவன் வேலு நாச்சியார் மருது பாண்டியர்கள் வரலாறு மறைக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் வேத பேரவையின் தலைவருமான வேத தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் புலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் வாழ்க்கை வரலாறும் அவர்களின் சாதனைகளையும் விவரிக்கும் புத்தகங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார். இதனால் விடுதலைக்கு […]

Categories

Tech |