Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ்” மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்….? தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டரை மாத்தணும்…! அனுமதி கேட்ட தமிழக அரசு…. OK சொன்ன சுப்ரீம் கோர்ட் …!!

நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்களை உடனடியாக நீக்க கோரி உத்தரவிட்டிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் கூறியிருந்தார். இதனை துரிதமாக […]

Categories
மாநில செய்திகள்

15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்…. உடனே வழங்க வேண்டும் – தமிழக அரசு கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும்… தமிழக அரசு கோரிக்கை…!!

கூடுதலாக 6 ரயில்களை இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஈடு செய்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது மக்கள் தங்களது பணிக்கு திரும்ப செல்ல ஏதுவாக அமைகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் […]

Categories

Tech |