தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக அரசு பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, அந்நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு […]
