Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல்17 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 26-ஆம் தேதி ரத்து…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய நாட்டின் 73வது குடியரசு தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடக்க இருந்த கிராமசபை கூட்டமானது கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஏப்-30 வரை…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு, தனியார் பேருந்துகளில் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளில் சனிடைசர் உபயோகித்தல் போன்ற கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 60 சதவீத பயணிகள் தான் பேருந்தில் பயணம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழக அரசு 4 மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 4 மாவட்ட கலெக்டர் களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இடமாற்றம் செய்வது குறித்த அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் என்பவர் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஓய்வூதியதாரர்கள் தங்களின்  உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த 2020-ம் ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற்றுகொள்ள ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம்  சமர்ப்பிக்க வேண்டும்.. அந்த வகையில்  ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க தவறினால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் […]

Categories

Tech |