Categories
மாநில செய்திகள்

“டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள்”…. முக்கிய அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வாயிலாக அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவெடுத்தது. கோவையை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்கவைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது […]

Categories
மாநில செய்திகள்

“100% உறுதி”…. பிற்பகல் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை மது விற்பனை”…. தமிழக அரசிடம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ் ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மதுபான கடைகளில் […]

Categories

Tech |