நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போன்றது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்து முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்த நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் […]
