சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடு இன்றி பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது கொரனா பரவல் காரணமாக ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5-ம் தேதி சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடின்றி பெண்கள் குழந்தைகள் […]
