Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை வந்த பிறகு…. போலீஸ் விசாரணை கேட்ட காயத்ரி ரகுராம்…!! தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு …!!

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் 40ம் தட்டி தூக்குவோம்: சூளுரைத்த ADMK… எனர்ஜிடிக் ஆன எடப்பாடி ..!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: மல்லிகைப்பூ கிலோ ரூ. 3600: வியாபாரிகள் செம மகிழ்ச்சி…!!

சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு,  சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து,  3,600 க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பில்” ரெடி ஆகிட்டு இருக்கு… ஒருநாள் Excel Sheetல வரும்.. அண்ணாமலையை துரத்தும் செந்தில்பாலாஜி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசி என்ன சொன்னோம் என்றால்,  வீடு வாரிய கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்கள் நியமனம் செய்யணும். அந்த பணியாளர்கள் நியமனம் செய்தால் மாதாந்திர கணக்கிடை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு  வசதியாக இருக்கும். இப்போ ரெண்டு மாசத்திற்கு ஒரு தடவை கணக்கு எடுக்கக்கூடிய அளவிற்கு தான் பணியாளர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணியாளர்களை நியமனம் செஞ்சுட்டா ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய நடைமுறை பயனுள்ளதாக இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் போடக்கூடிய பணிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு…! ஜன. 3ல் உள்ளூர் விடுமுறை…. ஜன. 21ல் வேலை நாள்….!!

உலகப் புகழ்பெற்ற நாகூர்  தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது,  அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு  தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாகையில் ஜன. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை …!!

நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவை ”வணக்கம்” செலுத்த சொல்லு… நாம எல்லாருமே ”பள்ளர்கள்” தான்: நச்சுன்னு விளக்கிய சீமான் …!!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ?  முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்…  குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா…  அண்ணன் படிச்சிருக்கல,  கற்பிக்கிறல,  அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ATM பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை திடீர் மாற்றம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ராணுவம் நுழைந்தது… எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… பிணங்கள் ஆங்காங்கே விழுந்து… மேடையில் வைகோ பேச்சு ..!!

மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல்  ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள்.  அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன…  1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம்.  எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம்,  தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து…  நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் போங்க…. பிஜேபியை விட்டுற கூடாது…! உங்க கூட நாங்க இருக்கோம்…!!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்யுறாங்க ? பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக  விமர்சனம் செய்தார்.  நீ  வார் ரூம் போட்டு,  வார் ரூம்ல ஆட்களை நியமித்து,  தொழில் அதிபர்களை மிரட்டி….  அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம்  எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

WARNING: மீண்டும் கனமழை….. தேதி அறிவிப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா….?

நாகைக்கு கிழக்கே 570 கிலோ மீட்டரில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 25ஆம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையம், 26 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை ஓடஓட விரட்டி அடிக்கணும்: திருமா பரபரப்பு பேச்சு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK இப்படி செஞ்சா…! கட்சியை கலைச்சிட்டு போறேன்… ஸ்டாலினுக்கு சீமான் சவால்…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நான் உன் சாதி என்னவென்று கேட்பது அதை ஒழிக்க… நான் கேட்பது சாதித்துவத்தை நவீனப்படுத்துவது என்றால், நீ சாதி கேட்டு சீட்டு கொடுக்குறீயே… அது நவீனப்படுத்தி சாதியை வழக்குறது இல்லையோ…. அது என்ன ? உங்களுக்கெல்லாம் வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? ஆகிறது. நீ சாதி பார்க்காமல் சீட்டு குடுப்பியா ? தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி..  ஆதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாகிருஷ்னன் உள்ளிட்ட 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!

கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது. 1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது.  அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்கள் கூட கட்டுப்பாடு: நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவு…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
அரசியல்

அப்படி மட்டும் செய்துவிடக் கூடாது… இஸ்லாமியர்கள் கொந்தளித்து விடுவார்கள்.. போராட்டத்தில் திருமா ஆவேசம்!!

அம்பேத்கரை அவதித்ததற்கு எதிராக விசிக நடத்திய போராட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒன்றை உங்களுக்கு புரிந்து கொள்வதற்காக…  தெளிவுபடுத்துவதற்காக…. சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உண்டு. வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அரபு நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள்… இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் உண்டு. தெற்காசிய  நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்டு. மேற்குலக நாடுகளின் இஸ்லாமியர்கள் உண்டு.  இஸ்லாமிய நாடுகளிலும்…  இஸ்லாமிய நாடு அல்லாத பிற நாடுகளிலும்  இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடையே  கலாச்சார மாறுபாடுகள் இருக்கின்றன.உணவு உடை போன்றவற்றிலும் கூட மாறுபாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனைவெல்லத்துடன் கரும்பு வழங்கிடுக: அண்ணாமலை …!!

பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் எனவும்  அண்ணாமலை தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது என்றும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு …!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால்  ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.

Categories
மாநில செய்திகள்

தமிழக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…. இனி இது கட்டாயம்….. டிஜிபி சைலேந்திரபாபு…..!!!!

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜன.5-ல் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு ….!!

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட பாதத்தை பார்த்து நடப்பேன்: ஈபிஎஸ் விசுவாசம் குறித்து சசிகலா பதிலடி …!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது ஓய்வூதிய உத்தரவு ஆணை, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் 044-23455801 என்ற எண்ணை தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: ரூ.2,356.67 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தியாக தலைவி… தென்னகத்தின் ஜான்சி ராணி… தமிழகத்தின் வருங்கால முதல்வர்… கோஷங்கள் முழங்க சசிகலா பரபர பேட்டி…!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தியாகத் தலைவி சின்னம்மா, தியாகத்தலைவி சின்னமா…  தென்னகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய அரசியலுக்கு வாங்க…. ஓட ஓட விரட்டி அடிக்கணும்… பாஜக தூக்கி எறியனும்… C.M ஸ்டாலினுக்கு அழைப்பு…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஜாதியை கேட்பதே…. சாதியை ஒழிக்க தான் டா…… வேலையை ஆரம்பிச்ச சீமான் …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்பது அமைச்சர்கள் நீங்க இருக்கிறீங்க. தம்பி உதயநிதியுடன் சேர்த்து…  எங்களை போல் மாண்புமிக்க ஒரு தமிழ் சமூகம் எங்கயாவது இருக்கா ? இனி அப்படி சொல்ல கூடாது. எங்களைப் போல் ஏமாளிகள் எங்கேயாவது இருக்கிறார்களா ? உலகத்துல…. நாம எவ்வளவு தூரம் வஞ்சித்து வீழ்த்த பட்டு இருக்கின்றோம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்…  ஒரு தடவை புள்ளி விவரப்படி சொல்றேன்…   2008 மைய அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுக்கு பிடித்த நோய் எடப்பாடி… நல்ல டாக்டர் வச்சு காப்பாத்தணும்… நச்சுன்னு பதில் சொன்ன சசிகலா …!!

அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு, நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்…  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன்.  எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது. அதிமுகவுக்கு பிடித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது: பெண் சிங்கமாக இருக்கேன் என சசிகலா அதிரடி பேட்டி

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா….  மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து  வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை  நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மீது வருத்தம் உண்டா ? நான் என் பாதத்தை பார்த்து தான் நடப்பேன் என பதில் கூறிய சசிகலா …!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்ற சசிகலாவுக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சொன்னீங்க. நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக இருக்கின்றது. நீங்க சொன்னது நடக்குமா என்பது குறித்த கேள்விக்கு சசிகலா, இப்பவும் அது தான் சொல்கின்றேன். நிச்சயமாக நடக்கும். நாங்கள் ஒன்றாக நிற்க முடியும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவை காப்பாற்றணும்…! ஸ்டாலின் உடனே போகணும்… தேசிய அரசியலுக்கு அழைக்கும் திருமா …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை…. சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக விலை கொடுத்த ADMK, BJP: விலையை குறைச்சு வாங்கும் DMK அரசு… செம கலக்கல் என அமைச்சர் பேட்டி…!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திடீர் முடிவு…. வாபஸ் பெரும் தமிழக அரசு…. முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு….!!!!

கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி தமிழக ஆளுநர் ஆரியன் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் இந்த திடீர் முடிவு ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BYE BYE போட்ட தமிழகம்…! மழைக்கு NO, புயலுக்கு NO… வானிலை சொன்ன அப்டேட் …!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில்  இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை  இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு எச்சரிக்கை…. 25ஆம் தேதி வரை முக்கிய அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள்.  26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு: எடப்பாடி கண்டனம் …!!

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதிமுக அரசு சார்பாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்குமே மூடு விழா நடத்திவிட்டு,  திமுக அரசு கொண்டு வந்ததாக புதிதாக..  திட்டங்களை தீட்டியதாக அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நாளை முதல் RT-PCR பரிசோதனை…!!!

புதிய கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் நாளை முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு RT-PCR கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட அவர், ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உறுதியாகுவதாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மடியில் கனமிருக்கு, பயந்து போகணும்…. நீ உண்மையா இரு, நேர்மையா…. அண்ணாமலையை சீண்டிய செந்தில்பாலாஜி ..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை …. சொத்து பட்டியலை நான் பேரணி போகும் போது வெளியிடுவேன் என சொல்றது…  ஏற்கனவே அரவகுறிச்சியோட சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற பொழுது…  அந்த நபருடைய சொத்து பட்டியலும் அதுல இணைக்கப்பட்டிருக்கிறது.  ஒன்றை வருஷத்திற்கு முன்னாடி இணைக்கப்பட்டிருக்கின்றது சொத்து பட்டியல் அதிலேயே இருக்கு.. நான் அதிகாரியா பணி புரியும் போது….  எவ்வளவு சம்பளம் வாங்குன ?  எவ்வளவு வருமானம் வந்தது ? என அதிலே இருக்கு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி…. ”10த்தோடு 11” இதை போய் வாரிசு அரசியல்ன்னு சொல்லுறீங்க.. திருமா செம ஆதரவு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,  தமிழ்நாட்டின் மக்களுக்கும்…  அடுத்த நம்பிக்கை கூறியவராக இருப்பவர் தம்பி ஸ்டாலின் என்று குறிப்பிட்டவர் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னைக்கு அன்பு இளவர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள். பத்தோடு ஒன்றாக ஒரு அமைச்சர் பதவி,  அவ்வளவு தான்..  ஆனால் இந்த கட்சியிலேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி, இன்பநிதி … அமைச்சர்களின் பேச்சை கேட்கணுமா ? பட்டியல் போட்டு, DMKவை நசுக்கிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரான பிறகு அவர்களைப் பற்றி அவருடைய அமைச்சர்கள் சொல்லி இருக்கக்கூடிய கருத்தை நான் படிக்கிறேன்..  அப்போதுதான் அந்த கேள்விக்கான முழு பதிலை கொடுக்க முடியும். வி.பி ராஜன் 1989-96 ராஜபாளையம் எம்.எல்.ஏ விரைவில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார், அதேபோல் இன்பநீதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும். கே.என் நேரு அவர்கள் உதயநிதி மட்டுமல்ல,  அவரது மகன் வந்தாலும் இன்பநிதி வந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என சொல்லாதீங்க: அமைச்சர் செந்தில்பாலாஜி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி ஜாதி சண்டை போடணும்… நாம எல்லாரும் ஒண்ணா நின்னால்… எதிரிக்கு உடையும் மண்ட… கொந்தளித்த சீமான் !!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன்.  நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான்,  நானும் மாடு மேய்க்கிறேன்.  நான் கோன் … […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு….. TNPSC தேதி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தலுக்காக மட்டுமல்ல எப்போதும் மக்களுக்காக தான்”….. அமைச்சர் உதயநிதி ஸ்பீச்….!!!!

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]

Categories
மாநில செய்திகள்

‘நானும் கிறிஸ்துவன் தான்’ …. ரொம்ப பெருமையா இருக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]

Categories

Tech |