Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் பிரியாணி அண்டாவை ஆட்டைய போட பேரணி நடத்தும் RSS.. Velmurugan ஆவேசம்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை […]

Categories
மாநில செய்திகள்

இனி பிள்ளைகளுக்கு சொத்து ரத்து – பெற்றோர்களுக்கு உரிமை உண்டு – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ….!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை  ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது; ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது – எச்சரித்த கே.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் […]

Categories
மாநில செய்திகள்

இணையதளம் மூலம் மரக்கன்று…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் மரக்கன்று பெற்றுக்கொள்ளலாம் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் www.greentnmission.comஎன்ற இணையதளத்தில் பயன்பாட்டாளர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 18005997634 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரும் மரக்கன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய இன்று சிறப்பு முகாம்….. உடனே கிளம்புங்க…..!!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விநோதமா பேசுறாங்க..! அரை கிறுக்கு பயலுவ… மெண்டல் ஆஸ்பத்திரில சேக்கணும். ஆர்.எஸ்.எஸ்_யை வச்சு செய்த கம்யூனிஸ்ட் ..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது, இன்னொரு பக்கம் ஆளுநர் தலைமையில் ஒரு போட்டி ஆட்சி நடப்பதும் பகிரங்கமான உண்மை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதற்கு இரண்டாம் தேதி பேரணி என்று கேட்டால் அவர் சொல்கிறார், வினோதமாக…. அம்பேத்கருடைய நூறாவது ஆண்டு கொண்டாடப் போகிறோம் என்கிறார்கள். அம்பேத்கருடைய 136 வது ஆண்டு கொண்டாடிவிட்டோம் நாம், யாராவது கொண்டாடுவார்களா ?ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. ஆர்வமாக ரெடியாகும் எதிர்கட்சிகள்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபை வருகின்ற 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு குடி முடிவு செய்யும். சட்டசபை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?…. நாளை சிறப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்…. இதுதான் காரணமா?…. சீமான் அதிரடி…!!!!

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார் என்று கேள்வியை எழுந்து வருகிறது‌. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கான காரணமாக 100 நாள் வேலைத்திட்டத்தை குறிப்பிடுகிறார். இது குறித்து அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்‌. அந்த கடிதத்தில் எனது பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறுவயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் […]

Categories
மாநில செய்திகள்

தெற்கில் வந்த ஷாக் நியூஸ்… இதுதான் அதிமுகவில் அடுத்த புயல்…. பலே பிளான் போட்ட எடப்பாடி….!!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராகவும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்ற இடைக்கால தடை விதித்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தென் மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வாங்க ! வாங்க…. தமிழகத்திற்கு வாங்க…. எல்லா வசதியும் இருக்கு…. தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்து அழைப்பு….!!!!

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் கலந்து கொண்டார். குடியரசு நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற MSV கண்காட்சியில் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப் பார்த்தால் தமிழக முதல்வர் தமிழரை கிடையாது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கள் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கல்வியியல் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் உயர் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணங்கள் கழிப்பறை […]

Categories
மாநில செய்திகள்

“இது மட்டும் நடக்கவே நடக்காது”…. கறராக பேசிய இபிஎஸ்…. செம அப்சட்டில் ஓபிஎஸ்….!!!!

ஒற்றை தலைமை யுத்தத்தின் விளைவாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக இருக்கிறது. அதிமுக இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு கட்சி தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS இரு தெய்வங்கள்”…. ட்ரெண்டாகும் வடிவேல் டயலாக்….. அதிமுக தொண்டர்கள் ரியாக்ஷன் இதுதான்….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. அரசு திடீர் உத்தரவு…. ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனுடைய தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்..7)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னை சென்னையில் இன்று (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும் தூத்துக்குடி தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வுக்கு இலவச பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர்….. இனி இது மட்டும் போதும்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பத்திர பதிவு சட்ட திருத்தம்….. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி, பத்திரப்பதிவுகளை தடுக்க கூடிய வகையில் கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: ஒன் சைடு கேம் ஆடுறாங்க….. மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிடிஆர் பழனிவேல்….!!!

மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின்‌‌ திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகியோருக்கு இலவச பயணம், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 மாதம் தோறும் ஊக்கத்தொகை […]

Categories
மாநில செய்திகள்

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் ஸ்டாலின்…. கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரில் இல்லை என்று பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆ ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? அவ்வாறு செய்யவில்லையே அல்லது அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினாரா? அதுவும் செய்யவில்லையே. ஒரு பக்கம் நாங்கள் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும் எதிரியில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அலர்ட்…. உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே வந்து சேரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயார்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் , வடகிழக்கு பருவமழை இயல்பை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று 12, நாளை 22 மாவட்டங்களில் கனமழை…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் நாளை சென்னை, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மருந்து இல்லையென்றால் உடனே 104-க்கு கால் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இது தவறான புகார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனிடையே வேலூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

2,748 காலிப்பணியிடம்… உடனே அப்ளை பண்ணுங்க….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், குவளைக்கண்ணி, எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 2 மணி நேரம் இடியுடன் மழை வெளுக்கும்… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…. 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம்  தேதி முதல் 8 ஆம்  தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு….. இன்று(அக்…6) முதல் அக்..12 வரை….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் ரூ.250, ரூ.575… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. மக்களே ரெடியா?…..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில்  கேஸ் சிலிண்டர்கள் விற்பனை இன்று முதல் தொடங்குவதாக   கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை இன்று  தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்களுக்கு…. சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. கனிமொழிக்கு திமுகவில்‌ பெரிய பதவியா?…. இன்னும் 4 நாட்களில்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சூறாவளி காற்று…. கனமழை வெளுக்கும்…. தமிழகத்தில் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், நாளை சென்னை,காஞ்சி மற்றும் திருவள்ளூர் லிட்டர் 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடற் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. கல்வியியல் படிப்புக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை….. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ALERT…. 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மலருடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories

Tech |