Categories
மாநில செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட ஏதுவாக வெளியூர் பயணிகள் தங்கள் சொந்த ஊரு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி என்று காலை 6 […]

Categories
மாநில செய்திகள்

காலை 6-7; இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் – அதிரடி கட்டுப்பாடு விதிப்பு …!!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இமயம் முதல் குமாரி வரை…. வேட்டையாடும் RSS… அரண்டு போன DMK கூட்டணியினர் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து,  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள  இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழக்கு…. பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்து 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த இளங்கோ என்பவர் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண் பெற்ற போதும் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லிக்கு செல்ல பிள்ளையான ஓபிஎஸ்”…. இபிஎஸ்க்கு இதுதான் மிகப்பெரிய ஷாக் நியூஸ்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமியால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விதிகளை மீறினாரா நயன் ? – விசாரணை…!!

வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  தற்பொழுது திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாகவே […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் மிக அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“சுண்டைக்காய் விலை என்ன கேட்டால் மட்டும் தீர்வு வராது”….. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேடிக்கை பாக்காதீங்க…! தட்டி, உள்ளே தூக்கி போடுங்க… பாஜக ஆட்டத்தை அடக்குங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை…!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை 1000 ஸ்டாலின் வந்தாலும் ADMKவை அழிக்க முடியாது – எடப்பாடி அதிரடி பேச்சு …!!

1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும்  தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின்… 1இல்ல… 2இல்ல… ”அந்த 3சட்டம்” வேல்முருகன் பரபரப்பு பேச்சு ..!!

அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.  NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து  மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும்  இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,  இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும்,  யாரெல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடாவடி ஆட்சி” யாராக இருந்தாலும் கவலையில்லை… C.M ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டாம்…! வேல்முருகன் காட்டமான விமர்சனம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும்,  எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை,  மாநில சுயாட்சிக்காக  இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனுதர்ம சட்டம்… பூணூல் சட்டம்…. மனு ஸ்ருமிதி சட்டம்… என காலில் போட்டு மிதிக்காங்க …!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி அட்வான்ஸ் தொகையை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் நிர்வாகி மற்றும் அலுவலர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் உதவியாளர்களுக்கு 28 ஆயிரம் ரூபாயும் இதர ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் தீபாவளி முன்பணம் வழங்கப்படும் . இவர்களுக்கு தொகையில் உயர்வு அளிக்கப்படவில்லை. அதே சமயம் மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20,000 ரூபாயிலிருந்து 24 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலெழுத்து சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழக மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு கிடையாது….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. ஒரு வாரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (அக்…10)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் இன்று ( திங்கட்கிழமை ) நடக்கிறது , எனவே , இன்று  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் , காற்றாலை பண்ணைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காணப்படுவதால் அப்பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்கிகளின் கொட்டம் அதிகமாகிட்டு..! இனி தமிழகம் தாங்காது… அரசை எச்சரித்த வேல்முருகன் ..!!

இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும்,  எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டுக்கு 2000 கொடுத்தால் வாங்குங்க”….. அரசியலில் சர்ச்சை கிளப்பிய பாஜக தலைவர்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியவருக்கு பாஜக சிறுபான்மையினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய, அவர் நமது தலைவராக யார் வரவேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகி உள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! “எத்தனை சுகாதார திட்டங்கள்”….. தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய மத்திய இணை அமைச்சர்….!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் வருகை புரிந்துள்ளார்.  அதன்படி முதல் நாளான நேற்று அமைச்சர் தலைமையில் சுகாதார அலுவலகம் பங்கேற்ற ஆய்வு கூட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், ஜனனி சுரக்ஷா யோஜனா, பிரதம […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC,ST பிரிவினருக்கு… தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பதவி பறிக்கப்படும்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த செப்டம்பர் 30ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததால் அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

4500 குடும்பங்களுக்கு திடீர் கடிதம்…. சேலத்தை திரும்பி பார்க்க வைத்த திமுக கவுன்சிலர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்…. யார் யார் தெரியுமா….???

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி உணர்வுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், சென்னைசென்ட்ரல் மற்றும் புரசைவாக்கம் உட்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு…. இனி இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என தினம் தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழகத்தில் தற்போது போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே ரெடியா…. அக்டோபர் 15 காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு வருகை அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ”ஆக்கிய எடப்பாடி…! சிரிக்குறத பாருங்க… இதுலாம் நியாயமா ? செல்லூர் பேச்சால் கலகலப்பான ADMK மேடை …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார். அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு. ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK காரங்க வாயில எல்லாம் சனி.. பேசியே கெடப்போறாங்க..! வெளுத்து வாங்கிய Sellur Raju..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்)  அப்படின்னு சொல்றீங்க… எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி […]

Categories
மாநில செய்திகள்

“தனியாரை விட குறைந்த சம்பளம் கொடுக்கும் அரசு”…. கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 என்பதை உயர்த்த ‌வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளது. இது‌குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளி கல்வித்துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் மேற்படி சிறப்பு ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ரூ.5000 என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி….. இப்படித்தான் பொருட்கள் வழங்கணும்…. ஊழியர்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”….. சும்மா போயிற மாட்டாங்க… ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை …..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினை…! அவன், இவன், வாடா என சொல்லுறாங்க… ரெண்டு தட்டுத்தட்டி உள்ளே தூக்கி போடுங்க ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை  வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய,  அட்டூழிய, அக்கிரமங்களை  எடுத்து வைக்கிறார்களோ,  அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு….. கூட்டுறவுத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள்…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இந்த ஆண்டு பொங்கலுக்கு கிடையாதா?…. வெளியான‌ தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பு உள்ளார். இது குறித்து அவர், ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களே! …. புரட்டாசியிலும் கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை… என்ன காரணம் தெரியுமா….?

தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25000 கறிக்கோழிகள் உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான வி.சி.சி. தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிகரிப்பதும் புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வழக்கம். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அநியாயம், அக்கிரமம்…! பாஜக தலைவரா எப்போ வந்தாரோ…. அப்பே இருந்தே யாரையும் மதிக்கல… அண்ணாமலை மீது கடும் பாய்சல் ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை,  தலைமைகளை,  ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக,  மிக ஒருமையில், […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை 24 ஆயிரம் ரூபாயாகவும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 18,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

தமிழகத்தில் மட்டும் #PS1 வசூல் எவ்வளவு தெரியுமா?…. வரலாற்று சாதனை….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் […]

Categories

Tech |