Categories
மாநில செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் அதிரடி

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை…! ”1000 மடங்கு” பேராபத்து …! பற்ற வைத்த அர்ஜூன்சம்பத்… பரபரப்பில் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  லண்டனிலும்  கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை”…. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.‌ இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

கைமாறும் கொடநாடு வழக்கின் ஆவணங்கள்….. சிபிசிஐடி போட்ட பலே பிளான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 26 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பதவியில் இவர்களுக்கு சலுகை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது . 493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி […]

Categories
மாநில செய்திகள்

பனைமரம் ஏற கருவி…. கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் யாரும் இங்க போகாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மன்னிப்பு கேட்கணும்..! ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்க… திருமாவுக்கு பயம் இருக்கு ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சீமான் இப்படி தொடர்ந்து தடை செய்யப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்து பேசுகிறார், ஏற்கனவே யாசின் மாலிக்கை கூப்பிட்டு வந்து இங்கே நிகழ்ச்சி நடத்தி  இருக்கின்றார். அதனால் தான் நாம் தமிழரையும், சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறோம். ஏற்கனவே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் காந்தியை கொன்றது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.  நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம், நீதிமன்றம் அவரை […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கு முன்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. கூட்டுறவு சங்கம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைய பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சண்முகம் சுந்தரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாக கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களின் நகர்வு செய்து, பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலையே கடிதம் எழுதிய OPS..! மாலை EPS பதிலடி கடிதம்… மீண்டும் சூடுபிடிக்கும் ADMK விவகாரம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிடையாது; இனி அவரை கூப்பிடாதீங்க; சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் ..!!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து,  அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]

Categories
மாநில செய்திகள்

அந்நிய மரங்கள் அகற்றம் – தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தனி குழு அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அன்னிய மரங்களை அகற்றவும்,  கண்காணிக்கவும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நவம். 15ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு; டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் ஆணை …!!

டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ்  ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை  திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு – பெரும் பரபரப்பு …!!

வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார்,  அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யப்பா.. எல்லா பேப்பர்லையும் வந்துட்டு…. ரொம்ப குசும்பு புடிச்சவுங்களா இருக்காங்களே …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்… மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்…  அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க கோரிய மனு…. நான்கு வாரங்களுக்குள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொள்ளாச்சியை சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிறிஸ்துவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறவிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவில் பெயரில் தனிநபர் இணையதளம் – முடக்க உத்தரவு …!!

60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே  மிகவும் பிரசிதி பெற்ற கோவில.  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் உணர்வுகளை வியாபார நோக்கில் அணுகுவதா? நீதிபதி கேள்வி …!!

மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும்,  தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: மத்திய அரசுக்கு தமிழக அரசு திடீர் கடிதம் …!!

விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: கேரளாவில் தமிழக பெண் நரபலி; போலீஸ் விசாரணையின் திடுக் தகவல் …!!

கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார். இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. தமிழக முழுவதும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் 30 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நான்காவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன் எதிரொளியாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தமிழகத்தின் அடுத்த மூன்று மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜோசியம் பார்த்த ஸ்டாலின்…! பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி… குஷி மோடில் அதிமுக …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம். அதே மாதிரி புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி. அம்மாவுக்காக ஆதரவு கரம்  தந்து, புரட்சித்தலைவர்களுடைய இடத்திலே அம்மாவை உட்கார வைத்து அழகு பார்த்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளி கட்டிடங்கள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பழைய பள்ளி கட்டிடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலூர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி கட்டிட வளாகங்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும். இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அக்டோபர் 14 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாள் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்….11)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

வலங்கைமான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. விருதுநகர் அருப்புக்கோட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சங்கிகள் அதிகமாகிட்டாங்க – வேல்முருகன் எச்சரிக்கை …!!

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள்,  உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள்,  கல்பூர்கி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கைல தான் போலீஸ் இருக்கு…! உடனே உத்தரவு போடுங்க… RSSக்கு முடிவு கட்டுங்க ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்….  நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப்  குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும்,  இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்க கோரிய வழக்கு…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் திரிசூலம், வேலு, ஈட்டி இருக்கு..! RSSஐ தூள் தூளாக்கிடுவோம்…! செம போடு போட்ட வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி. நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள்,  எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1771 புதிய பேருந்துகளை வாங்க டெண்டர் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றனர். சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்வது ? ஐடியா கொடுக்கும் ஈபிஎஸ்… எம்.ஜி.ஆர் மாளிகையில் பரபர வியூகம்…!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம்: தமிழக மக்களே உஷார்….. இத யாரும் நம்பாதீங்க…. மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பகைக்காதீங்க…! பாடம் புகட்டிடுவோம்…. ரெடியா இருக்கோம்… பாஜகவை எச்சரித்த வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும்  மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இனி இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதே சமயம் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம் ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் இந்த நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகின்றதா என்பதை அரசு அவ்வப்போது கண்காணித்து வருகின்றது. பள்ளிகளில் ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: மா.செக்கள், MLAக்கள், நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை …!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது. குறிப்பாக அதிமுக […]

Categories

Tech |