Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் சொல்லுவாரு… கட்சியில் பொறுப்பு இல்லை.. எனக்கு பேச அந்தஸ்து இல்லை.. !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான்  அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன். தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக,  அறிவு இருக்கிறவனாக   நான் கூறினேனே […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 4 வகை தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை….. கணினி வழி டெட் தேர்வு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுவதற்கான டெட் என்ற தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்படுகின்றது. அதில் முதல் தாள் தேர்வு இன்று முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வாக நடைபெறும்.அந்த தேர்வுக்கு 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் முறையாக இந்த தேர்வு கணினி வழியில் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது . இந்த தேர்வுக்காக தனியார் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நீதிமன்றங்களில்…. 5000 பணியிடங்கள் காலி…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டி.ஜெக்கு வந்த திடீர் கால்…! போட்டோ அனுப்பி ஷாக்… 3.75 கோடி எங்கே ? என சுளீர் கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெட்டிஷன் வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. அப்படி இருக்கிற அரசாங்கம் தான் இன்னைக்கு இருந்துகிட்டு இருக்கு. ஒரு பெட்டிஷன் கொடுக்க செல்லும் போது ஆள் இல்லை. தேர்தல் நேரத்துல ஊர் ஊரா போறாரு.  போய் என்ன சொன்னாரு ? நான் ஒரு கார்ட் கொடுப்பேன், அதை காட்டி நேராக என்னை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. எத்தனை பேரு சிஎம்மை பார்த்தீங்க ?  சிஎம்மை சேம்பர்ல நீங்க யாராவது பார்த்தீர்களா ?  பார்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் EXசபாநாயகர்… 15வருட மந்திரி… 25வருட MLA.. எனக்கே இந்த நிலைமையா…! செம அப்செட் ஆனா ஜெயக்குமார் ..!!

உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அம்மாவுடைய திருவுருவுச்சலைக்கு 17ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்பட வேண்டும்.  எனவே அதுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வகையில் இன்று காலையிலே PWD  நிர்வாகப் பொறியாளரிடம் நானே பேசினேன்… அவர் 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரியாக 12 மணிக்கு நாங்களும் வந்துட்டோம். ஆனா சீட்ல ஆள் இல்லை. அதுக்குள்ள என்ன ஆச்சு ? எங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் போட்ட டி.ஜெ..! 12மணிக்கு வர சொன்ன ஆபிஸர்… ஸ்பாட்டுக்கு போய் கடுப்பான ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையை பொருத்தவரை நம்முடைய அம்மா அரசு இருக்கும்போது, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவுடைய திருவுருவுச்சலை அமைக்கப்பட்டு,  தினம் தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடையில் விடியா அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்ற பிறகு..  அதுக்கு பூட்டு போட்டுட்டாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்களாவது பராமரித்துக் கொள்கின்றோம் என்று லெட்டர் எழுதி கேட்டோம், அதுவும் எங்களுக்கு கொடுக்கல. இப்போ PWD பராமரிக்கும் என சொல்லுறாங்க. விழா கொண்டாடுவது டிபார்ட்மென்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, அமித் ஷாவை எச்சரிக்கிறேன்.. ஹிந்தியை திணித்தாள்.. துரை வைகோ ஆவேசம்..!

ஆர்ப்பாட்டத்தில் பேசிய துறை வைகோ, ஹிந்தியை திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என்பதை எச்சரிக்கை விடுக்கிறேன், மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள் இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வி கற்கலாம், அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது அதுதான் சர்ச்சை. படிக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை BJP அலுவலகம் தாக்குதல்: 2பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ..!!

கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ்  எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]

Categories
மாநில செய்திகள்

4000 காலி பணியிடங்கள்….. தமிழக ரேஷன் கடைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது .அதன்படி விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலமாக நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுனர் பணிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை மாணவி கொலை நடந்தது எப்படி ? – அதிர்ச்சி தகவல்கள் …!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கோவிலாக இருக்கணும்; கோவில் சிலருக்கானது அல்ல; ஐகோர்ட் கிளை கருத்து

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு போட்ட ஐகோர்ட்; நேரில் ஆஜர் ஆன பள்ளிக் கல்வி ஆணையர் ..!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு மட்டும் போதாது,  ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!

காதல் தகராறு  காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிடிஆர் பேச்சால் பரபரப்பு – DMKவில் அடுத்த புகைச்சல்…!!

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலராலும் பல பரபரப்பு பேச்சுகள்,  சர்ச்சைகள் எழுந்து, திமுகவுக்குள் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் திமுக பொதுக்குழுவில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  யார் என்ன பேசுவார் என்று தெரியவில்லை ? நான் தூங்காமல் இருக்கிறேன். எனக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் யாராவது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டி விடுவார்களோ, என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ”பளிச்”னு தெரியணும்… தமிழகம் முழுவதும் உத்தரவு… எடப்பாடி அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளரை சந்தித்தார். வருகின்ற 17ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் அவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தலைமை கழகத்தில் காலை 9 மணி அளவில் புரட்சித் தலைவர், இதய தெய்வம் மாளிகையில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவை சிலைக்கும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை அனுவித்து, மரியாதை  செலுத்தி, அதன்பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்கின்றார். இந்த ஒரு நிகழ்வு வருகின்ற 17ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி சொன்னா கலைஞர் ஒத்துக்க மாட்டாரு; ஆனால் அது தான் உண்மை – மெர்சலாகிய உதயநிதி

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்களும் சொல்வார், நம்முடைய தலைவர் அவர்களும் சொல்வார். இளைஞர் அணியும்,  மாணவர் அணியும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று சொல்லுவார். எங்களுக்குள் எப்பவுமே அந்த ஆரோக்கியமான போட்டி நடந்து கொண்டே இருக்கும், அப்பேற்பட்ட அண்ணன் எழிலரசன் அவர்களுடைய தொகுப்பில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இலவசமாக படம் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அவ்வகையில் இந்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர் கல்வித்தகுதி – ”சமரசம் கூடாது”; ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து …!!

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி,  இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் பொறுப்பு…! உறுதிக்காட்டிய அன்பில் மகேஷ்… பின்வாங்கி ஒதுங்கிய உதயநிதி… வெளியான சுவாரசிய தகவல் …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிறைய பேருக்கு தெரியாது. இந்த இடத்தில் அந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டும், எனவே நான் சொல்லுறேன். தலைவர் அவர்கள் என்னை அழைத்து நம்முடைய துரைமுருகன் மாமா அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து.. இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்று என்னிடத்திலே கூறினார்கள். நான் சொன்னேன்…  இல்லை, மிகப்பெரிய ஒரு […]

Categories
மாநில செய்திகள்

PUBG, Free Fire கேம்களுக்கு ஆப்பு…! முடிவு கட்டாமல் விடப்போவதில்லை; நீதிபதிகள் உறுதி ..!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பச்சயப்பன் கல்லூரி வழக்கு – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில்   முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது சம்பந்தமான வழக்கை  விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: நயன்தாரா குழந்தை விவகாரம் – விசாரணை தொடங்கியது ..!!

நயன்தாரா இரட்டை குழந்தை விவரம் விசாரணையை தற்போது அதிகாரிகள்  தொடங்கப்பட்டுள்ளது. நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்  தொடர்ந்து கேள்விக்குறியாக தான் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம்  தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது இணை இயக்குனர் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கின்றது.இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உரிய முறையில் அவர்கள் இருவரும் பதிவு செய்யப்பட்டார்களா ? அதுமட்டுமல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! 1400 பக்கம் இருக்கு… பார்த்ததும் பதறிய உதயநிதி ..!! மேடையில் நெகிழ்ச்சி பேச்சு ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்,  இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்தலாம் என்று அவரும், திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முடிவு செய்து,  இங்கே அறிவாலயத்தில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். என்னை கேட்டிருந்தால்… நான் அன்பகத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி இருப்பேன், அன்பகம் என முடிவு செய்வதில் சின்ன தனிப்பட்ட விஷயம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 30 மாவட்டங்களில் கனமழை அடிச்சு பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை(அக்….14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது விரைவில் தொடங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, சேலம், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளிலெல்லாம்….. இன்று கரண்ட் இருக்காது…. இதோ முழு விபரம்….!!!!

திருப்பூர் தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தளவாய்பட்டணம், செலாம்பாளையம், சென்னாக்கல்பாளையம், ஊத்துப்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், சந்திராபுரம், தேவநல்லூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏதும் மிச்சம் மீதி இருக்கா ? அன்பில் மகேஷிடம் கேட்ட உதயநிதி…. மேடையில் செம கலகல …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நான் எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை. கலைஞருடைய எழுத்துக்கள், கலைஞருடைய புத்தகம், கலைஞர் எழுதிய நூல் தானே, என்னவேனும்னாலும் பேசலாம் வாங்க என்று கிளம்பி வந்தேன். ஐந்து மணிக்கு தான் புத்தகத்தை எடுத்து வர சொன்னேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்து புத்தகம் ஐந்து மணிக்கு தான் என் கைக்கு வந்தது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ஒத்துக்க மாட்டாரு.. BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்…! சொல்லி பெருமைப்படும் உதயநிதி ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு  அதை வடிவமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது தான் உண்மை என்று நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது, கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. இதை கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் எப்பவுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான், திருமா சரியில்லை…! VCK, NTKயை தடை செய்யுங்க… டிஜிபியிடம் பரபரப்பு புகார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும்,  அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI  இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSSயை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை ; கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த இடத்திலும் கலவரம் வரல…! RSS ஒழுக்கமான அமைப்பு… கெத்தாக பேசிய அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம் 1925 விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்து, சங்கம் கொண்டாடுகின்ற ஆறு விழாக்களில் ஒன்று விஜயதசமி விழா. அந்த விழாவையொட்டி பேரணி நடைபெறும், அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். சென்ற ஆண்டு கூட நடைபெற்றது. சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள், ஆனாலும் சென்ற ஆண்டு கூட தமிழகத்தில் விஜயதசமி ஊர்வலம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருநாள் பிரதமர் Modi யும் Amit Shahவும் கைது செய்யப்படலாம்.. கொந்தளித்த K Balakrishnan..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊரில் தெரியுமா?…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகையின் போது அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே வாங்குங்க…. தமிழகத்தில் பால் நிறுத்தம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் ஒரு லிட்டர் பசும்பால் 42 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் 50 ரூபாய்க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 ஏக்கர் நிலம் அபேஸ்..! இலங்கை உடனே நிறுத்தணும்… பரபரப்பை கிளப்பி… எச்சரிக்கும் அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார். அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு  இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம்,  இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், […]

Categories
மாநில செய்திகள்

“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

தாய்லாந்து வேலை மோசடி; இருவர் கைது …!!

தாய்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து   முகர்வுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை 18 நபர்களிடமிருந்து, அந்த  பணத்தை வசூல் செய்து,  துபாய் வழியாக பாங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு மியான்மர் நாட்டிற்கும் கடத்திச் சென்று, அங்கிருந்து சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. குறிப்பாக இவரது  நிலையை உறவினர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே காவல்துறைக்கு […]

Categories

Tech |