Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் ? எடப்பாடி… கத்தி, கம்போடு சுத்தும் 20பேர்… நைட்டில் ஒரே அராஜகம்… EX நிர்வாகி பரபரப்பு தகவல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது,  விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயதில் கலைஞர் சொன்ன வார்த்தை…! அப்படியே மாறி போன திருச்சி சிவா… இப்படி ஒரு காரணம் இருக்காம் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்…  அண்ணா சொன்னது,  தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால்,  ஆனா, ஆவன்னாவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M_க்கு மரியாதை இல்ல..! ”ஜெ” இருந்தா குண்டூசி கூட விழாது… புலம்பி தள்ளிய ஸ்டாலின்..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம். எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே…..  குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. இந்த 28 மாவட்டங்களில்…. மிக கனமழை எச்சரிக்கை…..‌ வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவு வளிமண்டலன் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கிப் போய் உள்ளேன்”…. வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்துள்ளார். மகளை இழந்த சோகத்தில் மன அழுத்தத்தில் இருந்து அவர் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித்திரிந்து சதிஸை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

C.Mஸ்டாலின் ஆட்சியை பார்த்து வியக்கும் வடக்கர்கள்.. திருச்சி சிவா பெருமிதம் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்துல செயின் போட முடில… கைல போன் எடுக்க முடில… மயக்கம் வருவதாக EXநிர்வாகி புலம்பல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது,  இந்த விடியலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பூரா புளுகு மூட்டை ..! பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுனும்… காட்டமாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காசு, பதவி முக்கியமல்ல..! அங்கேயும், இங்கேயும் போகல… தொண்டனாக நிற்கும் டிடிவி …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே…  எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பாக கேட்ட மக்கள்…! யார் ? எடப்பாடி… ஓபிஎஸ் கூட தெரியும்… AIADMK கடும் அப்செட் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்… இலவசமா தாரோம்னு..  அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ?  என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மூத்த அரசியல் லீடர்..! எனக்கு பொறுப்பு இருக்கு.. அரசு கவனத்துக்கு கொண்டுபோன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யோவ்..! நீ தூங்கலனா, நான் என்ன பண்ண ? C.M ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடில ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட  சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க..  நான் கேட்கிறேன்,  மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]

Categories
மாநில செய்திகள்

“அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்து விட்டார்”….. அண்ணாமலையை சீண்டிய சீமான்….!!!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: கனமழை…. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,718 மாணவர்களின் படிப்பை பிடுங்கிய வறுமை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன. மேலும் வறுமை, குடும்ப சூழல், […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக ரேஷன் கடைகளில் 10 ரூபாய்க்கு 24 மளிகை பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இப்படி நடந்தால் அவ்வளவுதான்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…. பரபரப்பு…..!!!!

தமிழக முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. இன்று(அக்..15) காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு இன்று  அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…. 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15-10-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரெயிலில் தள்ளி மாணவி கொலை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு…!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – அரசுக்கு ஐகோர்ட் யோசனை …!!

மருத்துவ படிப்பில்  7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது. தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள்  பாயகூடும்… மார்பை காட்டுங்கள்… முதுகிலே படும்படி நடந்து கொள்ளாதீர்கள்…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய  இடுப்பு எலும்பை நொறுக்கவும்,  ஹிந்தி  தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில்  மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன ? ; நீதிமன்றம் கேள்வி ..!!

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் பரவ காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. வைரஸ் பரவல் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிமுகவிற்கு காட்டிய தில்லாலங்கடி….. ஷாக்கில் உறைந்து போன OPS-EPS…..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,‌குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை  தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும்…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதி முன்பு ”ஆம்”சொன்ன வைகோ..! நெருப்போடு விளையாடாதீங்க – மத்திய அரசுக்கு எச்சரிக்கை …!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி,  சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான்  தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: 100 மாணவர்கள் மயக்கம் – ஓசூரில் பெரும் பரபரப்பு ..!!

ஓசூர் காமராஜ் காலனியில் மாநகர நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சற்றுமுன் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம்  வந்ததாக தெரிகிறது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆறு, ஏழு, மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடுத்தடுத்து பொதுமக்களும் பெற்றோர்களும் வர தொடங்கினார். பள்ளி வகுப்பறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளி; அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு ..!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி  இருக்கிறது .சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்திருக்கிறது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும்  கருணைத்தொகை 1.67 சதவீதம் என 10 % வழங்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

உனக்கு என்னடா இங்கே வேலை.. மரியாதையாக ஓடிப்போ.. Vaiko ஆவேசம்..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு,  எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு,  எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப.  நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம்  போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது சாதாரண போராட்டம் அல்ல; நம் உயிரை பழி வாங்கும் போராட்டம்; நான் வீரர்களை அழைக்கிறேன் – ”அண்ணா”வை நினைவுபடுத்திய வைகோ ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஹிந்தியை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நடைபெற்ற அந்தக் காலத்தில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் 14 வயது மாணவனாக கையில் கொடி ஏந்தியவராக,  இந்தி எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு போர் வீரனாக,   திருவாரூர் வீதியிலே நடந்தார். 1938இல் ஹிந்தி பின்வாங்கி ஓடியது,  1948லே அவிநாசிலிங்கம் மீண்டும் இந்தியை கொண்டு வந்த போது,  அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்து வழக்கு…. பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து 1993 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு அணையை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு பகுத்தறிவு மாநிலம்..! ஒருநாள் பாஜக திருத்திக்கணும்… வகுப்பெடுத்த பி.டி.ஆர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு,  அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி,  நம்ம கொடுக்குற நிதியை வச்சு,  பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி,  பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது,  எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரம்புகள் படீர், படீர் என்று தெறிக்க.. தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக… என அனலில் எழுந்த கோஷம் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்…  மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து,  அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில்,  கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லது செய்யுற மாதிரி தெரில ..! ஒன் சைட் கேம் ஆடுது BJP … ஒரே P.M மோடி பெயருதான் இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்துக்கு கிளம்பிய வைகோ…. லட்சக்கணக்கில் கூடிய மாணவர்கள்…! வைகோ மாஸ் ஸ்பீச் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு இனிப்புகள்…. ஆவினில் முன்பதிவு செய்ய இணையதள வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 225 வகையான பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, ஸ்டப் மோதி பாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ […]

Categories

Tech |