Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2016 டிசம்பர்.4-ம் தேதியே ஜெயலலிதா மரணம்? வெளியான பரபரப்பு தகவல் …!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
மாநில செய்திகள்

ஜெ – சசிகலா இடையே நல்லுறவு இல்லை…. வசமாக சிக்கிய 4பேர் .. அறிக்கையில் பகீர் தகவல் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள்,  நல்ல முறையில் இல்லை  என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

FlahNews: தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை…! பாயிண்ட் பாயிண்டாக அதிர்ச்சி…! கலெக்டர் மீது நடவடிக்கை உறுதி ..!!

கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி,  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும்,  அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை ; ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை,  சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் – விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி …!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை – தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தாக்கல்..!!

கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை,  அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும்,  பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற  நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா மரண அறிக்கை தாக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில்,  அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்,  தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இ-சேவை மையங்கள் மூலம்…. தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. இனிய பொருட்கள் வாங்குவது ரொம்ப ஈசி…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதே சமயம் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கைரேகை பதிவு முறை நடைமுறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும்…. பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கும் கோரிக்கை…!!!

ஒடிசா மாநிலத்தில் 50,000 மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் முறைப்படுத்தப்படுவதாகவும், அதனால் ஒப்பந்தத்தில் பணி ஏமாற்றுவதை ஒடிசா மாநில அரசு ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயகக் அறிவித்துள்ளார். அதனைப் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அனைத்து துறையிலும் ஒப்பந்த பணியில் ஏராளமான பணியாற்றி வருகிறார்கள். இதனை முறைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் பணிந்தன் செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. சட்டசபை கூட்ட தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 27 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகரின் முடிவு?….. காரணம் தேடும் எடப்பாடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரணம்… ”ஸ்டெர்லைட்” துப்பாக்கி சூடு – அப்பாவு சொன்ன முக்கிய தகவல் …!!

இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக…  குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு,  செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவைக்கு வாராத அதிமுக… ஓபிஎஸ்_சுக்காக இல்லை…! வேறு காரணம் சொன்ன சபாநாயகர் ..!!

இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை  ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்….17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா். மின் பராமரிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தலில் போட்டியா?…. நச்சுனு பதில் சொன்னா கிருத்திகா உதயநிதி…. செம குஷியில் திமுக….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 25வது ஆண்டாக நேற்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, வாணி போஜன்,அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஆதரவற்ற குழந்தைகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களில் 76 அமைச்சர்கள்…. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்ட பலே பிளான்…. சீக்ரெட்டை போட்டு உடைத்த அண்ணாமலை….!!!

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். அதிலும் அடுத்த 20 நாட்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம் : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் ..!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான். இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்து பயணம் இலவசம் அல்ல..! பணத்தை அண்ணன் ஸ்டாலின் கொடுக்காரு.. பெருமை பேசும் உப்பிக்க்கள் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள். வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள்  அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் …!!

இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை… ஒரே நாளில் இவ்வளவு கோடி பறிமுதலா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு….. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்…. 9 ஏஎஸ்பிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு… அரசு அறிவிப்பு…!!!!

தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்…. இந்த பாடம் கட்டாயம்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலமரம் போல VCK கட்சி…! இந்தியா முழுக்க வளர்ச்சி… உயர்ந்த திருமாவின் செல்வாக்கு ..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக…  தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து, அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மிக கனமழை…. தமிழகத்தில் 28 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பாதை பராமரிப்பு பணி…. 6 விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ஹிந்தில எழுதி இருக்கு….! சட்டென்று வந்த கோபம்… பிரதமர் முன்பே கிழித்தெறிந்த வைகோ…! பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை …!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத ஸ்டாலின்… ஜஸ்ட் பாஸ் ஆன உதயநிதி…! தமிழில் மட்டும் 90 மார்க்…!!

”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கும், யாருக்குமே அருகதை கிடையாது, நம்முடைய அன்பில் மகேஷ் அவர் சொன்னது போல… தாத்தா உடைய நூலை வெளியிட பேரன் வந்திருக்கிறேன் என்று… நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது,  அங்கு படிக்கும்போது மற்ற அத்தனை பாடங்களிலுமே நான் எப்பவுமே ஒரு ஜஸ்ட் பாஸ்தான், என்னுடைய தந்தையார், தலைவர் வந்து….. ரொம்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை-யின் வெற்று விளம்பரம்.. CM ஸ்டாலினை காப்பியடிக்கும் BJP.. வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி ..!!

அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது,  எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம்,  அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள்.  நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்… ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில்  அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! அது மனுஸ்மிருதி இல்ல… ஆங்கிலேயர் எழுதிய நூல்… TVவிவாதத்தில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த சட்டத்தை ரத்து செய்யுங்க… கோர்ட்டில் கேஸ் போட்ட பிஜேபி.. பெரிய ஆபத்தை நோக்கி இந்தியா..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொக்கரிக்கும் பிஜேபி..! குப்பை தொட்டியில் போட்டுடுச்சு… கூட்டிப் பார்த்தால் அது ”வைகோ”!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே..  இந்தி  ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தும் DMK ஆட்சி தான்..! BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்… செம குஷியில் உதயநிதி …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இங்கே அண்ணன் திரு.கரு பழனியப்பன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்…  பெரியார் என்ற மாடல் முடிந்து விட்டது, அது இனிமேல் வருவதில்லை, ஆனால் பெரியாருக்கு அடுத்து பேரறிஞர் அண்ணா மாடல் வந்தது, அதுவும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு கலைஞர் என்ற மாடல் அதுவும், முடிந்துவிட்டது.  இப்போது இவர்கள் எல்லாருடைய மாடலும் சேர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் அனைத்தையும் சேர்த்து ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“எங்களுக்கு விடிவு காலம் எப்போது?”…. பகுதிநேர ஆசிரியர்கள் கல்வித்துறை அமைச்சரிடம் திடீர் மனு….!!!!

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வருஷம் தான்…! 70% OK ஆகிடுச்சு… எல்லாரும் பாராட்டுறாங்க… குதூகலகத்தில் DMK எம்.பி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது…  தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]

Categories

Tech |