தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை […]
