Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் உயிரிழப்பு …!!

 சேலத்தில் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட முதியவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50 க்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  571 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : கொரோனா பாதிப்பு 4ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி  இந்தியாவிலும் அதன் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் மக்களுக்கு சற்று அச்சம் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆம் நிலையில் இருக்கும் கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆம் நிலையில் உள்ளது என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தை நடுங்க வைத்து வருகின்றது. கடந்த 6 நாட்களாகவே 50க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 485 பேர் கொரோனா பாதித்தவர்களாக இருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.   இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தை நடுங்க வைத்து வருகின்றது. கடந்த 6 நாட்களாகவே 50க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 485 பேர் கொரோனா பாதித்தவர்களாக இருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயளாலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும் போது, தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 127 பேர் அரசு கண்காணிப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா எல்லையை திறப்பது மரணத்தை தழுவுவதற்கு சமம் – எடியூரப்பா

கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ….. உயிரிழப்பு 4ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனாவால் 4ஆவது உயிரிழப்பு …!! பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு ..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் ஏப்ரல் 2-ல் இறந்த நோயாளிக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியாகியுள்ளது. துபாயில் […]

Categories
தேசிய செய்திகள்

”கேரளா – தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு” மக்கள் அதிர்ச்சி …!!

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட தமிழகம், கேரளாவுக்கு மிகக் குறைந்த அளவுநிதி ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் முதல்முதலாக கொரோன வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவில் 2 உயிரிழந்துள்ள நிலையில் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவும் மாறி மாறி அதிக பாதிப்பு பெற்ற […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நம்முடைய பந்தம் ஆழமானது- நாம் இணைந்து விரட்டுவோம் – பினராயி விஜயன்

கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து  முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.   இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி […]

Categories
சற்றுமுன்

BREAKING : தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா வைரஸ் ….!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் ….!!

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனாவால் 3ஆவது உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு பேர் புதிதாக மரணமடைந்துள்ளார். காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேரளாவுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும் – தமிழக முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டாம்  இடம் பிடிதத்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி” தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கொரோனா நோய்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் பல்வேறு அறிவிப்பு, சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிவாரண உதவியும் அத்தியாவசிய பொருட்களும் தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது உயிரிழப்பு ? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா  பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலையை உணர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

வீட்டிலிருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை – அள்ளிக்கொடுக்கும் திண்டுக்கல் …!!

சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க சமூக விலகல் மிகவும் அவசியம், அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து.  ஆனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் – மின்சார வாரியம்!

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மின்சார வாரியம் அட்வைஸ் செய்துள்ளது. எனவே அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

27 மாவட்டத்தில்….! ”சென்னைக்கு முதலிடம்”…. 411 பேருக்கு கொரோனா…. முழுவிவரம் …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் :  சென்னை – 81 திண்டுக்கல் – 43 நெல்லை – 36 ஈரோடு – 32 கோவை – 29, தேனி – 21 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ஆம் நிலையில் உள்ளது – பீலா ராஜேஷ் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆம் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 90, 4 12 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார். நாம் இரண்டாம் நிலையில் தான் இருக்கின்றோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனைவரின் உடல்நிலை சீராக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புக்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 411 பேரில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் நாளை முதல் இறைச்சி கடை மூடல் …!!

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் என்பது மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூடப்பட வேண்டும் என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் தற்போது சென்னை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411ஆக அதிகரிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று வரை 309பேர் கொரோனாவால் பாதித்து இருந்த நிலையில் தற்போது 411ஆக அதிகரித்துள்ளது . இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #CODVID19 TN STATS 03.04.20: Screened Passengers: 2,10,538Beds in Isolation Wards: 23,689Ventilators: 3,396Current Admissions:1,580Samples […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்” தமிழக முதல்வர் எச்சரிக்கை …!!

ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றவில்லை என்றால் 144 தண்டனை கடுமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். வெளிமாநில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கானது, இதை மனதில் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடம் நடத்துங்க”: சென்னை பல்கலை. உத்தரவு!

மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….! 10ம் வகுப்பு தேர்வு இரத்தா ? குழப்பத்தில் மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் தேர்வு நடத்துவதாக இருந்தால் அதற்கான அட்டவணை வெளியிடபட்டு இருக்கும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், வினாத்தாள்களை ஒவ்வொரு மாவட்ட அனுப்பும் பணி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இருந்த 6 பேர் குணமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது […]

Categories
அரசியல்

1,08,922 வழக்கு…. 1,25,793 பேர் கைது… ரூ.39,36,852 வசூல்…. 7 நாளில் மாஸ் காட்டிய தமிழக போலீஸ் …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,08,922 வழக்கு பதிவு […]

Categories
அரசியல்

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது – தமிழகஅரசு மீண்டும் விளக்கம்!

கொரோனா வைரஸ் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பரவாது என தமிழகஅரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டையினால் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. தமிழக அரசு கோழி மூலம் கொரோனா பரவாது என விளக்கம் அளித்தது. இருப்பினும் பெரும்பாலானோர் சிக்கன் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

616 பேர் எங்கே ? ”50 தனிப்படைகள்” அமைத்து தமிழக அரசு அதிரடி …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். 616 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்பு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு தான் – முதல்வர் பேட்டி …!!

சென்னை சாமித்தோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.  சென்னை சாமிதோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு மட்டும் தான். அம்மா உணவகங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்களுக்கு கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்தால் உரிய சிகிச்சை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: கொரோனா பாதிப்பு 616 பேர் எங்கே ? தமிழகத்தில் பகீர் தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை 74ஆக உயர்ந்த நிலையில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா …!!

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 74பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதில் தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது .  இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா …!!

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 74பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 45 பேர் டெல்லி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செமையா பண்ணுறீங்க….. ”ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு” நெகிழ்ந்து போன ஆளுநர் ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகி விட்டதா ? கவலைய விடுங்க அரசு புது உத்தரவு ..!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு – முதல்வர் அதிரடி

பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : வாடகை செலுத்த வேண்டாம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அனைத்து தொழிலாளர்களிடமும் வாடகை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : யாரிடமும் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது …!!

தமிழகத்தில் யாரிடமும் 1 மாத வாடகையை கேட்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. வசூல் இல்லை …!!

அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான EMI வள்சொளிக்கப்படாது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு அறிவிப்புகளும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அடுத்த 3 மாதங்களுக்கான EMI வலசூலிக்கப்படாது என்ற முக்கியமான அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளர். சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கி நிகழ்ச்சி  நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பேட்டியளித்த அவர்,  அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி, EMI வசூலிக்கப்டாது. ரிசர்வ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி சென்று தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்ததில் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. இதில் திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல டெல்லி சென்று திரும்பிய விழுப்புரம், மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதித்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்த்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், […]

Categories

Tech |