Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு எப்போது ? தேதி குறித்து கல்வித்துறை விளக்கம் …!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி இன்றோடு முடிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10 வயதுக்குட்பட்ட 31 பேருக்கு கொரோனா – ஷாக் கொடுத்த பீலா ராஜேஷ் …

தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை […]

Categories
அரசியல்

திருப்பூரில் 2 நாளில் 53 பேருக்கு கொரோனா…. இன்று புதிதாக 18 பேர்… பீலா ராஜேஷ்!

 திருப்பூரில் அதிகபட்சமாக இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,173ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு – எல்லாரும் பின்பற்றுங்க – முதல்வர் வலியுறுத்தல் …!!

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனாவை வைரஸ் பரவலை தடுத்து, கட்டுப்படுபடுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நீடித்து உத்தரவு பிறப்பித்தது.  வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டார். அதில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

30ஆம் தேதி வரை ஊரடங்கு – இது மட்டும் தமிழகம் முழுவதும் இயங்கலாம் …!!

தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளதில் பேக்கரி கடைகள் திறந்திருக்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளிடமிருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – வேளாண்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
அரசியல்

“தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்”… பீலா ராஜேஷ்!  

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா …!!

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969இல் இருந்து 1075ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற  50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 106இல் அதிகபட்சமாக திருப்பூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 106 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற குறியீடு… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?  

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் சிவப்பு, மஞ்சள் பச்சை என்று பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொருட்கள் வழங்க தடை… மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  நிவாரண நிதியாகவும், […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு… இதுதான் காரணம்!

திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று  58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள்  இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு  சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் போலீஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி…!!

கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று அதிகபட்சமாக 16 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]

Categories
அரசியல்

BREAKING : இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – தலைமை செயலாளர் சண்முகம்!

“இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்” என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ஈரோட்டில் கொரோனா பாதித்தவர் உயிரிழப்பு …!!

ஈரோட்டில் கொரோனா வார்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா… 969 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு 18 நாட்களை கடந்த நிலையில் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும் என மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் […]

Categories
அரசியல்

இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை

ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது கொரோனா தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைக்க, பிரதமர் மோடி இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்….. ”5 பேரிடம் இருந்து 72 பேருக்கு” பரவிய கொரோனா – அதிர்ச்சி தகவல் ….!!

தமிழகத்தில்  5 பேரிடம் இருந்து 72 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 77 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 834 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  நாட்டையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்தபடியாக கொரோனவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

கொரோனாவை பரப்பியதாக குற்றசாட்டு: மதகுருமார்கள் உட்பட 66 பேர் மீது பாய்ந்தது வழக்கு

கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டு மதகுருமார்கள் உட்பட  66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது டெல்லி நிஜாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிகப்படியானோர் பங்கேற்றுள்ளனர்.  சிலர் மாநாடு முடிந்த பின்னர் மதம் தொடர்பாக பிரசங்க உரை நிகழ்த்த வெளிநாட்டு மத குருமார்களை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அலட்சியத்துடன் செயல்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

கோடையை மறக்கடித்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

கோடை காலத்திலும் தமிழகத்தில் பல  இடங்களில் மழை பொழிந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் கடந்த 5 ஆம் தேதி காலை ஒரு மணி நேரம் வரை நல்ல மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

34 மாவட்டம்…. 834 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக பட்டியல் ..!!

தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :  சென்னை – 163 கோவை – 60 திண்டுக்கல் – 56 திருநெல்வேலி – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு ஆறுதல் செய்தி… கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தபட்டாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் ஒருவித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில்  48 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மொத்தம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ் பேட்டி …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளர். தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்ற 27 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்துகிறோம். […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா… பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாள்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில்  48 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த திட்டமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா …!!

அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற்று குஜராத் சென்று அங்குள்ள அகமதாபாத்தில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய சென்னை வந்த 39 பேர் தேனாம்பேட்டை, சுளை , பெரியமேடு பகுதிகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும், கொரோனா அறிகுறி தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானதையடுத்து அவர்களை கண்டறியக்கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இந்நிலையில் 19 பேரை […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா.. 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

33 மாவட்டம்… 8 பேர் பலி, 690 பேருக்கு கொரோனா … மாவட்டம் வாரியாக பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பலி 8ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது. அதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING : வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு ….!!

வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழத்தில் இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 149, கோவை -60, திண்டுக்கல்-45, நெல்லை-38, ஈரோடு-30, நாமக்கல் -28 பேருக்கும் கொரோனா உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பு  உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி ….!!

சிமெண்ட், உரத் தொழிற்சாலை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிருந்தாலும் இருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை ஏற்கனவே தமிழக அரசு கொடுத்திருந்தது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனைத்து துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ளார். அதில் தொழிற்சாலைகளை பொருத்தவரை ஸ்டீல், சிமெண்ட்,உரம் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலை, மருந்து தொழிற்சாலைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா….. உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…. பல்வேறு இடங்களில் கனமழை!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி,ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் தெளிவாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் சென்னை தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

100யை தாண்டிய சென்னை…. 33 மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குட் நியூஸ் : 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர் …!!

கோவையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது வரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 8 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்ற செய்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா, உயிரிழப்பு 6ஆக அதிகரிப்பு … !!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் […]

Categories

Tech |