Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792லிருந்து 15,712 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 488லிருந்து 507ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏப்.20-ல் இருந்து ஊரடங்கு தளர்த்தப்படாது… கடுமையாக்கப்படும்… கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

Best, Fast, First எல்லாமே நாங்க தான்…. பட்டைய கிளப்பும் தமிழகம்….. அசத்திய எடப்பாடியார் அரசு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணபடுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர்.   அதே நேரத்தில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BEST சிகிச்சையால்……. FIRST ஆன தமிழகம்…. FAST ஆக எகிறியது …!!

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெறுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாப் கியரில் சென்ற தமிழகம் – கெத்தாக முதல் இடம் பிடித்தது – வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன.   அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா… 82 பேர் டிஸ்சார்ஜ்… அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் அச்சமடைந்தனர்.. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,267 ல் இருந்து 1,323 ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,372ஆக உயர்வு …..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ற்கும் கீழாக இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. நேற்று திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்…. சென்னையில் 30 பேர், திருவாரூரில் 14 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு […]

Categories
அரசியல்

தமிழகம் செம மாஸ்…. தூக்கி நிறுத்திய எடப்பாடி…. இந்தியளவில் ஜொலிக்கிறார்….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஒரே நாளில் தமிழகத்தை இந்தியளவில் ஜொலிக்கவைத்து அசத்தியுள்ளார்   இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன. அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு 3,205 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்! 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :  1. […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொத்தாக கிளம்பிய தமிழகம்….. கெத்தாக நிற்கிறது…. அசத்திய மருத்துவர்கள் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர்  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு 40க்கும் கீழாக தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. இன்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்ந்துள்ளது. 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா… ‘ரெட்’ நிறமாக மாறிய தஞ்சை..!

தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அம்மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் இடம் பிடித்துள்ளது… தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில்  நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை….. மாஸ் காட்டி கலக்கிய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த 3 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டத்துக்கு வந்து விடும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. தமிழக முதல்வர் கூட நிலைமை விரைவில் சரியாகும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரே நாளில் புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செஞ்சுரி போட்ட தமிழகம்…. தாறுமாறாக எகிறிய எண்ணிக்கை…. கொரோனா அப்டேட்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1323ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த 3 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டத்துக்கு வந்து விடும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. தமிழக முதல்வர் கூட நிலைமை விரைவில் சரியாகும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரே நாளில் புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் 1267லிருந்த கொரோனா பாதித்தவர்கள் […]

Categories
அரசியல்

மீண்டும் உயர்ந்த பாதிப்பு…. தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 7 பேர் குணமடைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அதற்க்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் அரசு நடவடிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விரைவு பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன்_இல் கல்லூரிகளுக்கு தேர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது  கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. எனவே மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க… 15 நாட்களில் கொரோனா இருக்காது… முதல்வர் சொன்ன இனிப்பான செய்தி!

இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் – முதல்வர் நம்பிக்கை!

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒன்னும் பயப்படாதீங்க… அசால்ட் கொடுத்து, அசத்திய தமிழகம் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் அரசிடம் 2,501… தனியாரிடம் 870… மொத்தம் 3,371 வெண்டிலேட்டர் இருக்கு… முதல்வர் பழனிசாமி!  

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர்  அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 கருவிகள்  கைவசம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது; 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாஸ் காட்டியுள்ள மருத்துவர்கள்….. முதல்வர் சொன்ன தகவல்….. மெர்சலான தமிழகம் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.  மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை….. மாஸ் காட்டிய தமிழகம்…. நம்பிக்கையை விதைத்துள்ளது ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.  மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா… பாதிப்பு 1,267 ஆக உயர்வு.. முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு – காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் டிஸ்சார்ஜ்.!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை  ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு […]

Categories
அரசியல்

“முதல்வரால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது”…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு கொடுத்த ஷாக்…. ஆடிபோன தமிழகம்…. அரண்டு போன மக்கள் …!!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% மட்டுமே உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவை வீழ்த்தலாம் – நம்பிக்கை ஏற்படுத்திய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்து இருந்தனர். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும்  நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் கூறும் போது தமிழகத்தில் புதிதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 2 பேர் பலி….!! தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 14ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும்  நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம்  தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது தமிழகத்தில் மேலும் 38 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா… 37 பேர் டிஸ்சார்ஜ்…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இன்று  38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை  ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியீட்டது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் 3வது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1242 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கொரோனா பாதித்து கொத்தாக குணமடைந்தவர்கள்… கெத்து காட்டும் மாவட்டம்.!

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய விதமாக, நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு […]

Categories
அரசியல்

‘மாஸ்க்’ போடலையா? ரூ.100 அபராதம்… லைசென்ஸ் ரத்து… சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக அறிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR கருவிகளை தந்த டாடா நிறுவனம்: நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
அரசியல்

குணமடைய அதிக நாள் எதற்கு தெரியுமா ? பதிலளித்த பீலா ராஜேஷ் …!!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் விகிதம் நாடு முழுவதும் குறைவாகவே உள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 111 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். 13 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் பேர் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, […]

Categories
சற்றுமுன்

மகிழ்ச்சி செய்தி – தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,204ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இன்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து, மே 3ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவித்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் 10815 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா… மொத்தம் 1,204 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது.. இதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், நேற்று தமிழக அரசு ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணத்தை செலுத்த மே 6ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு – மின்சார வாரியம்!

ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மற்றும் கோவையில் முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மட்டும் 9 பேர்… சென்னையில் 200ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக […]

Categories

Tech |