Categories
மாநில செய்திகள்

அசத்தும் மருத்துவர்கள்… தமிழகத்தில் இதுவரை 960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.71% ஆக அதிகரித்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,755 ல் இருந்து 1,821 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 94 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று… பாதிப்பு எண்ணிக்கை 1,821ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 94 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூப்பர் முதல்வர்…! ”சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை” கலக்கும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவது மக்களிடம் பாரட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உடைகள் போன்றவற்றை பிற நாடுகளில் ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கொரோனா ஆய்வகங்களை அமைக்க […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 8 பேர் தான்…. ”செம ட்ரீட்மெண்ட்” கலக்கும் தூத்துக்குடி ….!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்முடைய மருத்துவரின் மகத்தான சேவையை பிரதிபலிக்கின்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 452 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் – 110 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்த 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 114 பேர் டிஸ்சார்ஜ்.. அசத்தும் மருத்துவர்கள்!

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 72 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 52 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 72 பேருக்கு புதிதாக கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,755 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , திருவள்ளுர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சேலம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல் – எவையெல்லாம் செயல்படும் ; முழு விவரம்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி : மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மொத்தம் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி….! ”இறுதியில் மகிழ்ச்சி” உற்சாகத்தில் தமிழகம் …!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 400யை எட்டியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமான மகராஷ்டிரா அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு என கொரோனா தாக்கத்தை சந்தித்த மாநிலங்களின் பட்டியல் நீள்கிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 400 2. கோயம்புத்தூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 27 பேரும், சேலம் – 5, நாமக்கல் – 4, விருதுநகர் – 3, திண்டுக்கல் – 3, மதுரை – 2 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள் : தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி… முழு விவரம்!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேலைக்கு தடையில்லை…! ”அரசு போட்ட புது உத்தரவு” முடங்கிய மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் 3ஆம் தேதி வரை செயல்பட தடை இல்லை என தமிழக அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 373 2. கோயம்புத்தூர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 373ஆக உயர்வு! 

சென்னையில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரிப்பு… இன்று மட்டும் 27 பேர் வீடு திரும்பினர்!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 15 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் […]

Categories
அரசியல்

கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது: ஸ்டாலின் ஆவேசம்..!

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

அள்ளிக்கொடுத்து…!! ”மெர்சலான விஜய்” ரசிகர்களுக்கும் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும்  உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனிப்பான செய்தி… ஒரேநாளில் கரூரில் 48, கோவையில் 31… மொத்தம் 635 பேர் டிஸ்சார்ஜ்… விவரம் இதோ!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 358 2. கோயம்புத்தூர் – 134 3. திருப்பூர் – 109 4. திண்டுக்கல் – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 358ஆக அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. கோவையில் – 134 பேர், திருப்பூர் – 109 பேர், திண்டுக்கல் – 79 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா… 178 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 3  நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக அதிகரிப்பு… 5ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 3,252 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,666 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081, குஜராத் – 1,939, ராஜஸ்தான் – 1,576, தமிழகத்தில் 1,520 பேர் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 613 இடங்களில் கொரோனா தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 613 மண்டலங்களில் உள்ள 38.24 லட்சம் வீடுகளில் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: கொரோனா பாதிப்பு 1500ஐ தாண்டியது – உயிரிழப்பு 17ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1500யை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் தொற்று நோயாக பரவி கொண்டிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் நாளுக்குநாள் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்களிடையே புது நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா குறித்த அப்டேட் வெளியாகும். அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
அரசியல்

BIG BREAKING : தமிழகத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,520 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் & சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3ஆம் தேதி வரை உண்டு….. தளர்வுக்கு வாய்ப்பில்லை…. தமிழக அரசு முடிவு …!!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. அதோடு ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நைட் போன் கால்…. பிரதமர் கொடுத்த ஷாக்…. ஆடி போன எடப்பாடி ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்று  46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒரே காலில்… கேட்ட முதல்வர்… ஓகே சொன்ன பிரதமர்… மாஸ் காட்டும் எடப்பாடி!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயை போல வேகமாக பரவி வந்ததன் காரணமாக, இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களின் வேண்டுகோளின் படி மேலும் மே  3ஆம்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது. மேலும் அந்தந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் மருத்துவர் உயிரிழப்பு – கொரோனா பலி 16ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் மருத்துவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததநிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இந்த நிலையில் தற்போது இந்த செய்தி என்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் தமிழகத்தில் சில தினங்களுக்கு […]

Categories
அரசியல்

குட் நியூஸ் : எகிறும் கொரோனா….. மடக்கிய மருத்துவர்கள்… அசத்தும் தமிழகம் …!!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதும் நிகழாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சிலர் சென்றதன் காரணமாக திடீரென வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் செம கெத்து…. 5 நாளில் 330 பேர்…. தெறிக்கவிட்ட மருத்துவர்கள் …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது.   இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்! தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்துள்ளனர். கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர், தூத்துக்குடி 5 பேர், திருவண்ணாமலை 4 பேர், சேலம், வேலூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500ஐ நெருங்குகின்றது….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் […]

Categories
அரசியல்

BIG BREAKING : தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரோனாவின் தாக்கம் குறைந்து, பின்னர் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்தது.. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார். […]

Categories

Tech |