Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 176 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா …..!!

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 2 நாட்களில் 35 பேருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கொரோனாவின் தாக்கம் தலைநகர் சென்னையை உருக்குலைத்துள்ளது. சென்னையில் மட்டும் 916 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு வரக்கூடிய சூழ் நிலையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 சிவப்பு மண்டலங்கள்… 24 ஆரஞ்சு மண்டலங்கள் – மத்திய அரசு பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,043ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 1,147- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜீரோ ஆன தூத்துக்குடி….! ”ஹீரோவாக ஜொலிக்கிறது” கொரோனா இல்லா மாவட்டம் ….!!

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி அசத்தியுள்ளது. தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து,  27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 214 2. கோயம்புத்தூர் – 125 3. திருப்பூர் – 103 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் எகிறிய எண்ணிக்கை… ஒரேநாளில் 161 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை  தாண்டியுள்ளது.  இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு செய்த உதவிகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி!

குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : முழு விவரம்! 

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 27ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் டிஸ்சார்ஜ்… மொத்தம் 1,210 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து 767ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று […]

Categories
அரசியல்

கொரோனாவால் தமிழகத்தில் இன்று இருவர் மரணம்… பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பலியானோரின்  எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை  தாண்டியுள்ளது.  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,162ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,075 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்புக்குழுக்கள்: முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது தமிழகத்தில் அந்த நிலை […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிறந்து 5 நாள் ஆச்சு …! ”விட்டு வைக்காத கொரோனா” ஷாக் ஆன தமிழகம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 121 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 673 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 121 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்…. கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…. முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 570 2. கோயம்புத்தூர் – 141 3. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
அரசியல்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று “81 பேர் டிஸ்சார்ஜ்”… சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அடங்குவர்.. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56.84% பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 56.84% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் – தமிழகத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை; 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பில்லை!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,937ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்… இனிமேலாவது கள்ளமௌனத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அதிகளவு பிசிஆர் பரிசோதனை கருவிகள் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்திற்கு பிசிஆர் பரிசோதனை கருவிகள் அதிகளவில் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிறு, குறு தொழில்களுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவரின் ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்வு… 1,885 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் – […]

Categories
அரசியல்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

திக், திக் தலைநகர்….! ”500யை கடந்த கொரோனா” மக்கள் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகலே தேர்வு என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை வெளியீட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 60 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,020ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1,885 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாருக்கும் கொடுப்போம்…! ”பயத்தை ஒழித்த முதல்வர்” செம மாஸ் அறிவிப்பு ..!!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து களப்பணியாளர் சத்து மாத்திரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் தன்னலம் கருதாது பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் களத்தில் நின்று சுகாதார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் அரசால் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை… முழு விவரம்!

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 94 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 495 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் – 110 4. திண்டுக்கல் – 80 […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 7,707 பேருக்கு கொரோனா […]

Categories

Tech |