Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வயது குழந்தை உட்பட 42 குழந்தைகளுக்கு இன்று கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 42 பேர் டிஸ்சார்ஜ்…. இதுவரை 2,176 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 3 பேர் உயிரிழப்பு…. பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 5,262ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25, திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25,திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர்,அரியலூர் – 5, காஞ்சிபுரம் – 4, கரூர் – 2 மதுரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதும் முதல் வாரத்தை முன்னோட்டமாக எடுத்து கொள்ள வேண்டும். முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும். தொழிசாலை உபகரணங்களில் கசிவு ஏற்படுவதை தடுக்க முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்குள் ஊழியர்கள் நுழையும் போடு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முழுக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் இரு சுழற்சி முறைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில் தான் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக முழு விவரம்..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 83 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மே14 முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!

சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் பதில் …!!

10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10ஆம் வகுப்பு பொதுதேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதே போல விடுபட்ட +1, +2 பொதுத்தேர்வில் தேதியையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல நீட் தேர்வை பொருத்தவரை பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுதும் உள்ள 10 கல்லூரிகளில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் என்பது விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 91 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 50ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 538பேருக்கு கொரோனா பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 4,371ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 538பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே 789 நாளில் பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4, தஞ்சை – 3, தூத்துக்குடி – 3, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”தமிழக அரசின் மனுவில் பிழை” மேல்முறையீடு நிராகரிப்பு – உச்சநீதிமன்றம் ..!!

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது  சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் செல்லூர் ராஜு!

தமிழக அரசின் நடவடிக்கையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் 14 பண்ணை பசுமை நகரும் காய்கறி கடைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள்கை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை என்றும், எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் நியாய விலைக்கடைகள் மூலம் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு அரசி குறைப்பு – மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைக்கான ரேசன் அரிசி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என மத்திய அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 7 கிலோ அரிசியும், 2 பேர் குடும்ப அட்டைக்கு  12 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் தெரிஞ்சுடுச்சா…! ”எங்களுக்கு வேற வழி தெரியல” புது சிக்கலில் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. குறிப்பாக மேல்முறையீட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளது – முழு விவரம்!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 1,867 பேர் என மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நச்சுனு ஒரே ட்விட்….! ”அரண்டு போன அதிமுக” கதறவிட்ட சூப்பர் ஸ்டார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக மீது கடும் பாய்ச்சல் – எகிறி அடித்த ரஜினிகாந்த் ….!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பா? மே 12ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என ஆட்சியர்களிடம் கருத்து கேட்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பிறந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 219 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,824ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,824ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மே 11ம் தேதியில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? : தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு, * சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை காய்கறி கடைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு!!

தமிழகம் முழுவதும் மே 11 தேதி முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

வெப்பசலனத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 315ஆக உயர்வு….. தமிழக அளவில் 3வது இடம்!

திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எகிறி அடித்த கேப்டன்….! ”சரண்டர் ஆன தளபதி” ஆடிபோன கழகத்தினர் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் காட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்து மதுக் கடையைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. குறிப்பாக சமூக விலகல் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக்கடையில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முயற்சி எடுக்காதீங்க….! ”சொன்னத கேட்டுக்கோங்க” நாங்க வரவேற்கிறோம் ..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.   இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 58 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,605ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 405 ஆண்கள், 195 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று 3 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று 3 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 405 ஆண்கள், 195 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – முதலிடத்தில் மதுரை!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுவால் கொடூரம்…! அம்மா கொலை, தங்கை கொலை, மகள் தீக்குளிப்பு …!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில்…! ”அம்மாவை வெட்டிக்கொன்ற மகன்” மதுவால் ஏற்பட்ட விபரீதம் ..!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,743 பேர் 13-60 வயதிற்குட்பட்டவர்கள்: சுகாதாரத்துறை..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மதுவா ? பிரேமலதா கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கருப்பு சட்டை, கருப்பு மாஸ்க்…! குடும்பத்துடன் போராடிய ஸ்டாலின் …!!

மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது, மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டனர். மேலும் மதுக்கடையை திறந்ததை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே 15 நிமிடங்கள் கருப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories

Tech |