Categories
அரசியல் மாநில செய்திகள்

பயத்தில் அண்ணன் எடப்பாடி…! எதுக்கு இப்படி செஞ்சாரு ? வருத்தத்தில் பேசிய டிடிவி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரண ஓலம் கேட்குது… இரத்தம் உறையுது… ஆணவம் பிடித்த ADMK ஆட்சி…! C.M ஸ்டாலின் விளாசல் ..!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் எதிர்கட்சி தலைவராக இருந்த நான்,  உடனடியாக தூத்துக்குடிக்கு சென்றேன்.துப்பாக்கி சூட்டின் சத்தமும்,  மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி ஆனது இன்றும் என் மனதை வாட்டிக்  கொண்டிருக்கிறது. இத்தகைய உணர்வுகளோடு தான், இங்கு உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும்,  தங்களுடைய கருத்துக்களை இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் கையில்…! ”கம்முன்னு இருக்கு” புது அறிக்கை ; டிடிவி புதிய பரபரப்பு …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் விஷயத்தில் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொல்லி எடப்பாடி சும்மா சமாளிக்கின்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மார்ட் சிட்டியில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி, இந்த அரசாங்கமே ஒரு நபர் ஆணையம் அமைத்து. அந்த அறிக்கையை மரியாதைக்குரிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம்  முதல்வரிடம் கொடுத்ததற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நினைச்சாலே உடல் நடுங்குது…! தமிழகத்துக்கு பெரும் கரும்புள்ளி… ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார்,  திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.சி.ரெட்டி-யை இதுல இழுத்து இருக்காங்க..! கண்டிப்பா சும்மா இருக்க மாட்டார்கள்; இனிதான் விறுவிறுப்பா இருக்கும்; டிடிவி பரபரப்பு கருத்து ..!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும், அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை…. இரவில் திறந்திருக்கும் கடைகள்…. போலீசாருக்கு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை, டி.நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதியில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனை போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடைத்தோறும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. கல்வி இயக்குனர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல், பதவி உயர்வு, பணி நிறைவல் கலந்தாய்வு முறை மூலமாக EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க போராட்டம் நடத்துறீங்க…! ADMKவுக்கு ஏன் அனுமதி கொடுக்கல ? எடப்பாடி போராட்டம் ஜெயிக்கும்; DMKவுக்கு கிருஷ்ணசாமி கண்டனம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை  கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி  இந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாலை 5மணி இருக்கும்..! வாக்கிங்_இல் இருந்த டிடிவி…! தீடிரென வந்த ஷாக்கிங் கால்…!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் இந்த அறிக்கைக்காக சசிகலாவை சந்திக்க வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து,  அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்..  அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்… சகோதரி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போயஸ் கார்டன் பக்கம் போகவில்லை… என்ன நடந்தது என்று தெரியவில்லை ? சசிகலா தான் சொல்லணும்… நழுவிய டிடிவி தினகரன் …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  ஊடகங்களில் அம்மா என்கின்ற பெரிய தலைவர், உலகம் போற்றுகின்ற தலைவர், அவருடைய இறப்பில் சந்தேகம் என்று அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை போட்டுள்ளீர்கள். தூத்துக்குடியில் 22 பேரோட உயிரை குருவியை, காக்க சுடுவது போல் சுட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையும் வந்துச்சு, நீதிபதி சொன்ன அறிக்கையும் இருக்கிறது. அதை இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 110 விதி கீழ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் இனி…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை […]

Categories
மாநில செய்திகள்

ஏங்க இருங்க… என்ன இப்ப.. கொந்தளித்த இபிஸ்.. அதிர்ந்த போன கூட்டம்..!

இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும்  கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கடவுள் என் முன்னாடி வந்தா…! நான் இதை கேட்பேன் …. நீங்க என்ன கேட்பீங்க ? சற்றுமுன் விஜய் ஆண்டனி ட்விட் ..!

நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன் நீங்க என்ன கேப்பிங்க? என பதிவிட்டுள்ளார்.  கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் மீண்டும் உண்ணாவிரதம்: பெரும் பரபரப்பு ..!!

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: YOTUBE மீது நடவடிக்கை; டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளப்பி விட்ட DMK…! கையில் எடுத்த OPS… டிடிவி பரபரப்பு பேட்டி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின், ஓபிஎஸ் போட்ட 30 நிமிடம் மீட்டிங்…. என்ன நடந்தது?….கடுமையாக விமர்சித்த EPS….!!!

தமிழக கூட்ட பேரவை தொடர் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் அமளிஇல் ஈடுபட்டதோடு கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு – ரூ..5லட்சம் கூடுதல் நிவாரணம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியான வழியில் நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள்,  தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் விவாதத்தில் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – தமிழக அரசு அதிரடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும்,  உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்டியான் போல பிணங்களை அள்ளி போட்டார்: அநியாயமா அவரு மேல பழி போடுறீங்களே; டிடிவி கடும் அதிர்ச்சி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெ., வெளிநாட்டு சிகிச்சை – புதிய வீடியோ ..!!

ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க சம்மதிக்கவில்லையா ? என்ற புதிய வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதிலுள்ள விவரங்கள் எல்லாம் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் ரிச்சர்ட் பீலே. லண்டனை சேர்ந்த மருத்துவர். அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ அது. ஆறுமுகசாமி ஆணையத்தின் உறுப்பினர் முன்பாக அவர் பேசிய அந்த உரையாடல் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா?…. ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ்   செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா ‌வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் …!!

ஆன்லைனில் ரம்மி தடை சட்ட மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மசோதா படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. ஆன்லைன் தடை சட்டம் மசோதா  குறித்த தனி சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: ரூ.450 கோடி வசூல் சாதனை – தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன் ..!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் விரைவாக 100 கோடி என  தமிழகத்தில் வசூல் செய்த திரைப்படம் என்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வந்த, பென்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது 450 கோடி ரூபாய் வசூல் என்ற ஒரு சாதனை படைத்திருக்கிறது. ரிலீசான 20 நாட்களில் இந்த சாதனையை பொன்னின் செல்வன் திரைப்படம் கடந்துள்ளது. அதேபோல இந்த திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வருகின்ற நவம்பர் நான்காம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆச்சர்யமா இருக்கு..! பெருமை மிக்க ஹாஸ்பிடல்… இது அரசியல் ஆணையம்; டிடிவி விமர்சனம் ..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி,  மருத்துவர்கள் நிபுணர்கள்  வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் இனி ஃபுட் போர்டில் பயணித்தால்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்…19)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ரியோடு குண்டாம்பட்டி, வெல்லம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்னிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். பாலக்கோடு, சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இந்த 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலியில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. மரணம்…. சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர கடைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் . அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மை வெளியே வந்துட்டு…! வேணும்னு வெளியேறிய எடப்பாடி ; விடாது துரத்தும் ”ஜெ” மரணம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இன்றைக்கு அண்ணா திமுக இருக்கின்ற நிலைமையிலே இதற்கான அரசியல் பின் விளைவுகளை என்னால் கணிக்க முடியவில்லை. காரணம் அண்ணா திமுகவே இன்றைக்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. டிடிவி தினகரன் அவர்கள் தனிக்கட்சி இப்படியான சூழலில் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

5 வாட்டி வந்தாங்க…! 1 தடவை கூட சிகிச்சை செய்யல… சும்மா வந்துட்டு போன எய்ம்ஸ் மருத்துவ குழு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்; திதியால் அம்பலமான சதி; வெளியாகும் பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆணையத்தின் உடைய பல்வேறு பக்க அறிக்கையில் 553 வது பக்கத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  எக்மோ சிகிச்சை நிபுணரான நளினி என்பவரது சாட்சியத்தின் வாக்குமூலம் படி, டிசம்பர் நான்காம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்தது உறுதி செய்யப்பட்டது, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3.50 மணிக்கு இதய செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

டி.ச 4ஆம் தேதி இதயம் நின்று போச்சு..! 5ஆம் தேதி இறப்புன்னு சொல்லுறாங்க; ”ஜெ” மரணத்தில் விலகாத மர்மம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இந்த அறிக்கையில் சசிகலா தவறிழைத்திருக்கின்றார் என புரிந்து கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு உண்மை கண்டறியும் கமிட்டி. அதாவது முன் பின்னாக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது விசாரணை மூலமாக வெளிக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம்…. வசமாக சிக்கும் முக்கிய புள்ளிகள்?…. பெரிய சிக்கலில் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அம்மா என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஜெயலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் 6 ஆண்டுகளை கடந்து ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய தினம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராம மோகனராவ், அப்போலோ […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”மரண அறிக்கை; சிலருக்கு உதவ தந்திரம்… பொய்யான அறிக்கையால் பரபரப்பு …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பது திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா ?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் அந்த ஆணை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருந்த ஓபிஎஸ்…! எல்லாமே அவருக்கு தெரியும்: புதிய பரபரப்பு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவிற்கு வெஜிடென்ஷன்,  குடல் நோய்க்குறி உபாதைகள் குறித்து மருத்து அறிக்கைகளின் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி வகித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதவி இழந்ததால் தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” நலமா இருக்கிறார்; எப்போது நாளும் டிசார்ஜ் ஆவார்; டாக்டர் பிரதாப் ரெட்டி சொன்ன பொய் அம்பலம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  செப்டம்பர் மாதம் 2016 ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது,  அவருக்கு நீர் சத்து குறைபாடு என்றுதான் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு மறுநாளுக்கு மறுநாள் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா ஸ்டேபிளாக இருக்கிறார்,  நன்றாக […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”க்கு வெறும் பாராசிட்டமல் மட்டும் கொடுத்து இருக்காங்க: அறிக்கையில் ஷாக்கிங் ..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா டிஸ்சார்ஜ்; பொய்யான அறிக்கை வெளியீடு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு,  அந்த அறிக்கையின்  தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் சொன்ன பதில்… செம அப்செட்டில் எடப்பாடி…. ரெடியான ஓபிஎஸ்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. இவர்கள்தான் குற்றவாளிகளா?…. வெளியான அறிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சையை சசிகலா தடுத்தார்; வெளிவந்த அதிர்ச்சி தகவ்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories

Tech |