Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ… அய்யோ… சேகர்பாபு இப்படி பண்ணுறாரே…. எல்லா சங்கிகளுக்கும் எரியும்… பாஜகவினரை கலாய்த்த உதயநிதி..!!

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சி காரங்களை வெட்டிட்டாங்க; DMKவினர் அடாவடி அதிகமாகிவிட்டது; பொங்கி எழுந்த பாஜக.!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன்,  திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா  அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது,  சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடித்த மழையில், தண்ணீரும் நிற்கலை… எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக….  ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்….  முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆவேசமான CVS…. அறிவுறுத்திய EPS….  காரசார விவாதமும் – கண்டிப்பும்!! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ்,  சசிகலா,  டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிறது MAKKAL ID எண்…. இனி இது மட்டும் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

TNPSC சூப்பர் அறிவிப்பு…. செம மகிழ்ச்சியில் குரூப் 4 தேர்வர்கள்…. கூடுதலாக 2,500 பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில,  இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா மிரட்டல்: கட்டுப்பாடு வருகிறது?…. புதிய அலெர்ட்…..!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து தமிழகம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி: 70பேருக்கு பரிசோதனை நடத்த தீவிரம் ..!!

சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் –  மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,  அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு ? – இன்று விசாரணை …!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சீனாவிலிருந்து மதுரை வந்தோருக்கு கொரோனா …!!

சீனாவில் இருந்த 2 பேருக்கு கொரோனா தோற்று உறுதி ஆகி உள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 2பேருக்கும் எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே என சொல்லப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரசு திடீர் மாற்றம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களுக்கு – வானிலை கொடுத்த முக்கிய அலெர்ட்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ்_ஸை தனிமைப்படுத்தனும்…! யாரும் அவரு கூட இருக்க கூடாது… எடப்பாடி போட்ட கூட்டத்தில் செம பிளான்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட செயலாளர் – கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக பல அணிகளாக செயல்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பும்,  ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டத்தில்வாக்குவாதம்: சிக்கிய சி.வி சண்முகம்… நச்சு எடுத்த மாவட்ட செயலாளர்கள்..!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வாக்குவாதமானது ஏற்பட்டு இருக்கிறது.  காரசாரமான ஆலோசனை நபிடைபெற்றுள்ளது. மாவட்டச் செயலாளர் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் – சி.வி சண்முகம் ஆகியோருக்கும் மோதல் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: இனி ஆதாருக்கு பதில் புதிய எண்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்கணும்: வெடித்ததும் புது பிரச்சனை… அதிமுக கூட்டத்தில் காரசாரமாக ஆலோசனை…!

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான  விவாதமானது தொடங்கி இருக்கிறது. இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள்,  அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

ஊரக திறனாய்வு தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ரூ.1000க்கான விடைகள் வெளியீடு…!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். விடை குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுடன் கரும்பு ? – நாளை விசாரணை …!!

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருக்கிறார். பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு: எடப்பாடி முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மாநில அளவில் மிகப் பெரிய மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்ற ஒரு உத்தரவை இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சொல்லியிருக்கிறார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ?  எந்த மாவட்டத்தில் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் காட்டம்!!

அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வழியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய மாவட்ட செயலாளர்கள்,  கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப் 4 தேர்வு…. கூடுதலாக 2500 இடங்கள்…. சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கூட்டணியில் இருக்கலாமா ? என்ன செய்வது செல்லுங்க ? ஆலோசிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்  விரைவில் நடைபெற நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பான விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகின்றது. பூத்  கமிட்டி அமைப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைத்துக் கொள்ளக் கூடாது: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை!!

அதிமுக மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில்  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்று நத்தம் விஸ்வநாதன் பேச்சு. ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க கூடாது என்று […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சற்றுமுன் TNPSC அறிவிப்பு…. தேர்வர்கள் செம மகிழ்ச்சி…. கூடுதலாக 2,500 போஸ்டிங்… ஜனவரியில் ரிசல்ட்!!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில,  இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு – TNPSC அறிவிப்பு …!!

ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான  ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு ..!!

அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார். ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் உள்ளது: மா.சுப்பிரமணியன்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? C.M ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என தமிழக அரசை கண்டித்துள்ளது. அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் கட்டாயம்…. போடலைனா அபராதம்…. தமிழகத்தில் கட்டுப்பாடு…. சற்றுமுன் அறிவிப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ  தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்…. அணியாவிட்டால் அபராதம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு …!! மீறினால் அபராதம் என எச்சரிக்கை..!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல்.  pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயிலும் 36 லட்சம் தமிழக முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையது கண்டறியப்பட்டுள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காது கேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை சீர் செய்யும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: பாஜக கூட்டணிக்கு கல்தா ?

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்து இருந்தார். என்னை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி செயல்படுகிறார் என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் என்னை இது போன்ற அவதூறு பரப்பினால் நான் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5000?…. கோரிக்கையை ஏற்குமா அரசு….????

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்?….. இனி இதற்கெல்லாம் NO….. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை…. வந்தது மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2023 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டத்தல் இன்று மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கில் சிபிஐ எஸ்.பி.க்கு சம்மன் : சூடுபிடிக்கும் விசாரணை..!!

கொடநாடு கொலை வழக்கில்  தற்போது சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2017-இல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐஎஸ்பிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு  குழு விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தெரிகின்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த கோடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் வீட்டில் மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017ல்கோடநாடு […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…. கல்லூரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யாதவ்.. ? உண்மையிலேயே நீ யார் தெரியுமா..! பேச்சால் பரபர பேச்சு!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நடந்திய ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், திமிரா இருக்கணும். அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டமே ஒழிய, அது நம் குடிப்பெயர் அல்ல. நம் குடிப்பெயர் நாம் வேளாளர்கள். இதற்க்கு முன்பு உள்ள இடத்தில் நாம என்ன செஞ்சோம் ? நாம  ஏன் நம்ம உணவுக்கான பொருளை விளைய வைத்து சாப்பிடக்கூடாது என சிந்திச்சோம். இதுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கு பாரு..  அந்த முல்லை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. 2023 ஜனவரி 6 முதல் 8 வரை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு – ரயில்கள் தாமதம் ..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால்  வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம்,  வேப்பம்பட்டு,  திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் டிசம்பர் 30 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25.11.2016இல் OK சொன்ன அம்மா…. ஏன் சசிகலா செய்யல..? சசி மீது ஜெயக்குமார் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிம்மதியா தூங்க முடியாது… அம்மா ஆவி சும்மா விடாது…. பகீர் கிளப்பிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories

Tech |