Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 987 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மட்டும் சென்னையில் 557 பேர், செங்கல்பட்டில் 58 பேர், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 […]

Categories
மாநில செய்திகள்

தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம்: மின்சார வாரியம்!!

தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபடச்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியாசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு” – அண்ணா பல்கலை. தகவல் …!! 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu  தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு …!!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக  உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. சென்னை முழுவதும் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இந்த நிலைமைதான். இப்போது சென்னை அம்மா உணவகத்திற்க்கென்ற ஒரு அறிவிப்பை அமைச்சர் எஸ் பி வேலுமணி  வெளியீட்டு இருக்கின்றார். சென்னையில் உள்ள 407 […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்  தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இன்று 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 80ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மத்திய குழு பாராட்டியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரிசோதனைகள் குறைவாக செய்யப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்ததாவது, ” தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் தவறானது என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406 ஆக உயர்வு!!

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள் மற்றும் 232 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 11,760ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள், 232 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 7,647ஆண்கள் மற்றும் 4,110 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மதுக்கடைக்கு புது உத்தரவு…..!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 250 டோக்கன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்கிலும் இன்று முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு மேலும் இரண்டு மணி நேரம் விற்பனை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு அறிவிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 டோக்கனுக்கு பதிலாக 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 கடைகள் மட்டுமே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொறுமையா வாங்க…… ”பொருளோடு போங்க” ஆனந்த தாண்டவம் ஆடும் மதுபிரியர்கள் …!!

தமிழகத்தில் உள்ள மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில் தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலர்களில் வண்ண அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,185 கோடம்பாக்கம் – 1,041 திரு.வி.க நகரில் – 790, […]

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் – அமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதனால் தான் தேர்வு தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  12 வயது முதல் 60 […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 634 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 73 பேருக்கு கொரோனா …!!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்ததில் 73 பேர் மகாராஷ்ராவில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வரும் அளவிற்கு குணமடைந்து எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இன்றோடு ஊரடங்கு நிறைவடைவதால் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. 10 நாட்களாக தினமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 74ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று கொரோனோவால் 332 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று கொரோனோவால் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக ராயபுரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா….. பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது. இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கியது!

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 70ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,599ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா பாதிப்பு….. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை – நீதிமன்றம் அதிரடி ….!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வரும் நிலையில் சில தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொழில் துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வல்லுநர் குழு பரிந்துரையின் படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது, சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை வழக்கு –  2 மாதத்திற்கு ஒத்திவைப்பு …!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மதுபான கடைகளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு விதித்த இடைக்கால தடை உத்தரவு என்பது தற்போது நீக்கப் பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு இடைக்கால தடை என்பது உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளையிலிருந்து தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது உறுதியாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுக் கடைகள் நாளை திறப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு வெளியீடு ….!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இங்க இழுத்தடிச்சீங்க…! ”அங்க போய் வாங்கிட்டீங்க” அதிமுகவை வெளுத்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட் செய்துள்ளார்.  மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ட்விட்

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
அரசியல்

வருவாய் இழப்பு… ஆன்லைனில் முடியாது… அனல் பறந்த வாதங்கள் …!!

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 முதல் 60 வயதிற்கு உட்பட்ட 8,444 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி….. பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 பெண்களும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 6,389 […]

Categories
மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது – மருத்துவ குழு பேட்டி!

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது என மருத்துவ குழுவினர் தகவல் அளித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என கூறியுள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – முதல்வருக்கு மருத்துவக்குழு பரிந்துரை!

சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட […]

Categories
சேலம் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் முக்கிய நகரங்கள்…… பச்சை மண்டலமாகும் சேலம்!

சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாத்தையும் தள்ளுபடி செய்யுங்க…! 500 டோக்கன் மட்டும் கொடுக்குறோம்…!!

மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 7,8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளில் நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என்ற தகவலையும் […]

Categories

Tech |