Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,362 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ம் தேதி வரை 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு – 4.27 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது – ஜூன் இறுதியில் முடிவுகள்!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் தொடங்கியுள்ளது. 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தற்போது ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 8,256 ஆக உயர்வு!

தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று 10,289 பேருக்கு பரிசோதனை செய்ததில் 646 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிப்பா என […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 611 பேர் இன்று டிஸ்சார்ஜ்… குணமடைத்தோரின் எண்ணிக்கை 9,342 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.69% ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,640 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம்: மருத்துவ நிபுணர் குழு..!!

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு மே31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் குழு சார்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வரலாம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது!

கொரோனா பரிசோதனை செய்ய தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத னால் நாள்தோறும் 13,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு – 4.22 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமீறில் – ரூ.7.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாதவரம் புறநகர் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]

Categories
அரசியல்

உயிரிழந்தவர்களில் 50%-திற்கும் மேற்பட்டோர் முதியவர்கள் தான்: அமைச்சர் விஜயபாஸ்கர்!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பிற நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், உயிரிழந்தவர்களில் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதாரத்துறை!!

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 407 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 51.11% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ஒன்னும் தெரியல…! ”திமுக கட்சி இருக்குனு காட்டணும்” முதல்வர் கிண்டல் ….!!

ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர்,  ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்கு பதிவு …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை!!

கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று அரியலூர், கோவை, ஈரோடு, நாகை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 103ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி… 10 ஆயிரத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 4 மண்டலங்களில் 1000க்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனவால் பாதிக்கப்பட்ட 363 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்… !!

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 363 பேர் குணமடைந்துள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 48.30% ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா உறுதியானவர்களில் 429 பேர் ஆண்கள் மற்றும் 330 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மேலும் 625 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்759 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை – ரயில்வே வாரியத் தலைவர் தகவல்!

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெளியில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம்!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ” தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும். எனவே, அடுத்துவரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் அப்படி ஆகல…! ”மகிழ்ச்சியில் தமிழகம்” முதல்வர் சொல்லிட்டார் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக ஏற்படவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் கிடையாது.சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தான் தொற்று கண்டறியப்படுகின்றது. கட்டுப்படுத்தப்பட்டபகுதியில் சின்ன சின்ன வீடு, குறுகிய தெர,  நெரிசலான வீடுகள் இருக்கின்றன.  ஒரே வீட்டுல பேரில் 7 பேர் வசிக்கிறார்கள். அதுல தான் அந்த பகுதியில் அதிகமானோர் கண்டறியப்படுகின்றார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி நீங்களும் போகலாம்….! ”உத்தரவு போட்ட முதல்வர்” குஷியான மக்கள் …!!

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை சலூன் கடைகளை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர இதர மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையம் நாளை முதல் இயங்கலாம் என்ற ஒரு அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போது விமான சேவையை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்கலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 567, திருவள்ளூர் 42, செங்கல்பட்டில் 34, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 5, மதுரையில் 19, கள்ளக்குறிச்சியில் 8, தூத்துக்குடியில் 22, தேனியில் 4, கடலூரில் 1, விருதுநகரில் 8, கரூரில் 1, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 8, விழுப்புரத்தில் 4, திண்டுக்கல்லில் 5, வேலூரில் 1, சிவகங்கையில் 2, புதுக்கோட்டையில் 2, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 1, திருநெல்வேலியில் 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட28 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 10 விமானங்களில் சென்னை வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

முதல் சோதனையில் நெகட்டிவ்… மறுபரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் வருவதால் சவாலாக உள்ளது: விஜயபாஸ்கர்

கொரோனா பரிசோதனையில் முதலில் நெகட்டிவ் வருகிறது. மறு பரிசோதனையில் தொற்று பாசிட்டிவ் வருவதால் மிகவும் சவாலாக உள்ளது. மறுபரிசோதனையில் மட்டும் இதுவரை 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 10 விமானங்களில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 679 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேர் என மொத்தம் 776 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,462 மாதிரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனவால் பாதிக்கப்பட்ட 400 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த எண்ணிக்கை 6,282 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவில்  கொரோனாவுக்கு 7 பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு டாஸ்மாக் டோக்கன் விலை ரூ.400… காஞ்சிபுரத்தில் ப்ளாக்கில் டோக்கன் விற்ற நபர் கைது!!

டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…. உயிரிழப்பு எண்ணிக்கை 88 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

11am TO 3pm மக்களே உஷார்…! ”யாரும் வெளிய போகாதீங்க”… தமிழகத்துக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சென்னையில் நேற்று இதுவரைக்கும் 2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெப்பம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை மையம்!!

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்புகள் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1, கள்ளக்குறிச்சியில் 1, கிருஷ்ணகிரியில் 1, மதுரையில் 9, புதுக்கோட்டையில் -6, தென்காசியில் 3, தஞ்சாவூரில் 1, தேனியில் 3, தூத்துக்குடியில் 22, திருநெல்வேலியில் 16, விழுப்புரத்தில் 7, விருதுநகரில் 6 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அறிகுறியுடன் 5,059 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை, திருத்தணியில் இன்று 108℉ வெப்பநிலை பதிவு… மேலும் 6 இடங்களில் சுட்டெரித்த வெயில்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டு தொகை விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு!

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டுக்கான தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் (ரூ.4,038) கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 87ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories

Tech |