Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திருப்பத்தூர் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,497, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 18, அரியலூரில் 4, கடலூரில் 8, தருமபுரியில் 3, திண்டுக்கல்லில் 2, கள்ளக்குறிச்சியில் 17, கன்னியாகுமரியில் 6, மதுரையில் 31, நாகையில் 8, நாமக்கல்லில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவகங்கையில் 12, தென்காசியில் 4, […]

Categories
மாநில செய்திகள்

Happy News:தமிழகத்தில் இன்று மட்டும் 1,342 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.17% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை உட்பட தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. வழக்கு விவரம் : இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது ஜனநாயக நாடு… சர்வாதிகார நாடு கிடையாது… பதிலடி கொடுத்த முதல்வர் …!!

தனியார் மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் அதிரடி பதிலளித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக  எழுந்துள்ள புகார் குறித்து தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மத்திய அரசு நிர்ணயித்த கட்டணம். அதைவிட குறைத்து தான் நாம் நிர்ணயித்துள்ளோம். டாக்டர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு தான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் பலருக்கு கொரோனா வந்துருக்கு. அப்படி வந்தா அவர 14 நாள்கள் தனிமையில் வைக்கணும். இதுயெல்லாம் […]

Categories
அரசியல்

5 நாள் வெறும் வயிற்றில் குடிங்க… அமைச்சர் சொன்ன அசத்தல் டிப்ஸ் …!!

சீரக குடிநீரை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராயபுர மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், இதுவரை 4207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 2274 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 54 பேர் உயிரிழந்த  நிலையில் 1879 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். ராயபுர மண்டலத்தில் இதுவரை முகக் கவசம் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று 23 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.47% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 27,398 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு பலி… தமிழகத்தில் உயிரிழப்புகள் 349 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15க்கும் மேற்பட்டதாகவே உள்ளது. இறப்பு விகிதம் 0.90% ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

Happy News:தமிழகத்தில் இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 20,705 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 2ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 53.47% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 1,407 பேருக்கு தொற்று…பாதிப்புகள் 27,000த்தை கடந்தது..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு விகிதம் 70.80% ஆக உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 906 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே மே மாதம் மொத்த பாதிப்புகள் 14,802 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இதுவரை 11,690 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 38,000 த்தை தாண்டியது..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்றும் 1,800 ஐ தாண்டியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் புதிதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும், வேலூரில் 12 பேருக்கும், திருவண்ணாமையில் 20 பேருக்கும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேவையான அளவுக்கு எல்லாமே இருக்கு… நம்பிக்கையை பாய்ச்சிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் தமிழக அரசு செய்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழக முதல்வர், இந்தியாவிலே நாம் தான் அதிகமான பரிசோதனை செய்துள்ளோம். மொத்த பாதிப்பு 36 ஆயிரத்து 841, பரிசோதனை நிலையங்கள் 77 இருக்கு. சிகிச்சை பெற்ற்று வருபவர்களின் எண்ணிக்கை 17179. நேற்றைய தினம் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1008 . இதுவரைக்கும் குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 19 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி?… உச்சநீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சுமார் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை..!!

தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம், தென்காசி, செய்யாறு, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல, அவிநாசி, சூளை,சேலையூர்,காசிக்கவுண்டன்புதூர், காமராஜ்நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், கோரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், குச்சிபாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிது வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 25,937 2. கோயம்புத்தூர் – 167 […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1,392, செங்கல்பட்டில் 182, திருவள்ளூரில் 105, காஞ்சிபுரத்தில் 33, திருவண்ணாமலையில் 26, கடலூர், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தலா 7, தூத்துக்குடியில் 24, மதுரையில் 10, கள்ளக்குறிச்சியில் 4, சேலத்தில் 2, திண்டுக்கல்லில் 3, கோவையில் 1, விருதுநகரில் 5, ராணிப்பேட்டையில் 25, தஞ்சையில் 2 இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் 9, திருச்சியில் 12, ராமநாதபுரத்தில் 8, வேலூரில் 11, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1008 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 19,333 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் முதல்முறையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.47% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 2,000ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாத வருவாய் பங்கீடு…தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிப்பு… மத்திய அரசு!!

ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனினும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருவதால் டிஸ்சார்ஜ் நெறிமுறைகளும் மாறும்: பீலா ராஜேஷ்!!

மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,325 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.48% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 1,500 ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை […]

Categories
மாநில செய்திகள்

உலகளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வர்!

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைப்பு!

கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேரும், தமிழகத்தில் 31,667 பேரும், டெல்லியில் 27,654 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலே மஹாராஷ்டிரா,தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு to திருச்சி என மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே!!

தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் உயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக அரக்கோணம் to கோவை, திருச்சி to செங்கல்பட்டு to என 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு – திருச்சி ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் ரயில் நிலையங்களில் இருமார்கத்திலும் நிற்கும் […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி, தேனி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன: தமிழக அரசு

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், நேற்றும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,527 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.70% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்றும் பாதிப்புகள் 1,500ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை : மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை… தமிழக அரசு!!

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும்போது உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுக்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகம் முழுவதும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 604 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 53.68% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 1,500 ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்து 31,667 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து ஜூன் 4-வரை ரூ.4,333 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர்!!

தமிழக அரசு கொரோனா தொற்றினை பேரிடராக அறிவித்து ஜூன் 4ம் தேதி வரை ரூ.4,333 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜனவரி முதல் முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.68 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ள 86% நோயாளிகள் எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள்: முதல்வர் விளக்கம்!

86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்!!

தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு 1,000த்தை கடந்துள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
அரசியல்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்!!

ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந்த சமயத்தில் சிறு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்  செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,89,764 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுலாம் பண்ணி இருக்கோம்…. இதுலாம் பண்ணனும்… இந்தாங்க பாருங்க …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.  இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கிறார். கொரோனாவிற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரக்கூடிய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேரடியாக ஆளுநரை சந்தித்து […]

Categories
அரசியல்

கடுமையா முயற்சி செய்யுறோம்னு சொன்னாங்க – முதல்வர் விளக்கம் …!!

தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் […]

Categories
அரசியல் சற்றுமுன்

#Breaking: தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணம்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் […]

Categories
அரசியல்

இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் இறுதிசடங்கு நிகழ்வில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது  இறுதி சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 50 பேர் பங்கேற்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஊரடங்கிலும் 20 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படியா செய்வீங்க….! மனசாட்சி இல்லையா ? சிக்கி கொண்ட திமுக கூட்டணி …!!

திமுக தலைமையிலான கூட்டணி இப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாம் என்று அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 333 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு, 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல 176 பேரின் உயிரரை பறித்த கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை  ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிக பரிசோதனை: […]

Categories

Tech |