Categories
அரசியல்

இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா… தமிழகத்தில் மொத்த பாதிப்பு 54,000 தாண்டியது..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக பாதிப்பு 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.  இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,279 பேர் ஆண்கள் ஆவர். 836 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 33,520 (61.56%) பேர் ஆண்கள், 20,909(38.40%) […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு “5 மாவட்டத்தில் வெளியில் கொளுத்தும்”… “3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு”..!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களுக்கு “தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு “… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வந்தது கொரோனா சிறப்பு மருந்து… விலை மட்டும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்குமாம்!!

கொரோனவால் பாதித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்த சிறப்பு மருந்துகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 100 டாசிலிசுமாப் மருந்து அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த டாசிலிசுமாப் மருந்தின் விலை ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை தமிழக விமான நிலையங்களில் தரையிறக்கணும்… திமுக மனு!!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.78 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,57,399 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

முழுஊரடங்கு…. ரேஷன் கடைகள் செயல்படாது…. உணவுதுறை அமைச்சர் விளக்கம்…!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால் ரேஷன்கடைகள் செயல்பாடாது என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது கட்ட நிலையை ஊரடங்கு நெருங்கும் போதே அதில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படவே பாதிப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 இடங்களில்….. சதம் அடித்த வெயில்….. பொதுமக்கள் வேதனை…!!

தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மே மாதம் அக்னி நட்சத்திரத்தை தாண்டிய போதிலும் வெளியில் ஆங்காங்கே வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் அருகே நேற்று 105.8 செல்ஷியஸிலும், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 104.3 என்ற அளவிலும், கடலூர், […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருச்சி திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,276, செங்கல்பட்டில் 162, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 61, திருவண்ணாமலை 49, கடலூரில் 77, நெல்லையில் 15, மதுரையில் 27, விழுப்புரத்தில் 20, தூத்துக்குடியில் 50, கள்ளக்குறிச்சியில் 16, ராணிப்பேட்டையில் 70, திண்டுக்கல்லில் 15, சேலத்தில் 14, கோவையில் 2, வேலூரில் 15, தஞ்சையில் 12, திருச்சியில் 8, விருதுநகரில் 2, ராமநாதபுரத்தில் 51, தேனியில் 3, தென்காசியில் 5, திருவாரூரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 842 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 27,624 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 27,624 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.03% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவில் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று ஒரே நாளில் 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

புதிய அறிவிப்பு…. இண்டர்நெட் மூலம் வேலை…. தமிழக முதல்வர் அறிவிப்பு…!!

தனியார் நிறுவனங்களில் இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடி வேலை வாய்ப்பை அளிக்கும் இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அரசுத் தேர்வுகள் நடைபெறக் கூடிய சூழல் இல்லாததால், அனைவரும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற மனநிலைக்கு வந்து விட்டனர். இந்த கொரோனா சூழ்நிலையில் கம்பெனி கம்பெனியாக ஏறிச் […]

Categories
அரசியல்

48 மணி நேரத்தில் வீடு திரும்பினால்…. கொரோனா சோதனை கிடையாது…. தலைமை செயலர் உத்தரவு…!!

வெளிமாநிலத்திற்கு சென்று 48 மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டால் அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகப்பு மண்டல பகுதிகளில் மட்டும் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப் பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்!

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து கொரோனோவின் தாக்கம் குறையாததால் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவரம் : சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.13.12 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,51,426 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிப்பு… தமிழக சுகாதாரத்துறை..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான எண்ணிக்கை விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 12 வயதுக்கு கீழ் 2,444 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 […]

Categories
தேசிய செய்திகள்

இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர தடை… முதல்வர் நாராயணசாமி..!!

இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 2வது நாளாக இன்றும் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 919, செங்கல்பட்டில் 88, திருவள்ளூரில் 52, காஞ்சிபுரத்தில் 47, திருவண்ணாமலையில் 65, விழுப்புரத்தில் 18, நாகையில் 43, ராணிப்பேட்டையில் 76, மதுரையில் 20, கடலூரில் 11, வேலூரில் 16, ராமநாதபுரத்தில் 18, திருச்சி மாற்று திண்டுக்கல்லில் 14, நெல்லையில் 18, திருவாரூரில் 10, தென்காசியில் 13, விருதுநகரில் 8, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் தேனியில் தலா 4, கள்ளக்குறிச்சியில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 26,782 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.77% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த […]

Categories
அரசியல்

அடையாள அட்டை இருந்தால்…. ரூ1000 நிவாரண தொகை… முதல்வர் அதிரடி…!!

அடையாள அட்டை உள்ள 13,35,000 நபர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் பொது மக்களில் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டதையடுத்து பலர் தங்களது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை கடுமையாக்கப் […]

Categories
அரசியல்

“ஜூன் 19-30” விதிமுறை மீறினால்…. 14 நாள் தனிமைக்கு பிறகு சிறை…!!

ஊராடங்கை மீறினால் 14 நாள் தனிமைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டது. ஐந்தாவது கட்ட நிலையில், தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேல் ஊராடங்கில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதனுடைய பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கபடவில்லை என்றாலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில இடங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.87 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள்… ”இனி டாக்டர் ஆவது ஈசி” … அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு ….!!

நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எனக்கானதல்ல, மக்களுக்கானது – கேள்விகளால் துளைத்த ஸ்டாலின்

நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இறப்பை தெரிவிப்பதில் நடைபெற்ற இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஒரு அதிகாரியின் தலையில் பழி போட்டு தப்பிக்க முடியாது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை மாண்புமிகு முதலமைச்சர் இடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். இந்த கேள்விக்கான பதில் எனக்காக மட்டும் இல்ல, அது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் அதனால் இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – புதிய திருப்பம் …!!

தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 1,257, செங்கல்பட்டில் 120, திருவள்ளூரில் 50, காஞ்சிபுரத்தில் 40, மதுரையில் 33, தூத்துக்குடியில் 38, திருவண்ணாமலையில் 33, ராணிப்பேட்டையில் 37, வேலூரில் 21, நெல்லையில் 25, கடலூரில் 27, தஞ்சையில் 12, விழுப்புரத்தில் 13, அரியலூரில் 1, கள்ளக்குறிச்சியில் 12, சேலத்தில் 3, திண்டுக்கல்லில் 2, கோவையில் 3, விருதுநகரில் 9, திருச்சியில் 8 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேனியில் […]

Categories
மாநில செய்திகள்

Happy News:தமிழகத்தில் இன்று மட்டும் 797 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 25,344 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 25,344 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.50% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,843 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 46,504ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செம முடிவு எடுத்த தமிழக அரசு…. இனி அவசர சட்டம் தயார்…. மாஸ் காட்டும் அரசு பள்ளி …!!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட்  தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கு…. யாருக்கெல்லாம் ரூ.1,000 நிவாரணம்?: தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சீனா மாதிரி வரும்…! ”முதல்வரிடம் சொல்லிட்டோம்” அரசு எடுக்கப்போகும் முடிவு …. பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்து, பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது – மருத்துவ நிபுணர் குழு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.38 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,38,484 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

சார்! நாங்க ரெடி… கொரோனா டியூட்டி போடுங்க… மாஸ் காட்டிய செவிலியர்கள்…. புகழ்ந்து தள்ளிய விஜயபாஸ்கர் ….!!

தமிழக மருத்துவமனையில் உள்ள செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதல்வர் நேரடி கண்காணிப்பு: எந்த சூழ்நிலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 2,106 பேருக்கு கொரோனா தொற்று…சுகாதாரத்துறை!!

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,106 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று வரை தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில், கார், பேருந்து மூலம் 2,00,081 பேர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, […]

Categories
மாநில செய்திகள்

நற்செய்தி: தமிழகத்தில் இன்று மட்டும் 1,138 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 24,547 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 5ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.96% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டத்திற்கு மழை…. மணிக்கு 45km TO 55km காற்று வீசும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.33 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஏவிவிட்டு கிராமத்தை அழிக்கப்போவதாக மிரட்டல்…. போலி சாமியாரால் கிராமமக்கள் அதிர்ச்சி ….!!

மதுரை அருகே கொரோனாவை ஏவிவிட்ட கிராமத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த போலிசாமியாருக்கு பயந்து முடங்கிக் கிடக்கும் கிராம மக்கள். தெக்கள் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். உசிலம்பட்டியில் உள்ள கூறநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற சாமியார் வசியம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்பாக சாமியாரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . இதனையடுத்து பண்ணைபட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைசிறந்த ‘மருத்துவர்’ எடப்பாடி….. வீண்தம்பட்டம் அடிக்காதீங்க… வெளுத்து வாங்கிய ஸ்டாலின் …!!

கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]

Categories
அரசியல்

லிஸ்ட் ரெடி…! ”8 லட்சம் பேர் இருக்காங்க” சைலண்டா மாஸ் காட்டிய அரசு…!!

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த அளவு இறப்பு விதத்தை பெற்றுள்ளது என்று தமிழகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு பாராட்டியது நாம் அனைவருக்கும் தெரியும். உயிரிழப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும் போதெல்லாம், வயதானவர்கள், பிற நோய் உள்ளவர்கள் தான் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர் எனவே அவர்களை பொத்திப் பாதுகாக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத பாதிப்பு…. இல்லாத உயிரிழப்பு…. தமிழகத்தை ஆட்டி படைக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 42,687ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1487 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 14ஆவது நாளாக கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் இல்லாத அளவாக 30 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது.

Categories
அரசியல்

உள்ளே வராதீங்க…. தமிழகம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்ட உத்தரவு…!!

தமிழகத்தில் முதியோர் உள்ள வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பு தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50 ,60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையும் எளிதாக்குகிறது. எனவே நம் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா வந்தால் கூட அவர்களை ஒதுக்கி விட முடியாது. அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் அரசியல் விளையாட்டு…. அப்பாவிகள் பலிக்கடாவா ? ஸ்டாலின் பாய்ச்சல் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் கொரோனா செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுகாதார துறை செயலாளர் மாற்றம் : ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]

Categories
அரசியல்

திங்கள் கிழமை 11 மணிக்கு…. முழு ஊரடங்கு? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை….!!

முழு ஊரடங்கு குறித்து திங்கள் கிழமை காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 5வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக அரசோ இப்போதைக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணி: தலைமை செயலகத்தை தொடர்ந்து DPI க்கு விடுமுறை….!!

தமிழகத்தின் பள்ளி கல்வி துறை அலுவலகம் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளவதற்கு மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சனிக்கிழமை இந்த பணியை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் ஆலோசனை அளித்து விட , அதன் பெயரில் தலைமைச் செயலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்துவதற்காக இரண்டு நாள்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் நேற்று மட்டும்18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்தம் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் இறந்த 18 பேரில் 15 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 50வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் உள்பட ஏழு பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |