Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சாத்தான்குளம் மரணம் – காவலர் முத்துராஜ் கைது…. !!

சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முருகன் கைது…. காவலர் முத்துராஜ் தலைமறைவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர்  அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நடவடிக்கை – மற்றொரு எஸ்.ஐ, தலைக் காவலர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில்  தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

போலீஸ் மிரட்டுகிறதா…? இனி பயம் வேண்டாம்…. தண்டனை கொடுக்க ஒரே வழி இது தான்….!!

காவல்துறையினர் மக்களை மதித்து மரியாதையுடன் நடத்த வைக்க கூடிய ஒரு வழிமுறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது தமிழகமே சாத்தான்குள வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது. முதல் முறை அல்ல : இதேபோன்று காவல்துறையினர் பொதுமக்களிடம் காட்டமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும் எனில், […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்ல ரஜினி…. இப்போ விஜய்…. மாறிமாறி விளாசல்… நல்லது நடந்தா சரி …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்…. எப்.ஐ.ஆர் திருத்தி எழுதப்படுகிறது…. சிபிசிஐடி ஐ.ஜி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை  நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்: சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி ஆய்வு ..!!

சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார்  ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி  ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: போலீஸ் மீது வழக்கு பதிவு எப்போது?- சிபிசிஐடி ஐ.ஜி பதில் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் : தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ….!!

தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்தான்….. பொங்கி எழுந்த சூப்பர் ஸ்டார் …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வழக்கு பதிந்த சிபிசிஐடி …. கைதாகப்போகும் எஸ்.ஐ.கள் ? சூடுப்பிடிக்கும் வழக்கு …!!

இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவும் இல்லை…. பகலும் இல்லை….. சுழன்று பணியாற்றும் எடப்பாடி…. ஆர்.பி உதயகுமார் தகவல் …!!

தமிழக முதல்வர் கொரோனா அச்சுறுத்தலை சமாளித்து மக்களை காக்கின்றன பணியிலே இரவு, பகல் பாராது சுழன்று பணியாற்றுகின்றார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். உலகெங்கும் இதுவரை வரலாறு காணாத வகையில், மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல், மனிதகுலத்திற்கு விடப்பட்ட ஒரு சவாலாக, இதுவரை இந்த உலகமக்கள் கண்டிராத, உயிருக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தொற்று பார்க்கப்படுகின்றது, இது பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் ரத்தக்கறை சாட்சி…. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொடூரம் …!!

பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் திருவாரூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இன்றும் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 50,074 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000த்தை தாண்டியது… இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 2,393 பேர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் சித்திரவதை மரணம் – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்….!!

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

“முறையான பரிசோதனை இல்லை” வெளியாகும் எண்ணிக்கை பட்டியல் உண்மையா…?

வெளிமாநில, நாடுகளிலிருந்து வருவோருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தொடர்ந்து தமிழகத்தில் விமானம் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, அவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ள படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. அதன்படி வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சாத்தான்குளத்தில் நீதிபதி மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர்கள் மீது ”கொலை வழக்கு” முகாந்திரம் இருக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை கேட்காதீங்க….. தந்தா வாங்கிக்கோங்க…. தமிழக அரசு தகவல் …!!

கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பு … அடுத்தடுத்து நிகழும் பரபரப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடம்பில் அதிக அளவு காயம் இருப்பதாகவும், இதனால் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 மணிக்குள்ள சொல்லுங்க…. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்…. அரசுக்கு கெடு விதித்தது ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐ.கோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த இருவரின் உடல் நிலை பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இருவரது உடலிலும் காயங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் மீது […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம்…. எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? பரபரப்பு உத்தரவு …!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார்,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு நொடி கூட வீணாக கூடாது…. போலீஸ் மீது கேஸ் போடலாம்… ஐகோர்ட் அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு… தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூலை 31ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களிலும், மதுரையிலும் ஜூலை 5ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதே வேளையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 703 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு… தமிழக அரசு..!!

தமிழகம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,167, மதுரையில் 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூரில் 144, காஞ்சிபுரத்தில் 75, தென்காசி 4, திருவண்ணாமலையில் 41, விழுப்புரம் 52, தூத்துக்குடியில் 37, ராமநாதபுரத்தில் 61, நெல்லையில் 7, தஞ்சாவூரில் 2, ராணிப்பேட்டையில் 6, சிவகங்கையில் 21, கோவையில் 65, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 64, ஈரோட்டில் 16, கள்ளக்குறிச்சியில் 68, கடலூரில் 26, கன்னியாகுமரியில் 29, கரூரில் 1, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 47,749 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ்… 47,000ஐ கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் 37,331 பேர்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 62 பேர் […]

Categories
அரசியல்

ஊரடங்கு தீர்வல்ல….. இது மட்டும் தான் தீர்வு…. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை 5வது கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கான காரணமாக பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தமிழக மருத்துவர் குழு தகவல் ஒன்று […]

Categories
Uncategorized

+1, 10ஆம் வகுப்பு…. ரகசியமா பாத்து பண்ணுங்க…. தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!

வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா தீவிரமடைந்து வந்ததன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாணவர்களுக்கு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு கிடையாது? நாங்க ஏதும் சொல்லல…. ICMR தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க கோரி தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டாலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான குற்றச்சாட்டாக பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் சுற்றி திரிவது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் முழு […]

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட்ல உங்க பெயர் இருந்தால்…. வங்கி கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி….!!

சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டது. தற்போது வரை கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 10 முதல்….. குடிநீர் சேவை வழங்கமாட்டோம்…. ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவிப்பு….!!

ஜூலை பத்தாம் தேதி முதல் குடிநீர் சேவையை வழங்கி வந்த தண்ணீர் லாரிகள் இயங்காது என லாரி களுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. அதேசமயம் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. காலை நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு, மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு என இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை […]

Categories
அரசியல்

பெரும் நஷ்டம்….. ஊராடங்கால் ரூ 175,00,00,000 வருவாய் இழப்பு….!!

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் பலருக்கு தொழில்கள் ஓடாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், பலருக்கும், பல துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.71 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தளர்வுகளுடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்சரித்த முக.ஸ்டாலின்…. சரண்டர் ஆன எடப்பாடி… நல்லது நடந்தால் சரி தான் …!!

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் …!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த  பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருவரின் மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியளவில் பூதகரமாகியுள்ளது. இந்த மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் எல்லாம் ரெடி….! ”வீடுவீடாக கதவை தட்டுறோம்” நம்பிக்கை விதைத்த அமைச்சர் …!!

மதுரையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எந்த மாதிரியான கொரோனா  கேஸ் அதிகமாக வருது. சமூக சுகாதாரத்துறை துறை, பொது மருத்துவத் துறை இணைந்து Rapid response team  ( ராபிட் ரெஸ்பான்ஸ் டீம் ) உருவாக்கியுள்ளோம். மதுரைல எவ்வளவு கேஸ் இருக்கு, எவ்வளவு அறிகுறியுடன் இருக்கு ? எவ்வளவு அறிகுறி இல்லாம இருக்கு ? எந்த மாதிரியான அறிகுறி இருக்கு, ஆண் எத்தனை பேர், பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது… உங்களில் ஒருவனாக நானும்…. நடிகர் சூர்யா அறிக்கை ..!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பலரும் நியாயம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக்கூடாது – சிங்கம் பட ஸ்டைலில் அதிரடி அறிக்கை …!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம் …!!

சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன  வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில்  செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]

Categories
அரசியல்

3 நாளில்… 95,050 பேர்…. மாஸ் காட்டிய தமிழகம்… வியக்கும் பிற மாநிலங்கள்…!!

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது. மேலும் 68 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 500 கடந்தது. இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

3ம் நாளாக தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று… சுகாதாரத்துறை!!

3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 44,094 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories

Tech |