Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை… அரசாணை வெளியீடு …. முதல்வர் அதிரடி …!!

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்…. மாநில உரிமைகள் முக்கியம்… தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை  நடைபெற்றது.  மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், […]

Categories
மாநில செய்திகள்

இது எங்க எரியா…. உள்ள வந்த அழிவு தான்…. தயார் நிலையில் அண்ணா யூனிவர்சிட்டி….!!

தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி ……!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகின்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையை புரட்டி போட்ட கொரோனா…. ஷாக் கொடுத்த காலை நிலவரம் …!!

புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]

Categories
அரசியல்

டாப்க்கு போன தமிழகம்… கெத்தாக முதலிடம்…. இந்தியாவிலே செம மாஸ் …!!

தமிழகத்தில் நேற்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க ? திரும்பவும் அப்படி சொல்லுறீங்க…! முதல்வரால் நொந்த மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது.  தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 9 -12ம் வகுப்புக்கு அறிவிப்பு …. குஷி ஆன மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 %  பாடத்திட்டத்தை குறைக்க முடிவு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளா கூட சொல்லிட்டு…. தயங்கும் தமிழக அரசு…. மறைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571  உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை ….!!

தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட  வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார்.  சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆய்வாளர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் யாருடையது ? விசாரணையில் புதிய திருப்பம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன்  மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று …!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை கொரோனா என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31வரை அதிரடி அறிவிப்பு ….!!

சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய முப்பதாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இதற்கான காலக்கெடுவை  […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருக்கின்ற மாவட்டமாக இருப்பதான் காரணமாக கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 2404 பேர் வந்து பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2550ஆக உயர்ந்துள்ளது. 926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள். 1594 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று வரை  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10th மாணவர்களுக்கு ”ஆப்சென்ட்” – அரசின் உத்தரவால் ஷாக் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 197 பேருக்கு கொரோனா பாதிப்பு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 6355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 3023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 111 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6552 ஆக உயர்ந்திருக்கிறது. […]

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்குத் தடை…! தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நடவடிக்கை ….!!

தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இதனைதொடர்ந்து மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காவல்நிலைய பணிகளுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கும் சம்பந்தமில்லை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு … பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது ….!!

கொரோனா தொற்றால்  சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் 23 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் 1385 பேர் இதுவரைக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் சிகிச்சை […]

Categories
அரசியல்

சென்னையை தாண்டி…. பிற மாவட்டத்திலும் அதிகரிக்கும் பரவல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் மட்டும் தான் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம்….!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூலிழைகள் பட்டன் , ஜீப் உள்ளிட்ட  ஆடை தயாரிப்பு தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சேர்க்கமடைந்துள்ளதால்  பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன் , ஜீப், லேஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகளில் இணைந்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீன ராணுவத்தின் அத்துமீறலில்  20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு 59 சீன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆண்… பெண்… தலைவர்.. தொழிலாளர்… எந்த பாகுபாடும் கிடையாது…  அமைச்சர் அட்வைஸ் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் தமிழகம் முழுவதும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு இரவு பகல் பாராமல்  ஒரு நாளைக்கு 32 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஆரம்ப நிலையில் இருக்கும் நபர்களை எளிதாக கண்டறிந்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க முடிகிறது. மேலும் தமிழ்நாடு பெரிய மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் சிறு மருத்துவமனைகள் கூட உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகிறது. எனவே  மக்களுக்கு பதட்டம்,பயம் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு…. “ரூ10,00,000 முதல் ரூ5,00,00,000” புதிய திட்டம் அறிமுகம்….!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பல தொழில்கள், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்த்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்திலும் நீட்ஸ் திட்டத்தின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் சித்ரவதை – காவலர் முத்துராஜ் கைது …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை […]

Categories
மாநில செய்திகள்

இருப்பு அதிகமாக இருக்கு….. யாரும் பயப்படாதீங்க… நம்பிக்கையூட்டிய அமைச்சர் …!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 400 படுக்கைகள் ஸ்டாலின் மருத்துவமனையில் பிரத்தியோகமாக தயார் நிலையில் இருக்கிறது . சிவியர் மற்றும் நார்மல் patient களுக்கு சரியான வகையில் திட்டமிட்டு மருத்துவ வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 59 ஆயிரத்து 40 பேர்களை குணப்படுத்தி அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக எல்லாம் மருத்துவமனையிலும் 28 லட்சம் சிறப்பு நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 330 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 6,139 ஆக உயர்வு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. […]

Categories
மாநில செய்திகள்

500 முகாம்… 40,000 பேருக்கு சோதனை…. இந்தியாவிலே நாம் தான்…. அசத்தும் சுகாதாரத்துறை …!!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இதுகுறித்து சுகாதாரத் துறை செக்ரெட்டரி கூறுகையில், லேசாக காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு இது போன்ற அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சோதனை செய்து கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 550 முகம் 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் உள்ளன. மேலும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் அமைக்க முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழப்பு…!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது […]

Categories
அரசியல்

மிக பெரிய சவாலாக இருக்கு….  போராடி காக்கிறோம்…. அமைச்சர் பெருமிதம் …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த விவரங்களை தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து போராடி,  நல்ல முறையில் நாம் பாதுகாப்பு நடைமுறைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை  56,021 பாசிட்டிவ் நபர்களை நெகடிவ் கேசசாக மாற்றி அவர்களின் உயிர் காக்கப்பட்டு, நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 98,392 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டிருந்தாலும் கூட குணமடைந்தோர்கள் போக இப்பொழுது சிகிச்சையில் 42,371 நபர்கள் உள்ளனர். சிகிச்சை பெற்று […]

Categories
அரசியல்

எவ்வளவு செய்யுறோம் தெரியுமா ? யாராக இருந்தாலும் வாங்க…. களத்தில பாருங்கள்….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை வெளியீட்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாக்ஸர், இந்தியாவிலேயே 20,000 biovaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 10,000 வீரியம் மிக்க தடுப்பு மருந்துகளை நம் தமிழ்நாட்டு அரசு பெற்றுள்ளது.பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இல்லாமல் கடைக்கோடியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த தடுப்பு மருந்தானது கிடைக்கப்பெற்றுள்ளது . ஆண்டிபயாடிக் ,ரத்தம் உரைத்தலுக்கான தடுப்பு மருந்து,உயிர் காக்கும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை நமது முதலமைச்சர் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய ஆணைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி…!

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேய நாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   சென்னைக்கு அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1739 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றி உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   குறிப்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டதில் 800 நபர்களுக்கு அதிகமானோர் சென்னையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று…!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்துள்ள செய்திகுறிப்பின் படி 3133 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3403 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 887 ஆக உள்ளது. தற்போது […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவுக்கு ஷாக் கொடுத்த தமிழக பாஜக…. தேர்தல் கால அதிரடி நடவடிக்கை ….!!

பாரதிய ஜனதா கட்சியில் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப் படுவது கட்சியில் ஒரு நடைமுறையாகும். அதன் படி தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநில துணை தலைவர்கள் 10 பேரும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு…! ”3 காவலர்களுக்கு சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீதிமன்றம் அதிரடி….! ஆய்வாளர் உட்பட 3பேருக்கு… 15 நாட்கள் சிறை …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் ….!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

நெஞ்சை பதறச் செய்கிறது… சட்டப்படி கடுமையான நடவடிக்கை…. முதல்வர் ட்விட் …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 4000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. இன்று இன்று ஒரே நாளில் 161பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆவடி 37 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 23 பேருக்கும், பூந்தமல்லியில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி இருக்கிறது. கடந்த கடந்த மாதம் இதேநாளில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 3000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

மதுரை மாவட்டத்தில் இன்று 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3000யை தாண்டியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நகராக மதுரை பார்க்கபடுகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் மதுரை மாவட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.  மதுரை மாவட்ட நிர்வாகம் அதிகமானோர் உள்ளே வந்ததால் அவர்கள் முறையாக பரிசோதனை செய்யாமல் மாவட்டத்திற்கு அனுமதித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மே மாதம் இறுதிவரை 269 பேர் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆமாம்…! அடிச்சாங்க… அப்ரூவராக மாறிய SI…. பரபரப்பாக நகரும் வழக்கு …!!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள்.  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

பெண் காவலரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை …!!

சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி  அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.  அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும்,  தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – விரிவான உத்தரவுக்கு வழக்கு ஒத்திவைப்பு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பல கட்ட வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடைபெற வேண்டும் தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதியை நிலைநாட்டியுள்ளது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு 

தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]

Categories
மாநில செய்திகள்

“சட்டத்தில் தடை “மீண்டும் சிக்கிய காவல்துறை…. அதிகாரம் கொடுத்தது யார்…? பொதுமக்கள் கேள்வி….!!

தமிழக காவல்துறை தற்போது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலை செய்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டு உள்ளது. அது என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சரியான நீதி கிடைக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் காவல்துறையினரின் பல டகால்டி வேலைகள், மக்களை அவர்கள் மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் மீண்டும் காவல்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய காவலர்கள் – விரட்டி பிடித்த காவல்துறை …!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு கொடுக்க உத்தரவு – நீதிமன்றம் அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு  ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : ”எஸ்.ஐ ரகு கணேஷுக்கு 15 நாள் சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர். இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் […]

Categories

Tech |