Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அட்டகாசமான முடிவு…. மாஸ் காட்டிய தமிழக அரசு…. கெத்து காட்டிய அரசு பள்ளி …!!

சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிந்த அமைச்சரவை கூட்டம்…. எடுக்கப்பட்ட முடிவுகள்… மக்கள் குழப்பம் தீர்ந்தது …!!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சென்னையைப் போன்ற முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கலாமா ?  என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிச்சயம் முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்யலாம் ? மாவட்டங்களில் எப்படி இருக்கு? கேட்டறிகிறார் முதல்வர் ….!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல மூத்த அமைச்சரான CV சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: காவலர்களிடம் 3நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பம் உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விரட்டும் கொரோனா…. புதிதாக 110 பேர் பாதிப்பு…. 1700யை கடந்த பாதிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்று பிற மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று விழுப்புரத்தில் 110 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுவரை 1602 பேருக்கு தொற்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 15 பேர் பலி ….!!

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகள், நடவடிக்கையின் பயனாக தொற்று அதிகம் இருந்த தலைநகர் சென்னை பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் முன்பு இருந்ததை விட குறைந்து வருகின்றது. நேற்று வரை 78,573 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,694 பேர் குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் : சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா இல்லை – தமிழக அரசு …!!

தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு அறிக்கையானது தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 105 பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 15லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றைய தினம் முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா இல்லை என […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் ? முதல்வர் அதிரடி நடவடிக்கை ..!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ? மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு… கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தொழில் வளத்தை மீட்டெடுத்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கல்வி பல்சுவை

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு போட்ட நிர்வாகம் …!!

கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ,  பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது.  இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கடந்த நான்கு மாதமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இருந்தாலும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளிலும் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றன. தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்து வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசாங்கம் சார்பாக பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால்  அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி …!!

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து  உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் மக்களுக்கு அதிர்ச்சி…. உத்தரவு போட்டு அதிரடி நடவடிக்கை …!!

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானதில், அங்குள்ள 45 கடைகளில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு பகுதியில் 13 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு …!!!

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை….! ஷாக் ஆன ஆசிரியர்கள்….!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளும் பல மட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி விளக்கம் …!!

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டர்மன்ற தொகுதி காலியாக உள்ளன.மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி…. 2 நாளில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான  முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு செக் …!!

நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளை, பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் செயலாளர் ஹன்ஸ்ட் ராஜ் வர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி கட்டாயம் – புது  உத்தரவு

தமிழகம் முழுவதும் பல இடங்களில் விதிமீறல் கட்டடங்களுக்கு மின் இணைப்பு , குடிநீர் போன்ற வசதிகள் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் இருந்து வந்தன. இதனை தடுக்கும் வகையில் தற்போது தமிழக நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு கட்டடப் பணி நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் என்று நகராட்சி நிர்வாக துறை தெரிவித்துள்ளது. சொத்துவரி சான்றிதழை பணிநிறைவு கால ஆதாரமாக கட்டக் கூடாது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே உஷார்…! ”திமுகவில் எல்லாரும் வச்சு இருப்பாங்க” அலார்ட் செய்த அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக என்று சொன்னாலே ஒரு வன்முறைக் கலாச்சாரம், ஊழல்வாதிகள். இந்த இரண்டுமே திமுகவின் அடையாளம். வன்முறை, ஊழல் இந்த இரண்டும் திமுகவின் அடிப்படை கொள்கை. இது அவுங்க ரத்தத்திலேயே ஊறுனது. ஆரம்ப காலத்தில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்பட்டது. நில அபகரிப்பு சொல்ல முடியாத அளவுக்கு 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட போது அம்மா அவர்கள் நில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சில யாரிடமும் இல்லை…. நான் 2 துப்பாக்கி வைத்துள்ளேன்…. ஜெயக்குமார் பேட்டி …!!

நான் உரிமம் பெற்று இரண்டு துப்பாக்கி வைத்துள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில்,  தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று முழு ஊரடங்கை மக்கள் முழுவதுமாக பின்பற்றியுள்ளனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் 200க்கு மேற்பட்ட சோதனைச்சாவடியில்  போலீசார் ஊரடங்கை  கண்காணித்தனர். கொரோனா பரவுதலை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மகிழ்ச்சியை கொடுத்த சென்னை….. ஷாக் ஆன தமிழக அரசு …!!

கொரோனா பாதிப்பில் சென்னை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,  தமிழகத்தில் 53 அரசு பரிசோதனை நிலையம், 52 தனியார் பரிசோதனை நிலையம் என மொத்த 105 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனையாக 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும்  4,244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 16 முதல் பேருந்துகள் இயங்காது ? – அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் ஜூலை 16ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி பல்வேறு சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு  மண்டலங்களுக்குள் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 15 முதல் அமல் – தமிழக அரசு முடிவு ….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வந்ததை தொடர்ந்து அங்குள்ள மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இன்றோடு முழு பொதுமுடக்க உத்தரவு நிறைவடைய இருக்கும் நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாநகரில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் தெரிவித்தையடுத்து தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரையில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து இன்று […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று உத்தரவு….! நள்ளிரவு முதல் நடவடிக்கை …!!

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இன்றும் […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல்

வீட்டை விட்டு வெளியே வந்தால்…. கால் செய்து….. கம்ப்லைன்ட் பண்ணுங்க….!!

தனிமைப்படுத்தபட்டவர்கள் அரசின் அறிவுரையை மீறி வெளியே சுற்றுவதை அக்கம்பக்கத்தினர் கண்டால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போக்குவரத்து என்பது மாவட்ட மாநிலங்களுக்கு இடையே தடை பட்டு உள்ளது. அதனை மீறி தங்களது சொந்த மாநிலத்திற்கு, மாவட்டத்திற்கு மக்கள் வர விரும்பினால், இ பாஸ் அப்ளை […]

Categories
இயற்கை மருத்துவம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பயத்தை விடுங்க…. சென்னைக்கு 10 டிப்ஸ்… நம்பிக்கையூட்டிய தலைநகர் …!!

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்ன மாரிதாஸ்…. கைது செய்யப்படுவாரா ? இரவு நடந்த பரபரப்பு …!!

கடந்த சில வருடங்களாக யூடியூப் மூலம் தமிழக இளைஞர்கள், மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு, அரசியல் அறிவு, சமூகப் பார்வை, பொருளாதாரப் பார்வை என பல தரவுகளை விளக்கி பலரிடமும் பாராட்டப் பெற்றவர் இணைய ஆசிரியர் மாரிதாஸ். இவர் யூடியூப் மூலமாக உலகலாவிய கருத்துக்களை தமிழக மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. இவர் எப்போது வீடியோ பதிவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார் மாரிதாஸ். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை -என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் …!!

கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது. இதில் அப்துல் ரகிம்,  அபூஹனீபா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் முக்கியமான சில விஷயங்களை NIA  கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி ஆக பகலவன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல வணிகவியல் குற்றப்பிரிவு எஸ்பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். மாதவரம் காவல்துறை துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஞ்சய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா – அதிர்ச்சியில் தமிழக அரசு ….!!

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அமைச்சராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க தான் அதிகமா இருக்கீங்க ? பட்டைய கிளப்பிய தமிழகம்…. கேட்டறிந்த மத்திய குழு …!!

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். தமிழக்த்திற்கு வந்துள்ள மத்திய குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டு வரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறைச் செயலாளர் கலந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கு இன்னும் என்ன தேவை ? சொல்லுங்க செஞ்சிருவோம் – முதல்வர் ஆலோசனை …!!

முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆர்த்தி அகுஜா, மத்திய இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவானது நேற்று முழுவதும் சென்னையில் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனைகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டனர். இவை எவ்வாறு […]

Categories
அரசியல்

தொடர் நடவடிக்கை…. சென்னையில் மட்டும் 18% குறைந்த கொரோனா…. அமைச்சர் தகவல்….!!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து வராங்க…. ”நாளை முதல் நடக்கும்”…. தெறிக்கவிடும் சிபிஐ …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]

Categories
அரசியல்

“கொரோனா பரவல்” சிக்னல்களில் கட்டுப்பாடு…. இனி 60 நொடி மட்டுமே….!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக சிக்னல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. இதனால் நகரங்களில் இருக்கக்கூடிய சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் சகஜமாக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையை மிரட்டும் கொரோனா….. 1400ஐ கடந்த பாதிப்பு….!!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1400 ஐ தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  நெல்லை மாவட்டத்திலும் பல  இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை நெல்லையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரேநாளில் மேலும் 139 பேருக்கு கொரொனா  உறுதிசெய்யப்பட்டு பாதிப்பு  எண்ணிக்கை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

718 பேர் தான் இருக்காங்க….! யாருக்கு +2 தேர்வு ? புதிய குழப்பத்தில் மாணவர்கள் …!!

தேதி பிளஸ் 2 தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019 – 20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வை  பிளஸ் 2 மாணவர்கள் எழுத முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 24-ம் தேதி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஐ.நா வரை சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரம்…! அதிரடி காட்ட போகும் சிபிஐ …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிந்து விசாரணை துவங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா நேரடி பார்வையில் விசாரணை நடைபெற உள்ளது. டெல்லி சிபிஐ இரண்டாம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஏற்கின்றனர். தந்தை – மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 176 1-A ( 1 ) என்ற பிரிவில் காவல் மரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி காவல்நிலையத்தில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தனியாரிடம் கிடையாது… எங்களிடம் தான் இருக்கு…. மாஸ் காட்டும் அரசு பள்ளி … அமைச்சர் பெருமிதம் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொருவரின் கோரிக்கையை ஒரு விதமாக இருக்கின்றது. கல்வியாளர்கள் எங்களிடம் கருத்து சொல்லும்போது, ஐந்து பாடத்திட்டங்கள் என்ற முறையில் மொழி படங்களை தவிர்த்து மூன்று படங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். வேண்டுமென்றால் நான்கு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்கள். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கருத்துக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் , போன ஆண்டு எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டதோ ? அதேபோல ஆறு பாடத்திட்டங்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இவ்வளவு கோபம் ? ”திமுகவை பொளந்த அமைச்சர்” மிக மிக காட்டமான விமர்சனம் ..!!

சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில் மற்றவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதை மு க ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி  உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தம் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் நேருவை வைத்து தரம் தாழ்ந்த விதத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…. புதிய முறை வேண்டாம்…. பிரதமருக்கு முதல்வர் கடிதம் …!!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27இல் தேர்வு …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டுக்குள்ள முடங்கி இருக்காங்க… எப்படி தெரியும் யுவரானர் ? மக்களை வச்சு செய்யும் அரசு ..!!

மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]

Categories
அரசியல்

ரூ.17,37,57,276 வசூல்… ”மொத்தமாக அள்ளிய போலீஸ்” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17,37,57,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது கோரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 105 நாட்களில் 8,23,488 போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர் 7,50,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 6,24,220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடம் 17,37,57,276 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |