போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை […]
