Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போலி இ- மெயில் : மாரிதாஸ் மீது மோசடி வழக்கு …!!

போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், […]

Categories
அரசியல்

இன்று காலை 9 மணி முதல் – முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது உயர்கல்விக்கு செல்லலாம் ? என்று காத்திருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 9 மணி முதல் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் […]

Categories
அரசியல்

தமிழக்தில் புதிய முயற்சி – செம சூப்பர் அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு முன்மாதிரியான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் அவர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா …!!

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவனுக்கு நேற்று தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து மாநகராட்சி சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அவரின் மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரை சேர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

கண்ணுக்கே தெரியாத கொரோனா பெற்றுந்தொற்றால் உலக நாடுகள் முழுவதும் முடங்கி இருக்கின்றது. நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து இருக்கும், நிலையில் ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழக அரசாங்கம் இது தொடர்பான பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றது. தமிழக தலைமை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிற நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு முதலீடு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல நடிகர் பாஜகவில் இணைந்தார் – மாஸ் காட்டும் தமிழக பாஜக …!!

தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களை தனது கட்சியில் இணைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் முழு கடையடைப்பு – கடலூரில் நடவடிக்கை …!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடு, தளர்வின்றி பொதுமுடக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கடலூர் மாவட்டமும் இணைந்துள்ளது. கடலூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு கடையடைப்பு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன,  பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஜூலை 24ஆம் தேதி முதல் – முக்கிய அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. உயர்கல்வி செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு தேர்வு துறை இயக்ககம் இது சார்ந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட 444 மரணம்…! ”ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்” அதிரும் தமிழகம் …!!

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அதிகமான இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் மறைத்து காட்டுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூட குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – சுகாதாரத்துறை கொடுத்த ஷாக் …!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் இன்றைய கொரோனா இறப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும். மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444. மருத்துவர் வடிவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்தனர். […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 5-ந் தேதிக்குள் – முக்கிய அறிவிப்பு ….!!

கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. அதே நேரத்தில் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் நாம் எப்போது கல்வி பயிலலாம் நம்முடைய உயர்கல்வி நோக்கி நாம் எப்போது செல்வது என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசாங்கம் வெளியிட்டு வருகிறது தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் – தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குழு பரிசோதனை முறை என்பது பத்து பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் 10 பேருக்கான முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்யப்படுவார்கள். இந்த புதிய முறையால் அதிக […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் புதிய நேர கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி உத்தரவு …!!

தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4  மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று – தமிழக அரசு அறிவிப்பு ..!!

தமிழகத்தில் நாளை வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகள் / வேளாண் தயாரிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்க திட்டங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மூன்று நாள் பயிற்சிக்கு ரூபாய் 2000 கட்டணம். தொடர்புக்கு 944 45 56099 & 94 445 57654 என்ற எண்ணை அழைக்கவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு – செம அறிவிப்பு …!!

அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 140 + 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் தொகை வசூலித்தால் 1800-425-29 11 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா  காலத்தில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் தான் சொல்லணும்…. நாங்க ஒன்னும் பண்ண முடியாது …!!

மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ”கறுப்பர் கூட்டம்”வீடியோ நீக்கம் – சைபர் கிரைம் அதிரடி ….!!

கறுப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள விடியோக்கள் நீக்கம் செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக கருப்பர் கூட்டம் இணைய தளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி சைபர் கிரைம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – அறிவிப்பு ….!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இணையதளம் வாயிலாக அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் மாணவர்களுக்கு மிகப் பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர்  ஒரே விண்ணப்பம் வாயிலாக பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் தொடக்கம் இன்று மாலை தொடங்கியது. இணையதளம் வாயிலாக பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. www.tngasa.in, www.tndceonline.org இல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.  முன் பதிவு செய்யப் பட்டவர்களின் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரயில் கட்டண முன்பதிவு கட்டணம் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்தால் முன்பதிவு செய்தவர்கள் மதுரை கோட்டயம் ரயில் நிலையத்தில் நாளை முதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“நாளை ஆடி அமாவாசை” இதற்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை….!!

ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – மாணவர்களுக்கு அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]

Categories
அரசியல்

“கொரோனா மரணம்” 3இல் 1%…. உண்மையை மறைக்கீங்களா…? MP கேள்வி….!!

கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கிறதா? என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிருக்க, கொரோனாவால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி நேர்மறையான விஷயங்களை அரசு வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், அதிகப்படியான மரணங்களை அரசு […]

Categories
அரசியல்

நமக்கு என்ன ஆக போகுது ? அசால்ட்டா இருக்காங்க – முதல்வர் வேதனை …!!

கொரோனாவில் நமக்கு என்ன ஆக போகுது என்று மக்கள் அசாட்டாக இருப்பதாக தமிழக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, கொரோனா நோய் ஏற்பட்ட உடனே, அறிகுறி தென்படும் போது மருத்துவமனையில் போய் சேருவதில்லை. அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள். நமக்கு என்ன ஆகிற போகுது அப்படின்னு நினைத்து விடுகின்றனர். இதனால் தான்  உயிரிழப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்குள் – அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை 20-ஆம் தேதி முதல் – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று  அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]

Categories
அரசியல்

15 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? – பரபரப்பு …!!

கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியருடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது.  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதே போல் மாநகரப் பகுதிகளிளும் தடுப்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது, தடுப்பு பணிகளை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன சந்தேகம் என்று தெரியல…. ஏதாவது காரணம் வேணும்லா…. முதல்வர் விமர்சனம் …!!

திமுகவின் மின்கட்டண போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்கப்டுகின்றது. காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாக தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அந்த அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் – முக.ஸ்டாலின் கண்டனம் …!!

கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15 மாவட்டங்களில் மிக முக்கிய முடிவு – இன்று மாலை அறிவிப்பு …!!

இன்று மாலை 15மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகின்றார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்திருத்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது  அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – ஷாக் ஆன பெற்றோர்கள் …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

7 மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு ?

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல்  இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு  விண்ணப்பிக்க கூடிய ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் – முக்கிய உத்தரவு ….!!

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள்  தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி செக்…. 8 வாரம் கெடு விதிப்பு… மாஸ் காட்டிய ஐகோர்ட் …!!

கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டை சூறையாடி வரும் கொரோனா தமிழகத்தில் பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்ககு பண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்வரின் வேண்டுகோளை […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி…. உச்சகட்ட பீதியில் பாமர மக்கள் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று… என்றுமே இல்லாத அளவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 300 என்ற அளவிலே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 300க்கும் சற்று கீழே இருந்த நிலையில் இன்று அதிகப்படியாக எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது மக்களை திணறடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பாக 8ஆயிரத்தை கடந்து… 8048 என்ற  உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.வீட்டின் சாவியை கேட்டு தீபக் வழக்கு …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபக் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு  முடிவெடுத்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா இந்த சொத்தின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மற்றும் அரசின் முடிவை மாற்றி, நிலத்தை கையகப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தினமும் காலை 6 – இரவு 8.30 வரை அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அழைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்லும் வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு கல்வியில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசாங்கம் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சி காண பாட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நல்லதா….? கெட்டதா….? என்னிடம் கேட்காதீங்க…. ஷாக் ஆன அமைச்சர்… பாதியிலே கிளம்பினார் ..!!

தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடுத்த 10 ஆண்டுக்குள்….. கடலுக்குள் மூழ்கும் சென்னை…. புதிய எச்சரிக்கை …!!

கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையில் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், கடல் ஆராய்ச்சியாளர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் ? புவி வெப்பமயமாதல் உலகிற்க்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், மனித இனத்திற்கு பெரும் பாதிப்பு இருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் சில தரவுகள் கூறுகின்றனர். இதன் பெரும்பாதிப்பை தற்போது உணரத் தொடங்கி இருப்பதாகவும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பாதுகாப்பாக நடத்துங்க… தமிழகம் முழுவதும் – அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில்  ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]

Categories
அரசியல்

“பிசிஜி தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…!!

கொரோனா இறப்பை குறைக்க பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்த கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என உலக நாடுகள் மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மருந்துகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் மனிதர்களிடம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …!!

கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சென்னையைப் போல பல அம்சங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல்

இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிப்பு ….!!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை… கொரோனா நகரமாக மாறியுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தினமும் தொற்றுக்குள்ளானோர்எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்த முழு ஊரடங்கை மேலும் இரண்டு நாளைக்கு நீட்டித்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நிறுத்தம்… மக்களை புலம்பவிட்ட உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள், ஏழைகள் தங்களது நகைகளை குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற வசதியாக இருப்பது கூட்டுறவு வங்கிகள். தற்போது தஞ்சாவூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் இந்த காலத்தில் கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு பெருமளவில் பலனாக இருந்து வருகிறது. அன்றாடம் உழைப்பை நம்பி இருக்கும் பொது மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்று பலனடைந்து, தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இந்நிலையில் […]

Categories

Tech |