Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு செம அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மாவட்ட மாணவ, மாணவியருக்கு 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முக்கிய முடிவு…. எதிர்பார்ப்பில் மக்கள்…. எடப்பாடி அதிரடி.!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1முதல் – வெளியான அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று சென்னையை மையம் கொண்டிருந்தது. தமிழக அரசின் சிறப்பான சுகாதார நடவடிக்கையால் பரவல் தடுக்கப்பட்டு,  சென்னை அதிலிருந்து மீண்டு வருகிறது.  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருந்த தமிழக அரசின் சுகாதார நடவடிக்கை மற்ற மாவட்டங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்று சொன்னால் சில வாரங்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வருவது அரசுக்கு ஒரு சவாலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு ? முடிவெடுக்கிறார் எடப்பாடி …!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்….!! கவலையில், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் …!!

நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT  தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர். இது நீண்ட நாட்களுக்கு முன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – இனி இப்படி தான் இருக்கும் …!!

கொரோனா பேரிடர் காலத்தில் பலரும், பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்டெடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசாங்கமும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீட்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கு கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என சான்று பெற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் கடைசி நாள் – முக்கிய அறிவிப்பு வெளியாகியது ..!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் பல்கலைக்கழக  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. செமஸ்டர் பருவத்தில் மாணவர்கள் பெற்றிருக்கின்ற தேர்வு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதைய நடப்பு பருவத்தில் அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். இதனடிப்படையில் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். செய்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால் அகமதிபேட்டினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் அளிக்கப்படும். மேலும் முந்தைய பருவத்தில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – பரபரப்பு அறிக்கை …!!

கடந்த 5 மாதங்களாக ஒவ்வொரு மனிதனையும் கலங்கடித்து கொண்டிருப்பது கொரோனா வைரஸ். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிக பாதிப்பு பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய பொது சுகாதார நிறுவனம் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் ஆகஸ்ட் 2, 3 ஆவது வாரத்தில் கொரோனா உச்சநிலை அடையும் என எச்சரித்துள்ளது. பொதுவாக ஒருவருக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]

Categories
சற்றுமுன்

வரலாறு காணாத அளவுக்கு ”தங்கம் விலை உச்சம்”..! 1சவரன் ரூ-40,000ம் கடந்தது …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2 கொடுக்காங்க…. தமிழகம் முழுவதும் இலவசம்…. அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக முக கவசம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் ஆகஸ்ட் 1,3,4 […]

Categories
மாநில செய்திகள்

முடிவு எடுத்த பாஜக சர்க்கார்…. ஒன்று சேர்ந்த தமிழகம்… செக் வைத்த ஐகோர்ட் …!!

அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த […]

Categories
அரசியல்

+2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு….!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறு தேர்வு  நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்குபதிவியல் நடைபெறும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்த்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் நலன் கருதி மறு தேர்வு  நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு குண்டாஸ் – அதிரடி நடவடிக்கை ..!!

கந்தசஷ்டி கவசம் சர்சை தொடர்பாக கைது கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கந்தசஷ்டி பாடலை விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் […]

Categories
அரசியல்

கொரோனா நடவடிக்கை : தமிழகம் முழுவதும் இலவசம்….. முதல்வர் அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் முறையான முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், வெளியே வந்தபின் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பின் வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு உங்களை பராமரிப்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு…. ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் தொற்று …!!

ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை  3000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்று முன்தினம் இரண்டாயிரத்து 956 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 60 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாவட்ட செய்திகள்

குமரியில் 70 போலீஸுக்கு கொரோனா…. காவல்நிலையம் மூடல் …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு பொதுமுடக்கம் ? எடப்பாடி அதிரடி முடிவு ….!!!

சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும்  நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : முதல்வர் இன்று முக்கிய நடவடிக்கை ….!!

சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் […]

Categories
அரசியல்

இன்று தமிழகம் முழுவதும் அதிரடி – மாஸ் காட்டும் தமிழக அரசு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

இன்று முதல் ஆகஸ்ட் 1வரை – 6 நாட்களுக்கு அதிரடி உத்தரவு …!!

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இன்று  (ஜூலை 27ஆம் தேதி) முதல் ஆகஸ்ட் 1-ஆம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை – தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு ….!!

சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து.. 5 லட்சம் மதிப்புள்ள காலணி பஞ்சுகள் எரிந்து நாசம்…!!!

தனியார் தொழிற்சாலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலனி பஞ்சுகள் எரிந்து சேதமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உள்ளது. இந்த பஞ்சு குடோனில் திடீரென்று அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததை அக்கம்பக்கத்தினர் உடனடியாக பார்க்க, ஆம்பூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் கத்திக்காட்டி மிரட்டி செயின் பறிப்பு… இளைஞர் கைது…!!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் அவன் இல்லை” படத்தை 30 முறை பார்த்து… அதேபோல் இளம்பெண்களை ஏமாற்றிய இன்ஜினியர் கைது…!!

நான் அவனில்லை என்ற சினிமா படம் போல் இளம் பெண்களை பார்த்து குறிவைத்து நகை பணம் போன்றவற்றை மோசடி செய்த இன்ஜினியரிங் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையிலுள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற ஊரை சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா வயது 36. என்ஜினியரிங் படித்த இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்சம் மற்றும் 20 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி… 5 சவரன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை… ஆம்பூரில் பரபரப்பு..!!

பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாமல் பாபு இறந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு..? 29ல் முதல்வர் ஆலோசனை …!!

சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும்  நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]

Categories
சற்றுமுன்

290 மரணமா ? ”தமிழகம் முழுவதும் அதிர்ச்சி” ஸ்டாலினின் பகீர் அறிக்கை …!!

அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – நாளை முதல் முக்கிய அறிவிப்பு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
மதுரை மாநில செய்திகள்

அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள,  நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 4ஆவது முறை – அதிரடி உத்தரவு அமலாகியுள்ளது …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாளாவது பொதுமுடக்க்க அறிவிப்பு அமலில் இருக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முழு பொதுமுடக்கம்…. போலீசாருக்கு அறிவுறுத்தல் …!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்….!!

கொரோனாவில் இருந்து விடுபட  இந்த நான்கு கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்று திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சமூக வளைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. தினமும் 100க்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறையும் மக்களிடையே  கொரோனா பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகர […]

Categories
கொரோனா சென்னை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. 4ஆவது முறையாக…. முழு ஊரடங்கு உத்தரவு …!!

 நான்காவது முறையாக முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

அய்யோ…! கடவுளே…. சாமானியர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி….!!

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முழுவதும் திடீர் அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி …!!

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்துகொண்டு, டுவிட்டர் வாயிலாக ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

75 ஜாதி இருக்காங்க…. ரஜினிக்கு 10 நாட்கள் போதும்…. அவர் தான் முதல்வர் …!!

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது….! பின்னணியில் இருப்பது ஸ்டாலின்…! திமுக மீது கடும் குற்றசாட்டு …!!

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்புகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை 75 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்ருக்கு மத சாயம் பூசக்கூடாது. எம்.ஜி.ஆர் சிலை மீது மதச் சாயம் பூசி அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து போராட்டமா ? திமுக முழு ஆதரவு…. ஸ்டாலின் அறிவிப்பு…!!

கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டம் உள்ளிட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உயர்வு – மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான கட்டணங்களை வருவாய் துறை உயர்த்தியுள்ளது. அதன்படி அளவீடு புத்தகப் பிரதி (பக்கம் ஒன்றுக்கு) A4  அளவுக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 50 ஆகவும், புல அளவீட்டு புத்தகப் பிரதி ( பக்கம் ஒன்றுக்கு) A3 அளவுக்கு ரூபாய் 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 10வரை – அதிரடி அறிவிப்பு

கொரோனா கால பொது முடக்கம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் தமிழக அரசாங்கம் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கல்வியில் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் வாயிலாக தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறையை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் இதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் 7 வரை – அதிரடி அறிவிப்பு ….!!

டெல்லியில் இன்று காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு மாநில தேர்தல் அலுவலர்கள் கருத்தை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் ரூ.40,000நெருங்குகிறது…. விழிபிதுக்கும் மக்கள் ….!!

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் சென்றுள்ளது பாமர மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – சுகாதாரத்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் பிற நாடுகளிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் தோறும் அனைத்து மருத்துவ மனைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்ஸிஜன் வசதிகளை வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ 76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை ? ஐகோர்ட் கிளை அதிரடி …!!

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் தேவை என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த என் மீதும் தன் நண்பர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. பொது […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

திக்திக்! கிடுகிடு உச்சம் தொட்ட தங்கம்…. நொந்து போன இல்லத்தரசிகள் …!!

கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத […]

Categories

Tech |