Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Cyclone: 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல்,  அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சென்றார் டிஜிபி சைலேந்திரபாபு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் இன்னும் 6 மாதங்களில் போதை இல்லா மாநிலம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளின் மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் . அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்போது கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. தமிழகத்தில் பேருந்து கட்டணம்…. எந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா….???

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சம் 1815 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், பெருநகர் சென்னை தவிர, இதர மாநகராட்சிகளுக்கான ‘தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996’ உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது மாநகராட்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு…. மீறினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

3,417 புதிய பணியிடங்கள்…. தமிழக அரசின் தீபாவளி பரிசு…. அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? …. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்பனை…. முன்னாள் ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் மாநில லூதியாணாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனை […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணம்…. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனிடையே அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகின்றது.இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அவரது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு விலை உயர்கிறது?….. அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாளர் கோழி விலை 350 ரூபாயாக சரிந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அரசு மது மட்டும்தான் விக்கிது.. குடிச்சிட்டு ஓட்டுனு சொல்லல்ல”…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்து வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட புதிய […]

Categories
மாநில செய்திகள்

TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1, கணினி வழி தேர்வாக அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேலைகளில் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைகளை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில்  https ://cgpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.isp என்ற பக்கத்தை சென்று , பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?…. அப்போ உடனே இத பாருங்க…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் அனைத்து மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே தீபாவளிக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையிலான பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம். அவ்வகையில் சென்னையில் இருந்து திருச்சி,திருநெல்வேலி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

அப்படி போடு!…. இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு…. அண்ணாமலை அசத்தல் டுவீட்…..!!!!!

நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2) — K.Annamalai (@annamalai_k) October […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்”…. சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

போகும் இடமெல்லாம் அரசியல் தான்…. ஆளுநருக்கு செக் வைத்த திமுக….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 9வது ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: துப்பாக்கிச்சூடு – 4பேர் சஸ்பெண்ட்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே  இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் மேலும் மூன்று பேர் சஸ்பெண் ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவுகள் பிரதிக்கப்பட்டிருக்கின்றன. சுடலை கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக டிஜேபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் திமுகவின் ‘B’ டீம்மாக செயல்படுகிறாரா?….. அதிரடியாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!

திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள், மற்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் சாலையில் முதலைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் புதிய பேருந்து நிலையம் சில மாதங்களும் முன்பு தமிழக நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி பேருந்துகளில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் விபத்துக்கள் சிக்குவதை தடுக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின் கேமராவும் சென்சார் கருவியும் பொருத்தும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 பல்கலை உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தரவரிசை பட்டியலில் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் ஆய்வாளர் வேலை…. ரூ.37,700 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன் துறை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியில் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:‌ மீன் துறை ஆய்வாளர். காலியிடங்கள்: 64. சம்பளம் மாதம்: 37,700-1,19,500. தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவினர் செய்யும் அராஜகம்… ஸ்டாலின் கொடுத்த வாக்குமூலம்..! பாயிண்ட்டை புடிச்சு பேசிய EPS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் சப்பக்கட்டு அரசியல்..! கொதிச்சு போன மக்கள்… அவசியம் இல்லனு சொன்ன எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை…. சசிகலாவுக்கு NO சிக்கல்?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

மறுபடியும் ஏன்?…. ஜெயலலிதா ஹாஸ்பிடலில் பேசிய ஆடியோ…. இபிஎஸ்க்கு ரூட்‌ கிளியர்…. !!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தான் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே வைரலாகி பல்வேறு சந்தேகங்களை, சர்ச்சைகளை கிளப்பிய ஆடியோ தான் என்பதே மறுப்பதற்கில்லை. இருப்பினும் மீண்டும் வைரலாவதால் அதிமுகவினர் மத்தியிலும்‌ பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? கொந்தளித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே.  சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து,  அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. வயது வரம்பு அதிரடி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்படும் சபாநாயகர் அப்பாவு : எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு,  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING. ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு – சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ..!!

2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை  சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என  அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமிக்கு சவால் விட்டு இருக்கோம்: நிரூபிச்சு காட்ட சொல்லி ஓபிஎஸ் அதிரடி ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,  பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும்,  நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]

Categories
மாநில செய்திகள்

போதை தரும் மருந்துகளை விற்றால் இனி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி….. இடியுடன் கனமழை எச்சரிக்கை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி,மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…20)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

திருப்பூர் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சேலம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடப்பாரையை முழுங்கிட்டு, கசாயம் குடிச்சேன்னு சொல்லுவாங்க : EPSஐ விமர்சித்த MKS …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு C.M பேசுற பேச்சா இது… கொந்தளித்து போன நாடு… பேரவையில் அப்படி என்ன நடந்துச்சு ?

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories

Tech |