Categories
அரசியல்

தென் மாவட்டங்களில் 7ஆம் தேதி – சாட்டையை எடுத்த முதலவர் …!!

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கொரோனா தாண்டவமாடுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமுலில் இருக்கிறது. தமிழகத்திலும் இதற்கான பல்வேறு அறிவிப்புகள் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பணிகளை விரைவு படுத்திய முதல்வர் அடுத்த  தென் மாவட்டங்களில்கொரோனா தடுப்பு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – அதிரடி அறிவிப்பு 

கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடுமுழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பதை போல இந்தியாவும் இணைய கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இணையவழி கல்வி குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில்தான் தமிழக அரசு பள்ளிகளிலும் இணையதளம் வகுப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் பாடங்களை கற்பதற்காக 297 காணொளிகள் தயார் நிலையில் உள்ளது என […]

Categories
அரசியல்

இனிமேல் அபராதம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ……!!

தமிழத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய பொது முடக்கம் இருக்கும் என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. சில தளர்வுகளை கொடுத்த தமிழக அரசு,  கடந்த ஊரடங்கை போல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடங்களில் எச்சில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு – மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு …!!

மதரீதியான அவதூறுகளளை தடுக்க கூடிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருப்பர் கூட்டம் நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை முழுமையாக தணிக்கை செய்யாமல் பதிவேற்றம் செய்த சமூக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 10ஆண்டு சிறை தண்டனை… திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முன்னாள் எம் எல்.ஏ ராஜ்குமார்,  அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதே போல பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று காலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு வழிமுறை வெளியீடு….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு  என்று  மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப்  மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – கலக்கத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் …!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குவது அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் தேர்ச்சி தற்போது வெளியாகி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில்…. 13 கல்லூரிகளில் 5%க்கும் குறைவாகவும், 38 கல்லூரிகளில் 10%க்கும் குறைவாகவும் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 3 முதல்….. தமிழகம் முழுவதும்….. அமைச்சர் அறிவிப்பு….!!

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒருபுறம் நடைபெற்று வர, மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – உத்தரவு போட்ட ஐகோர்ட்…!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 9.30 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி ஒட்டகம் வெட்டப்படுகிறதா?… கண்காணிப்பில் காவல்துறையினர்..!!

பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி ஒட்டகம் கொண்டவரப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற 2008 ஆம் ஆண்டு, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இறைச்சிக்காக வெட்டப்படும் உணவுகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இடம்பெறவில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் படியும், மத்திய அரசு சட்டத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசை இருக்கா ? அரசு அனுப்ப ரெடியா இருக்கு – ஜெயக்குமார் அதிரடி பதில் …!!

தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது,  எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக…  எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க. குண்டர் சட்டம்: சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து,  அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி எப்படி இருக்கு ? அமைச்சர் பதில் …!!

தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை…  யார் தப்பு செய்தாலும் தப்பு தன…  தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்…  தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது….  இங்க  பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  அம்மா தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம்.  இந்த மண்ணை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இணையவழி கல்வி – அரசு அதிரடி உத்தரவு

இணைய வழி வகுப்புகளில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா காலமாக பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இணைய வழி வகுப்புகள் என்பது கையில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் இணைய வழி வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற நிலையில் தற்போது அதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 விஷயம் இருக்கு…. ”கொரோனா ஜீரோ ஆகிடும்”…. டிப்ஸ் கொடுத்த அமைச்சர்…!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமை ஆய்வு செய்தபின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் பொருத்தவரை திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக கொரோனா வெகுவேகமாக குறையும் நிலையை அடைந்திருக்கிறோம். ஒவ்வொரு குடிசைப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு,  மைக்ரோ அளவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இதனால் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா குறைந்து வருகின்றது. மற்ற மண்டலமும் விரைவில் ராயபுரம் மண்டலம் போன்ற நல்ல நிலைக்கு நிச்சயமாக வரும். ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு […]

Categories
அரசியல்

மருத்துவ பணியில் உள்ளவர்களுக்கு… 2 நாள்களுக்கு ஒருமுறை முழு உடல் கவச உடை.. உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில்…!!

மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ  பணியாளர்கள் அனைவருக்கும் 2 நாள்களுக்கு ஒருமுறை கவச உடைகள் வழங்கப்பட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு…. நாள்தோறும் முட்டை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு நாள்தோறும் முட்டை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு அதற்கான காய்கறி பருப்பு வகைகளை வழங்க நடவடிக்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியை பாருங்க… இங்க செய்யுங்க… எடப்பாடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ..!!

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை  30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு… அரசுக்கு ஐகோர்ட் செக் …!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்கவேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

Categories
சென்னை திருச்சி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… தமிழகத்திலும் தொடரும் விசாரணை…என்.ஐ.ஏ. தீவிரம்…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை விசாரித்து தமிழகத்திலும் சோதனை மேற்கொள்ள என்.ஐ.ஏ. முடிவெடுத்துள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர்களான சுரேஷ் அவருடைய உறவினர் சந்திப்பு உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த  தங்கம் கடத்தல் விவகாரம் தமிழ்நாட்டிலும் முக்கிய விமானங்கள் மூலம் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் […]

Categories
சற்றுமுன் தென்காசி மாநில செய்திகள்

விவசாயி மரணம் தொடர்பாக – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் முழுஊரடங்கு ?…. முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் நாளையோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் நேற்று தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு எந்த அளவு இருக்கிறது ? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன ? இன்னும் என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீடிப்பது பற்றி மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

41,000ஐ நெருங்கியது தங்கம்…. ஒரு கிராம் ரூ.5103க்கு விற்பனை …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி ? எடப்பாடி முக்கிய முடிவு ..!!

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற உள்ளது. இதில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
அரசியல்

ஆகஸ்ட் மாதம் முதல் இனி கிடையாது – மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பேரிடர் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு முடக்கம் அமல் படுத்தப்பட்டு, தடுப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை என வழங்கி வந்தது. ஏறக்குறைய மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஐந்து மாதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

50பேர் கூட வரல…. இத வெச்சு என்ன செய்ய ? நாடு முழுவதும் உத்தரவு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கீடு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 1728 ரயில் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6,000 ரயில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முக்கிய முடிவு…. எதிர்பார்ப்பில் மக்கள்…. எடப்பாடி அதிரடி ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ வல்லுநர் குழுவினரோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் நேற்று கேட்டறிந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை – மிக மிக முக்கிய அறிவிப்பு ..!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]

Categories
மாநில செய்திகள்

இது பேராபத்து….. கேடுவிளைவிக்கும்…. மத்திய அரசை கண்டிக்கும் சீமான் ..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு இவ்வாண்டு மார்ச் மாதம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் கொரோனா நோய்த்தொற்று ஆட்கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்தில், சூன் 30ம் நாள் முடியும் முன் தங்கள் புதிய அறிவிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை… ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு…!!

ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விட்டு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பில் உள்ள கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடைக்கு வந்து பார்க்கும் பொழுது கடையின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள் – மிக மிக முக்கிய அறிவிப்பு ..!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி தான் செஞ்சோம்…. கொரோனாவை குறைச்சோம்… கலக்கும் தமிழக அரசு …!!

நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர்,  கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும்,  குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு சொட்டு கூட வீணாகாது…. இது ஒரு வரலாற்று சாதனை….. எடப்பாடி பெருமிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனை முடிந்து உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார். அதில் தமிழக அரசைப் பொருத்த வரைக்கும் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு மாதத்திலும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் பரவல் இன்றைக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. கொரோனா தடுக்கப்பட்டு இருக்கின்றன. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய […]

Categories
அரசியல்

BREAKING : இன்று மாலை 5 மணிக்கு…… தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கின் காலவரையறை வருகின்ற ஜூலை 31 உடன் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இனி – ஷாக் கொடுத்த அறிவிப்பு …!!

இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது …!!

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு – ஏமாந்த தனியார் கல்வி நிலையங்கள் …!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்றம் 3 பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தனியார்  கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்கள் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஒரு உத்தரவு பிறப்பித்து,  அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவன சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – தளர்வு – முக்கிய செய்தி …!!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்தார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறு வாய்ப்பு தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள்  வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அக்டோபர்..10-க்குள் – தமிழக அரசு செம அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன்

இணையம் மூலமாக இறுதி தேர்வு….!! தயாரான அண்ணா பல்கலை …!!

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவறி மற்றவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய பருவ தேர்வு மற்றும் இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு அரசாணை என்பது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி தேர்வை இணைய வழியிலேயே நடத்துவதற்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில்  தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை தமிழக அரசு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் உச்சகட்ட அதிர்ச்சி – பொதுமக்கள் வேதனை ..!!

தேனி நகரில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சுமார் 500 பேருக்கு மேலாக தேனி நகரில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் தேனி நகரின் மூன்றாவது வார்ட் பாலநகரின் ஒரே தெருவில் 46பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரத்துக்கு இறந்த உறவினர்கள் பார்க்க சென்றனர் இரண்டு ஆட்டோக்களில் 25க்கும் மேற்பட்டோர் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சென்று திரும்பினர். இதில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்ய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தற்போது ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநரின் உதவியாளர், மக்கள் தொடர்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு உறுதியாக இருக்க கூடிய சூழலில் ஆளுநரும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமை படித்திக் கொண்டிருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்த வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – அமைச்சர் உத்தரவு

கொரோனா கால பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு….   தமிழக அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொது போக்குவரத்துக்கு அனுமதி ? முதல்வர் ஆலோசனை தொடங்கியது …!!

பொது முடக்கத்தை நீட்டிப்பதாக இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதியுடன் தமிழக்தில் ஊரடங்கானது நிறைவடைய இருப்பதை ஒட்டி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றானது 6900 என்ற அளவில் பாதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்தில் கூட இத அளவில் 7000த்தை நெருங்கும் வகையில் இந்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – முக்கிய செய்தி …!!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை வேட்டையாடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. நாட்டிலே அதிக அளவு கொரோனா தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவது அக்டோபர் 1-ந் தேதி முதல் – அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது முன்னோட்டமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதில் நல்ல முடிவை கிடைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிர படுத்தியது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை – முக்கிய தகவல் …!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொதுமுடக்க்கம் அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்  முடிவடைய இருக்கும் சூழலில் தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |