Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி – முக்கிய முடிவு எடுத்த அரசு …!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து இந்து அமைப்புகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து 17 இந்து அமைப்புகளுடன், தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் தற்போது கரோனா தொற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெற்றியில் ராமரின் உருவம்… வைரலாகும் நடிகை சுகன்யா …!!

நெற்றியில் ராமரின் உருவம் பதித்த நடிகை சுகன்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 70 ஆண்டுகளாக நீடித்த அயோத்தி வழிபாட்டு தலம் தொடர்பான பிரச்னையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி முடித்துவைத்தது. இதையடுத்து இன்று (ஆக.5) அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்பும் பணிகள் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதன் ஒரு அங்கமாக […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல்….. தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி….. அரசு உத்தரவு….!!

தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் பல விஷயங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், ஜிம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி […]

Categories
அரசியல்

பெற்றோர்களே உஷாரா இருங்க…!! ”புது சிக்கல் வந்து விட்டது”… குழந்தைகளுக்கு எச்சரிக்கை…. !!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இருந்தும் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் கல்விக்கு ஊக்குவிக்க அனுமதி அளித்துள்ளது ஏற்கனவே  தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை முன்னதாகவே தொடங்கிவிட்டனர். இதனிடையே தனியார் பள்ளிகள் அதிக நேரம் கட்டாயப்படுத்தி, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற  விஷயங்களெல்லாம் கல்வியாளர்களிடையே […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம்…. வரலாறு காணாத உச்சம் தொட்டது …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பேரதிர்ச்சி அதிர்ச்சி – மேலும் 2 MLAவுக்கு கொரோனா தொற்று …!!

பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை விட்டுவைக்கவில்லை. மாநில முதல்வர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில,  ஆளுநர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கொரோனவால் உயிரிழந்த நிலவும் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளது. இந்த நிலை தமிழகத்திலும் தொடர்கின்றது. தமிழக ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10ஆம் தேதி முதல் – முதல்வர் அதிரடி அனுமதி

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனுமதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயதுக்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் உடற்பயிற்சி நிலையங்கள் இயங்குவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கின்றார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுகவிலிருந்து கு.க செல்வம் சஸ்பெண்ட்….!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அயோத்தில் ராமர் கோயிலுக்கு பூமிபூஜை… தமிழகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?

ராமர் கோயில் கட்ட அயோத்தியில் அடிக்கல் நாட்டப்படும் நிலையில், ராவணன் புகழ்பாடி ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழர்களால் #LandOfRavana மற்றும் #TamilPrideRavana என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு […]

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து பள்ளிகளுக்கும் – அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கால பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காலகட்டங்களில் பள்ளிகளில் முழுமையான கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் செலுத்துங்கள் என்று  நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல்வேறு பள்ளிகள் நீதிமன்றம,  தமிழக அரசு உத்தரவை மீறி வசூலித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நேற்று முக்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் பெற்றோர்களை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…. தமிழக அரசுக்கு கெடு …. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும்,  அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை  கட்டுப்படுத்த அரசு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குவியும் இன்ஜினியரிங் அப்ளிகேஷன்! மாணவர்கள் ஆர்வம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு மொத்தமாக விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன. தரமான கல்லூரிகள் இல்லாததும், படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் பொறியியல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை… எச்சரிக்கை… மக்கள் ஏமாற வேண்டாம்…!

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற மாவட்டங்களுக்கு செல்வதற்குக் கூட இ-பாஸ் கட்டாயம் எடுத்து தன செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. இதனிடையே இ-பாஸ் பெறுவதில் பல்வேறு வகைகளில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது பல இடங்களில் அம்பலப்பட்ட நிலையில் முறைகேடாக இ-பாஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு…!!

தமிழகத்தில் இயக்கப்பட்ட 7  சிறப்பு ரயில்களில் ரத்து செய்யப்பட்டதை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது, இதனால் சென்னை தவிர்த்த பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில். திருச்சி, நாகர்கோவில் விரைவு ரயில். கோயம்புத்தூர், காட்பாடி ஆகிய நான்கு […]

Categories
அரசியல்

தமிழக்தில் பேருந்து இயக்கம், பள்ளிகள் திறப்பு – அதிரடி முடிவு

கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் இருந்து வருவது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக இருக்கும் தமிழகம்,  அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், தமிழ்நாட்டின் முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும், போக்குவரத்தை அனுமதிக்கலாம் எனவும் ஐ.எம்.ஏ., தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் இறந்த செவிலியர் உடல் அடக்கம்…. இடையூறு செய்த 5 பேர் மீது வழக்கு…..!!

செவிலியராக பணிபுரிந்த பெண்ணொருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சென்ற மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலானது, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துங்க – தமிழக அரசு அதிரடி முறையீடு …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு – திடீர் அறிவிப்பு …!!

கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் சென்னையில் வேகமாக வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக சொல்லப் பட்ட கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு இந்த மார்க்கெட்டில் சரியான வியாபாரம் இல்லாததை காரணம் காட்டி வணிகர்கள், வியாபாரிகள் இதனை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரை சந்தித்து வணிகர் பேரமைப்பு ஆலோசனை மேற்கொண்டது. இருந்தும் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் தற்போது தமிழகம் […]

Categories
நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் ‘Red Alert’ எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் ஆகஸ்ட் 10 முதல் அதிரடி முடிவு – அரசுக்கு எச்சரிக்கை …!!

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட் கடை திறக்க கோரி வியாபாரிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10 தேதி வரும் திங்கட்கிழமை காய்கறி மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுககுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சென்னை கோயம்பேடு அனைத்து கூட்டமைப்பு, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட், நவதானிய […]

Categories
மாநில செய்திகள்

100 சதவீதம் கட்டணம்…. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை…. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு….!!

முழு கல்வி கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கூறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அரசு அதிரடி முடிவு… அதிர்ந்து போன மத்திய அரசு…. மாஸ் காட்டும் எடப்பாடி …!!

தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முக்கிய உத்தரவு – அதிரடி காட்ட போகும் ஐகோர்ட் …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கைகளை தாக்கல் செய்ய சொல்லி இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேதனையில் இருந்த விவசாயிகள்… மகிழ்ச்சியை கொடுத்த தமிழக அரசு ..!!

மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் – அரசு எடுத்த திடீர் முடிவு …!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது,  மாதமாதம் கணக்கீடும் முறை குறித்து அரசு ஏதாவது முடிவெடுக்குமா ? என்ற  பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துப்பாக்கி கலாசாரம் நல்லதல்ல – உயர் நீதிமன்றம் கருத்து …!

துப்பாக்கி கலாச்சாரம் பரவி கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டம் பதிவு செய்யபட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்  அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாகவும், அது நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது கிடையாது எனவும் கருத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாகை மூட வேண்டியது தானே ? நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்ற தமிழக அரசு தெரிவித்தபோது அப்படியானால் ஏன் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி இருக்கிறது. கொரோனா பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன் முட்டை வழங்க முடியாது ? ஐகோர்ட் அதிருப்தி – தமிழக அரசுக்கு செக் ..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக முட்டை வழங்க வேண்டும், மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சுதா என்பர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களுக்கு சத்தான உணவுகள் முட்டைகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மனவேதனையில் இருக்கின்றேன் – பாஜகவில் இருந்து விலகலா ? நயினார் நாகேந்திரன் பேட்டி ..!!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர்  வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்..! மக்களே எச்சரிக்கை ..!!

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் தமிழக அரசாங்கம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து வந்தாலும், சில நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம் ஏராளமான வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினால் மக்களுக்கு பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் உத்தரவு ..!!

சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் […]

Categories
அரசியல்

இன்று காலை முதல் அமல் – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.  அதில் கடந்த பொதுமுடக்கத்தில் இருந்த சிலவற்றிற்கு தளர்வுகள் அனுமதித்துள்ள மத்திய அரசு…  மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கி உள்ளது. அந்த வகையில் இன்று  முதல் இரவு 7 மணி வரை சென்னையில் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சோனியாவை கண்டுக்காத குஷ்பூ…. பாஜகவில் இணைகிறாரா ? அரசியல் பரபரப்பு ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட் செய்திருந்தார். இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை கண்டு கொள்ளாத குஷ்பூ அமித் ஷாவுக்கு நலம்பெற வாழ்த்திய ஏன் ? அவர் பாஜகவில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ? – முக்கிய செய்தி ..!!

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனிடையே உயர்கல்விக்கான பணிகளை கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இணைய வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற விஷயங்களை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று – முதல்வர் முக்கிய முடிவு …!!

இன்று புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாலோசிக்க உள்ளார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் பல ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் 3 மொழிகள் உள்ளடங்கிய கொள்கையை திணிக்க புதிய கல்வி கொள்கை முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்றும், புதிய கல்விக் கொள்கை […]

Categories
மாநில செய்திகள்

ஒன்னு கூட இல்லையா ? இப்படி மோசமாவா இருக்கும்…. ஷாக் ஆன எடப்பாடி

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

ஆக.4ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் பதினெட்டு மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மின்னலுடன் கூடிய கனமழை க்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து மாவட்டத்திலும் – அமைச்சர் அறிவிப்பு ..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சையில் தமிழக அரசாங்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறப்பாகவே செய்து வருகிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம்… அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் நல்ல நிலையை பெற்றுள்ளது. மருத்துவமனையில் குறைந்த அளவு கொரோனா நோயாளிகளே சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் என்ற நிலை பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது. தமிழக்தில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கொடுத்ததன் பலனாகத்தான் அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 5 முதல் 12 வரை…. +1… +2 மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாக ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி – கலக்கிய எடப்பாடி சர்க்கார் ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்கொரோனாவில் இருந்து 7010 குணமடைந்து இருக்கின்றார்கள். இதன் மூலம் குணமடைந்து எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. இன்று  கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது முறையாக தமிழகத்தில் குணமடைந்து எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு முன்பாக இன்றைய எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தனர். கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி 7 ஆயிரத்து […]

Categories
அரசியல்

ஒரு நாள் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முக்கிய அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை தளர்வின்றி முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளை பால் வினியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், குறைந்த அளவிலான பெட்ரோல் பங்க்கில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்… “130 நாட்களில் 19 கோடி வசூல்”… 6 லட்சம் வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி..!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மீறி செயல்பட்ட அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினர் கூறியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எவரும் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தடை உத்தரவை மீறி வெளியில் வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு – காசிமேட்டில் குவிந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ….!!

நாளை ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சமூக விலகலை மறந்து வியாபாரிகள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள்  இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் , முகக்கவசம்அணியாமலும்  வியாபாரிகள் மீன் வாங்க வந்தத்து  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பொது மக்கள் வருவதை […]

Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! ”இனி 5 பேர் தான்” ஆகஸ்ட் 31 வரை அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மாநில அளவில் கொரோனா தாக்கம் குறித்து அந்த மாநிலமே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. குறிப்பாக மத்திய அரசு… யோகா, உடற்பயிற்சி கூடம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 முதல் – அறிவிப்பு …!!

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளிடம் தரம் இல்லையா? – தேர்ச்சி விழுக்காட்டால் கடும் அதிர்ச்சி …!!

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் – திடீர் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபமெடுத்து பரவி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை மட்டும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பல பள்ளிகள் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது […]

Categories
அரசியல்

இன்று முதல்….. தமிழக அரசு அறிவிப்பு…. மக்களே மறந்துராதீங்க ….!!

தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் குறைவான தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும், தனிமனித இடைவெளியை ஒழுங்குபடுத்தவும், மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகிக்கும் பொருட்களை வாங்க டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல்….. வெளியான அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழுமுடக்கம் அமலுக்கு வந்தது.  கடந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தன. ஆனாலும் மாநில அரசு நிலைமையை பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில்… இன்று நள்ளிரவு 12 […]

Categories

Tech |