Categories
அரசியல்

இன்று வீட்டைவிட்டு வெளிய போறீங்களா ? இதை கவனியுங்க …!!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசுகள் சூழலுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது. […]

Categories
அரசியல்

மன்னிச்சுடுங்க இனி சம்பளம் கிடையாது – ஊழியர்கள் ஷாக்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க மாட்டோம், இதில் எவரும் எங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தலாமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வரும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – நாளை முதல் அனுமதி

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ( நாளை முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் முடிவுகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், மதிப்பெண் சான்றிதழில் குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல்…. 25-ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பு சேர்க்‍கை…!!

தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான  நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ பட்டயப்படிப்புகளுக்கு வரும்  15ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பம் மற்றும்  சான்றிதழ் பதிவேற்றம்  செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ பட்டயப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இணையதளம் வாயிலாக விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் 15ம் தேதி இறுதி […]

Categories
சற்றுமுன் சினிமா தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி …!!

கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துரைமுருகனுக்கு அதிமுக அழைப்பு – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில்  பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்க கூடாதா ? கு.க செல்வம் ஸ்டாலினுக்கு பதில் …!!

கு.க செல்வம் எம்எல்ஏ தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று பதிலளித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுகவில் இருந்து அவர் இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதற்கு பதில் அளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜகவினரை சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி …. அரசு ஊழியர்களுக்கு செக்….!!

லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ?.. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் …. ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

திருப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கக் கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள். இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கொரோனா காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் பற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்து, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

இ-பாஸ்…. இதைத்தானே நாங்க எதிர்பார்த்தோம்… முக்கிய அறிவிப்பு ….!!

தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கோர பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கு அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளே காரணம்.  இதனால் தான் தலைநகர் மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருவதால் அதிலிருந்து விலக்கு வேண்டும் என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி பிரதமராக… நாங்க வீடுவீடா போனோம்…. நீங்க எங்க போனீங்க…. முதல்வர் அதிரடி கேள்வி ..!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், SV சேகரை பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. யார் வேண்டுமானாலும் பேசுவாங்க, அதற்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கேனு  சொன்னா…. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், நாங்க எல்லாம் வீடு வீடா சென்று ஓட்டு கேட்டோம். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்திந்திய […]

Categories
சற்றுமுன் பல்சுவை

16 நாட்களாக எகிறிய தங்கம்…. கிடுகிடுவென சரிந்தது…. எதிர்பார்ப்பில் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆக.10ம் தேதி முதல் – முதல்வர் அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

என்ன செய்யணும் சொல்லுங்க ? எல்லாத்துக்கும் ரெடியா இருக்கோம் …!!

நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் சொன்னோம் கேட்கல…. அவுங்க சொல்லுறபடி செயல்படுவோம்…. தமிழக முதல்வர்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டல் படி அரசு செயல்படும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்து உள்ளோம். அந்த குழு கொடுக்கின்ற அறிக்கையை பொறுத்து அரசு நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவிலும் நடந்து இருக்கு….. சுட்டிக்காட்டி வேதனைப்பட்ட எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் குறித்த ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் போலீஸ் லாக்கப்  மரணம் நடந்து கொண்டு இருக்கின்றது. நிவாரணம் வழங்குவதில் சாதிப்பாகுபாடு இருப்பதாக கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு தமிழக முதல்வர், இது தவறான கருத்து. விரும்பத்தகாத சம்பவம், வேதனையான […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு – தமிழகத்தை சேர்ந்த 55பேர் கதி என்ன ?

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]

Categories
அரசியல்

இன்னும் 1 நாள் தான் இருக்கு… காலை 9.30 மணி முதல்…. அதிரடி அறிவிப்பு …!!

தமிழக அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை ( 10ஆம் தேதி ) பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட இருக்கின்றன. […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10இல் – வெளியான மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – தேர்வுத்துறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. நடுங்கி போகும் சாமானியர் வாழ்க்கை ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு உத்தரவு – அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 10” மிஸ் பண்ணிடாதீங்க….. பள்ளி மாணவர்களுக்கு….. முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!

பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய தகவலை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல சினிமா தியேட்டர்கள், மால்கள், கல்வி வளாகங்கள் என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போல், கொரோனா குறைந்த பிறகே பள்ளி, […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இரத்து ? .. போக்குவரத்து சேவை – முதல்வர் அதிரடி

திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது. பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலா ரூ.5000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை துவங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்து இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து பேசிய தமிழக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிய போகணும்னு நினைச்சா…. என்ன வேணும்னாலும் பேசுவாங்க… உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆக. 10 கடையடைப்பு போராட்டம் இல்லை – விக்கிரமராஜா அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் கொரோனாவால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காய்கறி, பழ மார்கெட்ட்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைபெறும் என்று வணிகர் சங்க தலைவர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட இருப்பதை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் – துணை முதல்வருடன் பேசி முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கலகம் ஏற்படுத்த முயற்சிக்க வில்லை – துரைமுருகன் விளக்கம்

இன்று காலை ஒரு செய்தி வெளியானது. அதில் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதற்கு பதில் அளிக்க கூடிய துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்குவது போல ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் என்னுடைய கற்பனையானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். எனக்கு எம்எல்ஏ பதவி எம்பி பதவி […]

Categories
சற்றுமுன்

வெள்ளியும் புதிய உச்சம்…. தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் 43,000 தாண்டியது ….!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஷாக்…. பெற்றோர்கள் வேதனை…. புலம்பவிட்ட கல்வித்துறை …!!

கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண்  பட்டியல் தயாரித்தல்  உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என  உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதாத தேர்வுகளுக்கு…  சான்றிதழ்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறி இப்படி கட்டணங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு,  பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் பி.இ வகுப்புகள் – அண்ணா பல்கலை அதிரடி ..!!

ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான  (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல்  இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே  இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் என் உயிர் மூச்சு – வையகம் போற்றும் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் கருணாநிதி. திமுக என்ற கட்சியின் வாயிலாக மாநில சுய உரிமைக்காக தொடர்ந்து மத்திய அரசுடன் போரிட்டவர். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரின் போராட்ட வாழ்வைப் பற்றி இத்தொகுப்பின் மூலம் காணலாம். கடந்த 1924ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேல், அஞ்சுகம் அம்மாள் தம்பதிக்கு நன்மகனாய் தோன்றிய தட்சினாமூர்த்தி, பின்னாளில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கும் அரசியல் தலைவர் கருணாநிதியாக உருவெடுக்க […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மிரட்டி, தாக்கி, வழக்கு போட்ட போலீஸ் – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

பொய் புகாரில் கைது செய்து ராஜா என்பவரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், என்னை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு தாமரைக்குளம் […]

Categories
அரசியல்

‘இ-பாஸ்’ – முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ் …!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் நேற்று மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவிலேயே அதிக கொரோனா  பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்த நிலையில் அதை எளிமையாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இனி விரைவாக பெற முடியும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் […]

Categories
அரசியல்

இன்று விடுமுறை கிடையாது – அரசு முக்கிய தகவல்

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வருவது பெரும் துயரத்தை கொடுத்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு ரேஷன் மூல.ம் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. கொரோனா நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீனவரை கொன்ற முதலை……! காவேரி பகுதிக்கு வந்ததால் மக்கள் அச்சம்….!!

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு அருகே முசல்மடுவு பகுதியில், சென்ற 3ம் தேதி காவிரியில் காட்ராஜ் என்பவர், மீன்பிடிக்க சென்றுள்ளார். அதன் பின் அவர் திரும்பி வராத நிலையில் கரையோரம் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் வேறு எந்த ஒரு காயங்களும் இல்லாத நிலையில், குடல் முழுவதும் வெளியே சரிந்து இருந்து உள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ? அமைச்சர் அதிரடி பதில் …!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஆறு மாதங்கள் ஆகியும் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி நீடிக்கிறது ? ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலத்திற்கு தன்மைக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் கல்வி நிலையம் செய்யப்படும் தேதியையும் அறிவித்து விட்டனர். ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால் கல்வி நிலையங்கள் திறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்தையும் சந்திக்க ரெடி …. ஏற்கனவே சொல்லிட்டோம்… முதல்வர் திட்டவட்டம் …!!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட முதல்வர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய கல்வி கொள்கை சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கனவே விளக்கமாக சொல்லி விட்டோம். எல்லா ஊடகத்திலும் பத்திரிக்கையின் போட்டு விட்டீர்கள். பேரறிஞர் அண்ணா கண்ட கனவு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவு இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல பல்வேறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவருக்கு எப்படி தெரியும்…. பிரச்சாரத்துக்கு வரல…. பயந்து ஒளிந்து கொள்வார்…!!

இன்று கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது… கு.க செல்வம் பாஜகவுக்கு செல்வது திமுகவின் உட்கட்சிப் பூசல். அதுக்கும் எங்களுக்கு என்ன சம்பந்தம் ? நயினார் நாகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார். அவர் எங்களுடைய கட்சிக்கு மீண்டும் வந்தால் நாங்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம். எங்களுக்கு இந்தி தெரியும்னு SV சேகருக்கு எப்படி தெரியும். அவரு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர், தேர்தல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ..!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் இ-பாஸ் குளறுபடிகள் – சாமானியர்களுக்கு சவாலாகிறதா ….!!!

இ_பாஸ் நடை முறையில் குளறுபடிகள் அதிகரித்து வரும் நிலையில் சாமானியர்கள் இ_பாஸ் வாங்குவதில் சவாலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு. தமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ_பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் இறப்பு மற்றும் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே வழங்க கூடிய இந்த இ_பாஸ்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து […]

Categories
அரசியல்

சிறப்பா செஞ்சுட்டு இருக்கோம்… இறப்பு வீதம் குறைஞ்சு இருக்கு… முதல்வர் விளக்கம் ..!!

கொரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் பின்னர் 3 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முரட்டு மனநிலை வேண்டாம்… அரசுக்கு இது அழகல்ல…. இனியும் வச்சு பாக்காதீங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

இ பாஸ் நடைமுறையை உடனே ரத்து செய்திடுக என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. ஐந்தாவது மாதமாக அவசர தேவைகளுக்கு கூட மக்கள் நகர முடியாமல்  அல்லலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திருமணம், மருத்துவ சிகிச்சை, உயிரிழப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமே இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக ஊழல் அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்ப அரசியல் செய்யுறாங்க…. திமுகவில் இருக்க பிடிக்கவில்லை… கு.க செல்வம் பேட்டி

ஆயிரம்விளக்கு திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம்… திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக பாஜகவில் இணைவதாக கூறி டெல்லி சென்று திரும்பினார். பின்னர் நான் பாஜகவில் இணைய வில்லை என்று பேட்டி அளித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய து.இதனிடையே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாஜக கமலாலயம் சென்ற அவர்… முடிந்தால் திமுக என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்யட்டும் என்று சவால் விடுத்தார். இன்று செய்தியார்களிடம் பேசிய, திமுகவில் வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

ஆக.10 முதல் மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு …!!

கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே தமிழக அரசாங்கமும் கல்வி குறித்தும், மாணவர்களின் நலன் குறித்தும் பல அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது. பகுதிநேர பி.இ, பிடெக் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி புரிபவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை www.ptbe-tnea.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் சான்றிதழ் பதிவேற்றம் சரிபார்ப்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு – முதல்வர் அதிரடி

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகின்றது. இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. முன்களப்பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து  தற்போது ஒரு முக்கியத்துவமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் …!!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் […]

Categories

Tech |