Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.  பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS : ஸ்டெர்லைட்க்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. மக்கள் மகிழ்ச்சி …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு ? இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு – தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு – அலார்ட் கொடுத்த எடப்பாடி …..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி ? முதல்வருடன் டிஜிபி ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன. இதே கோரிக்கையை […]

Categories
அரசியல் சற்றுமுன்

கவனமா இருப்போம்…. எங்களுக்கு அனுமதி கொடுங்க…. அரசிடம் பாஜக கோரிக்கை …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,முதல்வரின் சந்திப்பு திருப்தியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக மட்டும் தான் நாங்கள் பேசியிருந்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்திருந்தார்கள். தமிழகம் முழுவதுமே கோவில்கள் திறந்துள்ளன. கோவில் வாசலில் வைத்து… வீடுகளில் வைத்து… வினாயகரை மக்கள் எல்லோருமே வழிபடுவோம்.  அரசாங்கம் என்னென்ன விதிமுறைகள் சொல்கிறதோ, அதற்கு உட்பட்டு விழா நடத்த வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: முதல்வர் பழனிசாமியுடன் எல்.முருகன் சந்திப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில்தான் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு யாரும் பொதுவெளியில் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்றும், தனித் தனியாக அவரவர் வீட்டில் வைத்து சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு ….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க இருக்கின்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு  வழங்குகின்றது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கின்றது உயர்நீதிமன்றம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …..!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு எஸ்பி பாலசுப்ரமணியன் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற தகவலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் கிட்டத்தட்ட 12நாட்களுக்கு மேலாக நல்ல நிலையில் தான் இருந்தார். கடந்த 13ஆம் தேதி இரவு முதல் அவரது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர் உச்சத்தில் கொரோனா பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் நேற்று  கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38, 55 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3-வது நாளாக நேற்றும்  கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் கையை காட்ட போகும் பாஜக… தமிழக அரசியலில் பெரிய மாற்றம்…!!

பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும். குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 6 மாதத்தில்….பாஜக கைகாட்டும் ஆட்சி…. இன்னோவா கார் பரிசு …!!

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே கட்சியே ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாஜக பல்வேறு வகைகளில் செயல்பட்டு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறது. நேரடியாக அரசியல் களத்தில் திமுகவுக்கு போட்டி பாஜகதான் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று பாஜகவின் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

2021 தமிழக தேர்தல்…. இன்னோவா கார் பரிசு…. பாஜக அதிரடி அறிவிப்பு …!!

பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் மாநில தலைவர் எல்.முருகன்  காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 198 பேர் பங்கேற்றார்கள். முன்னதாக மறந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் ஆண்டு நினைவுவை நினைவு கூர்ந்த பின் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்களுக்கு எல்.முருகன் முக்கிய அறிவுரை வழங்கினார். அதில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள், மக்கள்  பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் மாவட்டத்திற்கு தேர்தெடுக்க படுகின்றார்களோ அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை…!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,444  ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 13 வது நாளாக நேற்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை முதல் – பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே உடனே ….! ”இன்று மாலை 6 மணிக்குள்” செஞ்சுடுங்க …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு …!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் மே பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தமிழகத்தில் விழா காலங்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையானது வழக்கம். ஆனால் இரண்டு நாள் விடுமுறை என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. சுதந்திர தினம், ஞாயிற் முழு ஊரடங்கு காரணமாக இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக 250 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்…!!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில்  கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல்முதல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பரபரப்புக்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை …!!

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

விரைவில் அதிமுக அறிக்கை – பரபரப்பாகும் அரசியல் களம் …!!

தமிழகம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுவெளியில் கட்சி தொண்டர்கள் ஆகட்டும், மூத்த நிர்வாகிகள் ஆகட்டும் யாரும் முதல்வர் தொடர்பாக பேச வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ… அதை மட்டும் தற்போது தொண்டர்கள் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவுறுத்தல் ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வீட்டில் 2ஆவது ஆலோசனை கூட்டம் நிறைவு ….!!

இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது இரண்டாம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்டமாக ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக  ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிந்த பிறகு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு …!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக தான் முடிவடைந்திருக்கிறது. பரபரப்பாக இரண்டு மணி நேரம் முதல்வர், துணைமுதல்வர் என இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர். தற்போது முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து கொண்டு இருக்கின்றார்கள். சட்டமன்ற தேர்தலில் கட்சியை  முதல்வர் வேட்பாளர் யார் என்ற முக்கிய விவாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடுத்த முதல்வர்” போஸ்ட்டரை கிழிக்க சொன்ன OPS …!!

தமிழக அரசியலில் இன்று காலை முதல் பரபரப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியின் போடி ஒன்றியத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நகர்வுகள் அரங்கேறின. துணை முதல்வரை சந்தித்து பத்துக்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்த பரபரப்பு – ஆலோசிக்கும் எடப்பாடி…. அதிமுகவில் முக்கிய முடிவு ..!!

அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு…  அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கருத்து கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து முதல்வரை அறிவிப்போம் என்று அவர் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல்

அறிவிப்பு – தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால் தான் ….!!

கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால்… நாடு முழுவதும் பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான தேர்வுகள், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தாமல் இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த முடியும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா…!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 5, 397 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5, 835 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,20, 355 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 38 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍கூட்டம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கடலூர் வடக்கு மாவட்டம் விருதாச்சலம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், விருதாச்சலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகளை நியமிப்பது  மற்றும் எதிர்வரும் 2021 ஒரு சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. கே.எஸ்.கே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…!!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு  தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகையை  வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், ஊர்வலத்தை நடத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விநாயகர் சதூர்த்தி தடையை நீக்க வேண்டும் – தமிழக பாஜக கோரிக்கை

விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டம்  என்பதால் மக்கள் வீடுகளிலேயே விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் 40 ஆண்டு காலமாக  வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. பின்னர் அந்த விநாயகரை கடலிலே கறைப்பார்கள். இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்களை கைவிடுகிறோம், விநாயகர் சிலை நிறுவ […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாய்வழி வந்த…. தங்கங்கள் எல்லாம்…. MGR பாடலை குறிப்பிட்ட OPS …!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. கூட்டணி குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே ஆளும் கட்சியான அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனை தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கின்றது. வரக்கூடிய தேர்தலில் முதலமைச்சர் யார் என்ற கேள்வி மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக அமைச்சர்களில் ஒரு தரப்பினர்…  தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதல்வரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

2021லும் வெற்றி பெறுவதே இலக்கு… பொறுப்புணர்வோடு இருங்கள் – ஓ.பி.எஸ் ட்விட்

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் யார் ? என்பது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்தது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை …!!

தமிழகத்தில் தொடர்ந்து 10வது நாளாக கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,871 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 78 பேர் அரசு மருத்துவமனைகளிலும் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31வரை – அரசு அதிரடி உத்தரவு

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகராஷ்டிரா அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம் தான். இங்கே கொரோனா தொடர்ந்து வேகம் எடுத்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தளர்வுகள் பிறப்பித்தாலும் மக்களின் நலனுக்காக அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் பின்பற்றப்படும் நடைமுறைதான் இ-பாஸ். நாடு முழுவதும் தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற மாநிலங்கள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மக்களுக்காக – மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா கால ஊரடங்கு, தடுப்பு பணிகள்,  நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், எட்டு மாதங்கள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு ஏதுவாக ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் ரூபாய் 9.66கோடியில் 3501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

களத்தில் அதிமுகவுக்கு இடமில்லையா? கூட்டணியில் கொளுத்தி போட்ட பாஜக …!!

தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி கருத்து அதிமுக கூட்டணியில் சர்ச்சையை பற்றவைத்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து அரசியல் விவாதங்கள் திரும்பியுள்ளதால் அரசியல் களத்தில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது எனலாம். சென்னையில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி …!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று  ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் மேலும் 5,734 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,8649 ஆக அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,834 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – 17ஆம் தேதி முதல் அதிரடி …!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை தவறாமல் பின்பற்றப்படும்.1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகின்ற 17 ஆம் தேதி அன்று முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் எந்த குழப்பமும் இல்லை. தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை இணையம் மூலம் நடைபெறும். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் இன்று திறப்பு…!!

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டாலும், மாலை 7 மணிக்குள் மூட வேண்டும் என நேரம் கட்டுபாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் பொது முடக்கம் அமலில்   உள்ளது. அதில் உடற்பயிற்சிக் கூடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும்  மூடப்பட்டிருந்தன. தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவை திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை – மகன் லாக் அப் டெத் : எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம் ….!!

சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவர் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த இரட்டை கொலை வழக்கில், அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 24ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல் அனுமதி – அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (இன்று முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று – மிகமிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழக்தில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து  தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை – நடிகர் ரஜினி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார். #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻 — Rajinikanth […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் கேட்கிறார்கள்… இந்தியராக இருக்க இந்தி தெரியணும் ? கனிமொழி கேள்வி …!!

இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CSF அதிகாரி கேள்வி கேட்டார் என்று கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Today at the airport a CISF officer asked me if “I am an Indian” […]

Categories
அரசியல்

43 மருத்துவர்கள் மரணம்…. ICMR சொல்லிடுச்சு…. உண்மைய மறைக்கீங்களா….? ஸ்டாலின் கேள்வி…!!

கொரோனா மரணத்தை மறைக்க வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் இந்தியாவில் இறந்த மருத்துவர்களின் பட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து இருந்தது. அதில் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்ததுடன், பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். தற்போது இது […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு – வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் முழு ஊரடங்கின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலை வாகன நடமாட்டம் இன்றி காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல இடங்களில் பால், மருந்து மற்றும் மருத்துவ சேவைகளை […]

Categories
மாநில செய்திகள்

அ.ம.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் …!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் சட்டமன்ற தேர்தல் காலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் நகர கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு அக்ரிபி  முருகேசன் கழக அமைப்புச் செயலாளரும் மாவட்ட கழக பொறுப்பாளருமான, திரு கேஎஸ்கே பால முருகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழகம் […]

Categories

Tech |