Categories
அரசியல் மாநில செய்திகள்

MK.ஸ்டாலினுக்கு மதமும் உண்டு…. சாதியும் உண்டு… ட்விஸ்ட் வச்சு பேசிய அமைச்சர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். ராமன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசு டிஸ்மிஸ் ஆகி இருக்கும்…! உஷாரா இருக்க வேண்டாமா ? தமிழக அரசை அலெர்ட் செய்த பாஜக..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது  உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது. ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கூட கோலி குண்டு விளையாட வந்தாரா ? – அண்ணாமலை பேச்சால் DMKவினர் எரிச்சல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை  கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPகாரங்க… பேஸ்புக்ல போஸ்ட் போட்டா ? உடனே தூக்கும் தமிழக போலீஸ்; அண்ணாமலை பேட்டி ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில்  ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]

Categories
தேசிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் இதை “இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்த விஜயகாந்த்….!!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிஜிபி சைலேந்திரபாபு  காரில் சிலிண்டர் வெடித்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் இதுவரை 4  பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா  சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து  முதல் அமைச்சர் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. தற்போது வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என  நாடு […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு…. பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12‌ ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு… சிபிசிஐடி டிஜிபி திடீர் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராமல் உழைக்காரு… சோர்வின்றி உழைக்காரு… சலிப்பின்றி உழைக்காரு… ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா, அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்… இன்னும் இரண்டே மாதத்தில்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் பருவகால பேரிடர் நோய் தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் செயலாளர் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலகம் உள்ளிட்ட 850 சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் தளபதிக்கு செம துணிச்சல்..! உறுதியாக உடன் நிற்போம்… DMKவுக்கு நம்பிக்கை கொடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உதயநிதி அவர்கள் தலைமையிலான இளைஞர் அணியின் சார்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் திமுக கழகம் எவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் இருந்து நழுவாமல்,  வலுவாமல் சமூக நீதிப் பாதையில் இயங்குகிறது. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற முழக்கத்தை தந்தாரே கலைஞர், ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று முழக்கத்தை தந்தாரே அந்த வழியில் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நழுவாமல், வலுவாமல் இயங்குகிறது. பெரியாரின் வாரிசாக தான் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: NIA விசாரணைக்கு மாற்ற பரிந்துரை – தமிழக முதல்வர் அதிரடி முடிவு ..!!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட  முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் தங்கக்கவசம் எந்த தரப்புக்கு – 3 மணிக்கு தீர்ப்பு ..!!

தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

NIA – கோவை போலீஸ் ஆலோசனை …!!

NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று  இரவு கோவை வந்துள்ளதாகவும்,  தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோருடன் முதலமைச்சர் தற்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். சற்று முன்பாக தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சரை சந்தித்த அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை என்பது,  தற்போது […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு… கோதாவில் இறங்கிய டிஜிபி.. நெருக்கடியில் AIDMK ..!!

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை,  கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக  விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்  கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்கால…. இங்கிலாந்துல சொன்னாங்க… தமிழகத்துல ஒண்ணுமே சொல்லல… இந்துக்களுக்கு கௌரவம் என எச்.ராஜா ட்விட் ..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS வாலை சுருட்டி வச்சிக்கோங்க..! வடக்கர்களை மிரள வைக்கும் DMK.. திருமா மாஸ் ஸ்பீச் ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அணி தமிழ் மண்ணை குறி வைத்து காலுன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு, அவதூறுகளை பொருட்படுத்தாமல் இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு, அண்ணாவின் அரசு என்றால்,  பெரியாரின் அரசு, பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்றைக்கு உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள். சமூக நீதி அரசு என்றால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

வங்கக்கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதி தொழில் பண்ண விரும்புபவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் குறித்த இணைய வழி கருத்தரங்கை நடத்துகின்றது. அக்டோபர் 31 மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நாள் தோறும் மூன்று மணி நேரம் என மூன்று நாட்களுக்கு கருத்தரங்கம் நடக்கிறது.சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்..26) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்……!!!!

மதுரை கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. license, Helmet எச்சரிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது 28ஆம் தேதிக்கு பதில் இன்று முதலை அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுபவருடன் பயணம் செய்வது ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகை எடுக்கும்போதே ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் போன்றவற்றை சரி பார்க்கவும். இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம்”?….. அண்ணாமலை காட்டம்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக் காட்டிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.இந்த விற்பனையின் மூலமாக தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்து விடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்,மாத சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, […]

Categories
மாநில செய்திகள்

நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம்…. நாளை மாலை முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்ட 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைவான அளவில் விபத்துக்கள் இருந்தாலும் விபத்துக்களை இருக்கக் கூடாது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 17 சதவீதம் அளவில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்சேதம் எதுவும் இல்லை.மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிக்கான குறைந்தபட்ச கல்வி, வயதுவரம்பு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 – 2019 ஆம் கல்வியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராய அமைச்சரே..! முதல்வர் வழிகாட்டுறாரா ? அண்ணாமலை பரபரப்பு ட்விட் ..!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு கைதியுடன் முபினுக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல் !!

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  புலன் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த புலன் விசாரணையானது மாவட்டத்தை விட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள்  அமைத்து ஒன்பது தனி படைகள் தற்போது புலன் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பல இடங்களில்…. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முழு விவரம் இதோ….!!!

தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.24 ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050 சிறப்பு பேருந்துகளும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. தமிழகத்தில் மட்டும் 280 தீ விபத்து சம்பவங்கள்….. தீயணைப்புத்துறை தகவல்….!!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி நேரில் ஆய்வு – அதிரும் ADMK தலைகள் ..!!

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில்  விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம்  விசாரணையை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு தட்டுப்பாடு…. மக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.அதன்படி மூவாயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க தமிழகத்திலிருந்து இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வெளி மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயமாக்கப்பட்டது.அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம்,விமான நிலையங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…25) விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர். அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியின்  பண்டிகைக்கு மறுநாள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  25ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தமாக மூன்று நாட்கள் மாறியது. இதனால் வெளியூர் செல்வதற்கு பெரிது உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பி விட […]

Categories
மாநில செய்திகள்

நாளை புயல்…. இந்த மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. மாநில ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். தீபாவளி பண்டிகையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பு கணக்கு போடும் பாஜக…! உலகிற்கே புரூப் செய்யும் ஸ்டாலின்… குஷி மோடில் பேசிய திருமா ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கபரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த மண்ணில் மதவெறியின் மூலம் மக்களை மோத விடுகின்ற ஒரு நாசக்கார அரசியல். காந்தியை கொன்ற கும்பல், காமராஜரை கொல்ல முயன்ற கும்பல், பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல், ஒரே நாளில் இரவில் ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த குஜராத் இனப்படுகொலை செய்த கும்பல், இந்தியாவில் நடந்திருக்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை எதிர்த்து RSS வாலாட்ட முடியாது; வெளுக்கும் தொல். திருமாவளவன் …!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெரியாருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள்,  அண்ணா வந்தார், அண்ணாவிற்கு பிறகு இயக்கம் இருக்காது என்று கருதினார்கள், கலைஞர் வந்தார். கலைஞருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள்,  தளபதி வந்தார். திமுகவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,  ஒன்றும் செய்ய முடியாது. அதை உறுதிப்படுத்திக் காட்டி இருக்கிறார். ஆனாலும் முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு அவர்களின் முயற்சி இரண்டாவது இடம், அதற்கடுத்து முதலிடம் என்று கணக்குப் போட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை விழுங்கும் BJP .. ரெடியான புதிய அரசியலமைப்பு… 2024இல் இருந்து அமல்… திருமா பரபரப்பு பேச்சு ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அணி, தமிழ் மண்ணை குறி வைத்து காலொன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு , அவதூறுகளை பொருட்படுத்தாமல் எப்படி எல்லாம் கூச்சல் போடுகிறார்கள், கூப்பாடு போடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் மோடி இதை அறிவிப்பார், அதை அறிவிப்பார் முஸ்லிம்களுக்கு எதிரான கூர்மையான ஆயுதங்களை தீட்டி வையுங்கள் என்று ஒரு பாடகன் மேடையில் பேசுகிறார். இரண்டு […]

Categories

Tech |