Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை அழிக்க பார்த்தாங்க..! இந்தியை கொசுவை போல நசுக்கணும்… கர்ஜித்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  தமிழை வாளின் முலையில் அழிக்க  பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே…  தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது,  சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி மொழி அத்துமீறி உள்ளே வந்தால்…. தூக்கி போட்டு மிதிப்போம்… பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு ..!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு.  ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை சம்பவம்… இஸ்லாமிய இயக்கங்களை தொடர்பு படுத்த முடியாது Thol Thirumavalavan…..!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில்,  அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள். இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது.  இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் வெற்றிடம் அல்ல…! அது ஒரு சரித்திரம்… 15 லட்சம் ஸ்டுடென்ட் வந்துங்காங்க… செம மாஸ் காட்டும் DMK சர்க்கார் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லோரும் சொன்னார்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வெற்றிடத்தை விட்டுட்டு போய்விட்டார் என்று சொன்னார்கள், அவர் விட்டு சென்றது வெற்றிடம் அல்ல, அவர் விட்டுட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருப்பூர் உடுமலை அருகே உள்ள ஆலமரத்து துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கனூர், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதூர், எஸ், அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி புதூர், பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்துலுப்பு ,எல்லப்ப நாயக்கனூர் ஆலமரத்துர், இலுப் நகரம், சிக்கனூத்து ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. C P Radhakrishnan ஆவேசம்..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Kovai Cylender Case: ஜமாத் கூட்டமைப்பு ஆலோசனை…! இளைஞர்களை கண்காணிக்க முக்கிய முடிவு ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல்  NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள்,  திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அறிவிப்பு சந்தேகத்தை கிளப்புது…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்கணும்.. திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையை,  தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது.  யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது […]

Categories
மாநில செய்திகள்

நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை…. 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் காரணமாக நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு அக்டோபர் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களே உஷார்…. 10 மாதத்தில் 2,120 பேர் பணம் இழப்பு…. சைபர் கிரைம் அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழுந்தடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருபோதும் அடிபணிய மாட்டோம்… கோவை பாஜக பந்த் அறிவிப்பு…! DMK கடும் ஷாக் ..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து,  மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு  வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின்  தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழுக்கு திராவிடம் என்று பெயர்.. முருகனுக்கு பெயர் மாற்றியது ஏன்..! சர்சையை கிளப்பும் வைரமுத்து …!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு,  ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த தீவிரவாதத்திற்கும் துணை போக மாட்டோம், ஜாமத் கூட்டமைப்பு உறுதி ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வேலை வாங்கி தருவதாக 10 மாதங்களில் 2,210 பேரிடம் மோசடி… எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!!

தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. நவம்பர் 1 முதல் சிறப்பு முகாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்த உயர் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் பல விஷயங்களில் நிதித்துறை அனுமதியை பெறாமல் தங்களது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது அது தொடர்பான அரசாணையில் பல திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதாவது அரசுத் துறை செயலாளர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் …!!

பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிக்கை…! வந்தவுடனே DMK போராட்டம்… தமிழுக்காக களமிறங்கிய பாஜக…!!

பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம். அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம்,  கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில்  தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ், தமிழ்ன்னு சொல்லும்…!! உலகளவில் DMKவை இழுத்த டி.ஜெ… செம கடுப்பில் உப்பிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டதற்கு இந்த அரசாங்கம் வாய்மூடி இருக்கின்றது. எதுக்கு இந்த அரசாங்க வாய் திறந்து இருக்கு சொல்லுங்க. எல்லாத்துக்குமே இந்த விடியாத அரசு,  வாய மூடிட்டு தான் இருக்காங்க.  தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சட்டப் படிப்பு படித்தார்கள். இவர்கள் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும்,  அந்த அரசாங்கத்திற்காவது ஒரு கடிதம் எழுதி,  கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இனிமேல் இது போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லைவ்ல பாப்பாரு…! சவால்விட்ட அமைச்சர்… நேரடியா இடத்துக்கே போன அண்ணாமலை…!!

தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு,  மக்களுடைய உழைப்பை திருடி தின்னு,  லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்ல இல்ல… இதுலாம் தப்பு..! அவசரப்படாதீங்க… கிளாஸ் எடுத்த டி.ஜெ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேவர் தங்க கவசம் வழக்கில் விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. கோர்ட்ல இருக்கு. இந்த விஷயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருக்கு. மூணு மணிக்கு வருது. அதனால அவசரம் வேண்டாம். 3 மணிக்கு மேல என்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் என தெரிவித்தார். உடனே செய்தியாளர்தங்க கவசம் ADMKவசம் வாராது என்பதால் எடப்பாடி பசும்பொன் போறதை தவிர்த்துவிட்டார் என கேள்வி எழுப்பிய போது, இல்ல இல்ல… இதுலாம் தப்பு.. அனுமானதுல பேசாதீங்க.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அண்ணாமலையிடம் NIA விசாரிக்கணும் – செந்தில்பாலாஜி பரபரப்பு பேட்டி …!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில்  4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால்,  அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம்  காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே,  ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால்,  தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர். ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களை அரசு மருந்துகள் சென்றடைவதில்லை – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும்,  விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார். விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி,  ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! என ஒத்துக்கணும் … C.M ஸ்டாலின் ”YES” என சொல்லணும்…! பிரஷர் போட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA  அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு.  தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்..  முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன்ல சொல்லி இருக்கலாம்… C.M ஸ்டாலின் மனசு இருக்கே…! உருகி போன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள,  தகுதி உள்ள ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெதுவா எட்டி பார்த்த ஓபிஎஸ்…! அப்படியே வலைக்குள்ள போய்ட்டாரு… கவலை இல்லாதADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க,  இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை  எல்லாரும் ஒற்றுமையாக இருந்து,  கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீசை தப்பு சொல்லக்கூடாது…! இதையெல்லாம் பேசக்கூடாது ..!! ரொம்ப வருத்தபட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மாவே கொண்டாடுவீங்க…! இதுல ஸ்டாலின் 2 தடவை தலைவர்… கேட்கவா வேணும்… கலக்கும் சென்னை DMK ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் சேகருபாபு அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் சேகர்பாபு அண்ணனை பாராட்டுகிறோம். அவர் எங்களை பாராட்டுகிறார் என்று சொன்னால், இந்த ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று சொன்னால் ? இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இ.இ யாரு ? எ.இ யாரு ? எல்லாரு மேலையும் கேஸ் போட்டு…. சஸ்பெண்ட் பண்ணுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று..  காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CCTV புட்டேஜ்_யில் சிக்கிய ஜமேசா முபின் கூட்டாளிகள் : பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர்,  மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத C.M பொய்ன்னு சொல்லட்டும்…! 4 மாதத்திற்கு முன்பு… ஷாக்கிங் நியூஸ் சொன்ன அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட்  பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு  அட்டாக் செய்ய ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்காரு…! பார்த்ததும் பொறாமை பட்ட அமைச்சர்… DMKவில் இப்படி ஒரு ஆளா?

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை. அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம்…! ரூ. 5 லட்சம் போதாது…! முட்டிபோட்டு உக்கார்ந்து இருக்காங்க…! EX அமைச்சர் அரசுக்கு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தது போதாது. உயிரைப் பனையம் வைத்து, கொட்டும் மழையை பார்க்காமல், வெயிலை பார்க்காமல், புயலை பார்க்காமல்,  சுனாமியை பார்க்காமல், எல்லா விதத்திலும் தன்னை பனையம் வைத்து நாட்டு மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற வகையில் இரவென்றும், பகல் என்றும் பாராமல் தியாகத்தொழில். ஒரு பேட்டி என்றால் மக்களுக்கு போக வேண்டும் என்று கேமராமேன் நீங்க […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆம்…! கேரளா போயிருக்காங்க… எல்லா கோணத்திலும் விசாரணை…. கோவை ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ?  எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.  இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழைய DMK_வா மாறுங்க…! கெஞ்சி கேட்ட அண்ணாமலை… அப்படி என்ன தான் நடந்துச்சு ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ?  உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக…  60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல,  ஏடிஜிபி மேல  நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு,  கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை,  சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் நடந்தது என்ன ? பின்னணியில் யார்… யார்? காவல் ஆணையர்Balakrishnan IPS அதிரடி…!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம்,  கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன . இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல்   அந்தந்த பள்ளிகளிலேயே  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நாட்டையே உலுக்குற விஷயம்…! C.M ஸ்டாலின் வாய் திறக்கலை… DMKவை மீது பாய்ந்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும்,  கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு. ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே…  இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா,  வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

விருதுநகர் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. புதுக்கோட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றியதையும் வழி நடத்தும் தளபதி…! டெல்லியை ஆள போகும் DMK.. குஷி மோடில் கழகத்தினர்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாறா ? சட்னி எடுத்துகிட்டாறா ? உப்பு போட்டு இருக்காரு ? – வெளியான பரபரப்பு தகவல் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க.  சாலிட் ப்ரொபஷனல்…  20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள்,  டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே,  சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]

Categories
மாநில செய்திகள்

இரவு ரோந்து காவலர்களுக்கு ரூ.300 படி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல போலீஸ் இருந்து இருக்காங்க…! அதான் மேற்கொண்டு வாகனம் போகல; காவல் ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்…  சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும்,  அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும்,  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும்,  காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க மேல கேஸ் போடுங்க…! பதற வைத்த அண்ணாமலை… அதிரும் தமிழக அரசு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ?  தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று  பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க..  தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என..  இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும்  தற்கொலை படை தாக்குதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மரணத்தில்…! எல்லாமே ஓபிஎஸ், சசிகலா தான்… அரசு நடவடிக்கை எடுக்கணும்… AIADMK பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு  பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான். முதல்வராக இருகாது எல்லாமே  ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும்,  அதே போல ஓபிஎஸ் தான். […]

Categories

Tech |