Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் அதிகரித்த எலிக்காய்ச்சல்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு….. தமிழகத்தில் இன்று முதல் அமல்….!!!!!

ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளிக் கல்வியின் தரம்….. 906 மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கும் தமிழகம்…..!!!!

கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன. எந்த மாநிலமும் 951 முதல் 1000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அமல்…. “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு”…. உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை உயர்வு நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க….!!!!

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி. ஜி. புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியை அமைச்சர் சக்கரபாணி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர்,இந்த செயலி மூலமாக மாதந்தோறும் ரேஷன் கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.இந்த வருடம் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 98.3% பயனாளிகள் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் பருவ தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வருகிற 6 ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி சென்னையில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது‌. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீரை தேங்காமல் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 6 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு கவனமா இருங்க…. சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பதிவுத்துறை ஆவண எழுத்தர்களுக்கு…. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு முறை நடைபெற்ற வருகின்றது.அதன் மூலமாக பத்திரப்பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவ்வகையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர் ஆய்வு செய்து அதனை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.நிலையில் தற்போது புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை…. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அண்மையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் பலரும் ரசீது பெற்றுவிட்டு அபராத தொகையை செலுத்தாமல் டிமிக்கி கொடுப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு…. மிக கனமழை எச்சரிக்கை…. அலெர்ட் அலெர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.’ இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. ஆனால் லீவு கிடையாது…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,000 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டும் படித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் எட்டாம் வகுப்பு வரை உள்ள 11,251 அரசு பள்ளிகள், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 14 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த பள்ளிகளுக்கு 10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ…3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!

திருச்சி முசிறி கோட்டத்தில் குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி , வீரமணி பட்டி , தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது . சமயபுரம் சமயபுரம்துணை மின் நிலையத்துக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி…. “உடனே தொடங்குங்க”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா சொல்றீங்க!…. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற கடிதம்…. திமுக எடுத்த அதிரடி முடிவு…!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நவோதயா பள்ளிகள்” இல்லாதது ஏன்….? திமுகவிடம் கேள்வி எழுப்புங்கள்…. மத்திய அரசு கோரிக்கை….!!!!!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்ஐடி போன்றவற்றை ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தின் கல்வி திறன் குறித்த எங்களுடைய கவனத்தில் தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 5 வருடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அதற்கு 10 வருடங்களுக்கு மேலாக பணியிடம் தொடர் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்ட அந்த பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலி பணியிடங்களாக சில கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

10 மணி வரை மழை விடாது…. மேலும் 2 மாவட்டங்களில் லீவ்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு உடனே பாருங்க….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழையிலும் கரண்ட் கட் இல்லை…. இதற்கு என்ன காரணம் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு இன்று ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும்… தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு HIGH ALERT: 18 மாவட்டங்களில் கனமழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடித்து சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

#BREAKING: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை …!!

ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு புதிய இயக்குநர் நியமனம்…. அரசு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகலா உஷா வெளியிட்டுள்ள செய்தியில்,ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கூடுதல் உதவி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியில் இருந்த கருப்பசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அந்த காலி பணியிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நில அளவர், வரைவாளர் தேர்வர்களுக்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு….. 175 பேர் பாதிப்பு…. மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?….!!!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் பலர் வேலையை இழந்து தவித்தனர். தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இருந்தாலும், வைரஸ் தொற்று முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸின் உருமாறிய தொற்றான XBB வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பான கிஷியாத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றானது தமிழகம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி…. ரூ.2000 பில் வந்தால் மின்கட்டணம் முறையில் மாற்றம்?…. தமிழகத்தில் புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு…. தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIEPMD வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் காலியாக உள்ள Software consultant மற்றும் Jr.consultant பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் பார்ப்போம். அதாவது, Software consultant மற்றும் Jr.consultant பணிக்கென 2 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவிற்கு கட்டுப்பாடுகள் தளர்வு…. நீதிமன்றம் அசத்தல் உத்தரவு…..!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு, திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமண பத்திர பதிவு, அவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகளின் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரித்து வந்த நிலையில், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும் அதை பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு… கடும் அப்செட் DMK ..!!

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருன்னு யாருமே கிடையாது… எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான்… போட்டு தாக்கிய கம்யூனிஸ்ட்கள் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் செய்தியை போடுவதும், போடாமல் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம் : கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள்  தவறான செய்தியை  பரப்புகிறார்கள்,  நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை  போடுவதும்,  போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எந்த தப்பும் செய்யல; என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை அதிரடி ஸ்பீச் ..!!

கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று  பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன். குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ?   என்ற கேள்விக்கு, தவறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மன்னிப்பு என் ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில்,  மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம்,  என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அதை படியுங்க… அமித் ஷாவே பரிந்துரைச்சு இருக்காரு… பாஜகவுக்கு துரை வைகோ பதிலடி…!!

இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ்  இந்த மாதிரி மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வழக்கை வாபஸ் பெற்றார் கீ.வீரமணி …!!

தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.

Categories

Tech |