Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10% இட ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞ்சர் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோபர் மூத்த வழக்கறிஞர்-  இவர் ராஜ்யசபா எம்.பிஆகவும் இருக்கிறார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோரெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 10லட்சம் தாறோம்….! இந்தி திணிப்பை நிரூபியுங்கள்… அர்ஜுன் சம்பத் சவால் ..!!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி,  சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு,  எதுக்காக ?  போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது,  சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக : அரசுக்கு எடப்பாடி கோரிக்கை …!!

இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சாதாரண தொண்டன்…! MGR, ”ஜெ” கிட்ட படிச்சவன்… ஒழுக்கத்துக்கு பெயர் போன ADMK ….!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்கத்தில் 17ஆவது புதிய சரணாலயம் – அரசாணை வெளியீட்டு அறிவிப்பு …!!

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தினுடைய 17 வது வனவிலங்கு சரணாலயமாக ”காவிரி தெற்கு காட்டூர்”  வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த சரணாலயம் ஆனது அமைய இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதில் சொல்ல முடியல..! ஓட்டம் எடுத்த RSS… இறங்கி அடித்த சிறுத்தைகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால்,  அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே  ஆகும். சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTV_யை சந்திப்பேன்… எல்லாம் சரியாகிடும்… ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.  தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது. எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு OK சொல்லி.. AIADMK, BJPயை அரெஸ்ட் செய்ய ஸ்டாலின்… கொதித்து போன அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  ஸ்டாலின் அவர்களும் அமைச்சர்களின் பேச்சுக்கு,  அறிவுரை சொல்றாரு. என்னால நிம்மதியா தூங்க முடியலன்னு, நீங்க நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கு யார் காரணம் ? உங்க ஆட்சியில் மக்கள் நிம்மதியா தூங்க முடியல. மக்கள் கேள்வி கேட்குறாங்க. உங்கள் அமைச்சர்கள் சரிவர பணியாற்றல. மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தின டாக்டர் கிருஷ்ணசாமி…  வாகனத்தில் அதிகமான வாகனத்தில் போனாரு…  மின் கட்டண உயர்வு பற்றி அவர் பேசுகிறார். அதற்காக  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உணவகங்களில் சிசிசிடிவி கேமரா – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை ALERT: பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரீ.. பிரீ…. எல்லாரும் வாங்கிக்கோங்க..! 1லட்சத்தோடு களமிறங்கிய விசிக… அம்பலமாகி போன RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பொதுமக்களிடையே மனுஷ்மிருதி நூல் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. தலைமையிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடோம், அதுமட்டுமின்றி ஆங்காங்கே இயக்கத் தோழர்கள் முன்னணி பொறுப்பாளர்கள், அவரவர் பொறுப்பில் 10,000, 20,000 என்று ஏராளமான நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்குகின்றனர். காலை 10:00 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமூகத்தில் நலன்களுக்காக,  குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது. அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாபெரும் சமூக அநீதி… பேரிடியாக வந்துடுச்சி…. சட்டப் போராட்டம் நடத்துங்க… தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை….!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8லட்சம் வாங்குறாங்க…! அவுங்கள போய் ஏழைன்னு சொல்றீங்க… ராமதாஸ் பரபரப்பு கருத்து…!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனை கைது செய்ங்க… முதல்வரே உத்தரவிடுங்க… பாஜக கோரிக்கையால் அதிரும் திமுக கூட்டணி….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் புத்தகமாக வெளியிடப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனே களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கி வந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிர் வினையாற்றும் வகையில் மனுஸ்மிருதி நூலில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்படும்.ஆசிரியர்களும் தங்களை மாணவர்களை பொது தேர்விற்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இதை மட்டும் செய்யாதீங்க”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டீங்க…! PJP, RSS வேடிக்கை காட்டும் அரசியல்…. பங்கமாக கலாய்த்த திருமாவளவன்….!!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழகம் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்தால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. பாஐகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் . அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இதற்கு அனுமதிக்க வேண்டாம்….. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து அறிவுரைகளும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களில் எங்கு தண்ணீர் வடிகிறது, ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து பள்ளிகளிலும் உள்ள சுற்று […]

Categories
மாநில செய்திகள்

STEM திட்டம்…. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது.அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் உத்வேகத்தை வழங்கும் வகையில் STEM என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த ஒரு அறிவிப்பை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில்  தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடையில் இன்று முதல்…. 5 கிலோ அனல், 3 கிலோ தனல்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கிராமப்புறங்களில் அதிகப்படுத்தக்கூடிய வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது நாடு முழுவதும் 5.32 கோடி ரேஷன் கடைகள் மூலம் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டது. அதன்படி வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். இதற்கிடையில் வெள்ளகோவில் புதுவை […]

Categories
மாநில செய்திகள்

நம்பர் 311 என்னாச்சு!…..‌ முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீரென போட்ட பிளான்….!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம்….. வலுவடையும் தாழ்வு பகுதி…. வெளியான புதிய எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான நிலை உள்ளது. தாழ்வு பகுதி உருவானதில் இருந்து அடுத்து 48 மணி நேரத்தில் வலுவடைந்து வட மேற்கு திசையில் தமிழக, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தயாரான மீட்ப படையினர்…. வெளியான தகவல்….!!!

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‌இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்டபல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேசமயம் இனி வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆரஞ்சு தொடர்ந்து சிவப்பு ஆவின் பால் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாணவர்களின் நலனை கருதி பல மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருதி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,144 காவலர்கள் அதிரடி மாற்றம்….. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழ்நாடு சிறப்பு படையில் பணியாற்றி வரும் 6144 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் ஆகவும், ரமேஷ் கள்ளக்குறிச்சி சாப்-டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர் எஸ் புரம் உதவி ஆணையராகவும், கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையாளராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு…. NEXT PLAN என்ன?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவ மழையால் 26 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் வடகிழக்கு பருவமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல்  பகுதியில் வருகின்ற 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

412 மையங்களில் இலவச நீட் பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த ஓரிரு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று […]

Categories

Tech |