Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு: நீதிமன்றம் யோசனை !!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியரின் காவலன்…. கிறிஸ்துவர்களின் காவலன்…. எல்லாமே திருமாவளவன் தான் ?

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா நேருல பார்த்தாரா ? இது ஒரிஜினல் இல்ல… EX பி.எம் நேரு சொன்னதை குறிப்பிட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார்  மொழிபெயர்த்தார்.  ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார்,  மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி,  இவங்களா  தப்பான கருத்துக்களை நுழைச்சு,  இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து,  திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென கூடிய 80 அமைப்புகள்…! திணறி பின்வாங்கிய RSS… புதுத்தெம்பில் விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 37 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சூரை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எச்சரித்தாலும் தற்போது வரை புதிதாக தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நவம்பர் 17 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு நவம்பர் 13-ல் நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. 32 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அப்போ 15…. இப்போ மேலும் 9…. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விடாது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த மூன்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை…. வெளியான அறிவிப்பு….!!!

தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. “செல்ஃபி வித் குல்ஃபி”…. புதிய முயற்சியில் இறங்கிய ஆவின்….. இணையத்தில் வைரலாகும் பிரச்சாரம்….!!!!

தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25வருஷமா பார்க்கல… எனக்கு யாரையும் தெரியாது… EPSக்கு சொல்லி கொடுக்கும் மகன், மனைவி ..!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், கிட்டத்தட்ட 34 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினரான இருந்தேன். பலபேருக்கு அது தெரியாது. ஏனென்றால் நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். அப்படி அமைதியாக இருந்த காரணத்தினாலே பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. ஆனால் என்னுடைய தொகுதி எந்த மூலையிலே, எந்த கிராமத்திலே, எந்த குறுக்குத் தெருவிலே போய் கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அத்தனை பேரும் சொல்வார்கள். ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி வெறி புடிச்ச எடப்பாடி…! பேசாம வெளியே போய்ட்டாரு… கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதற்காக ஆதரவளித்து பேசாமல், வாக்களிக்காமல், வெளியிலே சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள் என்பதை நான் எச்சரிக்கிறேன். பதவி வெறி மட்டும் தான் அவர்களுக்கு…  பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு.. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நம் தலைவரை பொறுத்த வரைக்கும்,  பதவி என்பதல்ல,  நம்முடைய உரிமை, நம் மொழியை பாதுகாப்பதை தலைவர் மிக கவனமாக […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு  41 நாட்கள் திறந்திருக்கும்.  கார்த்திகை 1 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். கடந்த முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடிகோடியாக ”செலவு”… இனி பாஜகவுக்கு ”இடமில்லை” பக்காவாக செய்யும் ”திராவிட மாடல்” அரசு..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்தி எதிர்ப்பு உணர்வு என்பது தமிழ் மண்ணில் மங்கி விடவில்லை, குன்றி விடவில்லை. எந்த வடிவத்திலே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு,  சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்கான  எடுத்துக்காட்டு தான், இன்றைக்கு தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். இங்கே கூடி இருக்கின்றவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டு கேட்டு வாங்கிய மக்கள்… கொடுக்க முடியாத அளவுக்கு…. தேவைபட்ட மனுஸ்மிருதி நூல்… செம ஹேப்பியில் விசிக …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனுஸ்மிருதியில் இந்து மக்களை எப்படி சொல்லி உள்ளது என புத்தகம் அச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் வழங்குவது,  இந்துக்களின் நலன்களுக்கான எங்கள் செயல்பாடு. குறிப்பாக சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்படக்கூடிய அந்த பிரிவினர் எவ்வாறு இந்த சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக சூத்திரர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் ? எவ்வாறு அவர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் ? இன்றைக்கு இங்கு நிலவுகின்ற இவ்வளவு பாகுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நவம்பர் பத்து மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! எல்லாருமே ஹிந்துக்கள்…! 26.12.1937இல் பெரியாரின் மாநாட்டில் செம… நெகிழ்ந்து பேசிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, திராவிட தத்துவத்தினுடைய அடையாளமாக திகழ்வது மட்டுமல்ல,  திராவிடத்திற்கு எதிராக இருக்கின்ற ஆரியத்திற்கும் – இந்தியத்திற்கும்,  சமஸ்கிருதத்திற்கும், அந்த பண்பாட்டிற்கும் இன்றைக்கு சவால் விட்டு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை 2024-இல் நிலை நிறுத்த போகின்ற ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற நம்முடைய அன்பு தலைவர்,  வணக்கத்திற்குரிய ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்கின்ற தலைவரின் ஆணையை ஏற்று, தமிழகம் முழுக்க இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைசர் நிதியுதவி அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ( 11ஆம் தேதி ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கனவு பலிக்காது… TN சி.எம் எதுக்கும் அஞ்சமாட்டாரு…. எப்படி வந்தாலும் எதிர்க்கும் முக.ஸ்டாலின்…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, மொழி வெறியை ஏதாவது ஒரு வகையில் திணித்து, அதிலே இவர்களை சிக்கவைத்து, அதன் மூலமாக இந்த ஆட்சிக்கோ, அரசுக்கோ ஆபத்துகளை உருவாக்கி விட முடியும் என்று கனவு கண்டார்களேயானால்,  நிச்சயமாக அந்த கனவு பலிக்காது. கனவு கனவாகவே தான் போய்விடும். ஏனென்றால் நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைவிட பன்மடங்கு நினைக்கக்கூடிய ஆற்றலை இந்த தமிழ் சமுதாயத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடினா ? யாருன்னு… எந்த மூலையிலோ… எந்த கிராமத்திலோ… எந்த தெருவிலோ… போய் கேட்டு பாருங்க.. செம ஹேப்பியாக பேசிய ஈபிஎஸ் !!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்..  சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால்,  எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கரடுமுரடான காட்டான்… ரொம்ப கஷ்டமா இருக்கு… சீமான் வேதனை

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும். நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மதுரை பட்டாசு ஆலை விபத்து ; பலியான 5 பேர் யார் யார் ?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. நவம்பர் 25 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதான் கரெக்ட் டைம்…. போலீஸ் கூட பாஜக நிற்கும்…! அதிரடி காட்ட சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்…  ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க ? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு… மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால்,  நாளைக்கு நீங்களும், நாங்களும்,  சாமானிய பெண்கள் கூட […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

50,000 பேருக்கு போன் போட்ட மின்சாரத்துறை…! செம மகிழ்ச்சியில் விவசாயிகள்… ஸ்டாலின் அரசு செம சாதனை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  இலவச மின் இணைப்புக்கு ஏறத்தாழ 21 வருடங்களாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள்..  இலவச மின் இணைப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற நிலையிலிருந்தவர்களுக்கு ”அனைவருக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கையை உருவாக்கி,  அதை செயல்படுத்தி இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள். எனவே ஒரு மகத்தான திட்டம் ஒட்டுமொத்தமா விவசாயிகளுக்கு… எங்களுடைய மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த 50,000 விவசாயிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இலவச மின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு வேற வேலை இல்லை… வச்சி செய்த அண்ணாமலை…!!

RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி  அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில்,  எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க. எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு,  அந்தந்த காலகட்டத்தில் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்றை புரட்டிய விசிக…! விரட்டிவிரட்டி அடிக்கும் திருமா… செம கடுப்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் மக்களுக்கு விநியோகிக்கும் மநுஸ்மிருதி எனும் நூல், திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டது,  எழுதப்பட்டது அல்ல, பெரியார் இயக்கங்களால், அம்பேத்கர் இயக்கங்களால், இடதுசாரி இயக்கங்களால் மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல. நாங்கள் மூன்று புத்தகங்களை குறிப்பு எடுத்து,  ஒப்பீடு செய்து பார்த்தோம். அந்த மூன்று புத்தகங்கள் ராமானுஜாச்சாரியார்… 1865 டிசம்பரில் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். ராமானுஜ ஆச்சாரியார் இடதுசாரி இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, கிறிஸ்தவர் அல்ல, முஸ்லிமல்ல, திராவிட இயக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.  அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து,  மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடி லாங்குவேஜ் மாறிடுச்சு…! எடப்பாடியோடு சேர ரெடி… டிடிவி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே இது… DMKவின் தேர்தல் வாக்குறுதி…! விவசாயிகளை நெகிழச் செய்த தமிழக அரசு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில்,  ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

ரோட்டுல போக முடில..! கொஞ்சம் கூட பயம் இல்லை… தமிழக போலீசுக்கு பாஜக திடீர் சப்போர்ட் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் கல்லூரி முன்பு மாணவர்கள் செய்த அராஜக வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமது சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப் போய் இருக்கு அப்படிங்கறது அந்த வீடியோ காட்சி பார்க்கும் போது தெரிகிறது. பயம் கிடையாது. துணிவாக ரோட்ல இருக்காங்க. காவல்துறையின் மீது எள்ளளவு கூட பயமில்லை. ஒரு பெண்ணை மிக தவறாக பொதுஇடத்தில் அத்தனைபேருக்கும் முன்னாடி அந்த கயவன், மாணவன் என்கின்ற போர்வையில் நடந்து கொள்கிறார்கள். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க..! RSS சாதாரண இயக்கம் அல்ல…! தமிழகத்துக்கு ஆபத்து ..!!

தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை  தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு…. அதிரடி சோதனை….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் கார் வெடித்து ஜமேஷா முகின் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை என் ஐ ஏ விசாரித்து வரும் நிலையில் கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸ் ஆர் தீவிர சோதனை நடத்திவரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த தாலு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் நவம்பர் 13ஆம் தேதி வரை மிக கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு பால் அட்டை…. ஆவினுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் மூலமாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மற்றும் நீலம் ஆகிய  வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய் வரையும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டது. இதுவே பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு வழக்கம் போல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!!

தாராபுரம்: தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும். தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கக்கூடிய வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories

Tech |