Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்டியலின மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு செம அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வருடம் தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் சென்னை 5 அல்லது சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு….. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியாக மாற முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசை”…. கலாய்த்து தள்ளிய பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் தொடக்கம்….!!!

தமிழக அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வுதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத்திட்ட உதவி தொகை போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலன் […]

Categories
மாநில செய்திகள்

அட என்னப்பா சொல்றீங்க!…. முதல்வர் கட்டளையே காமெடியாக்கிய எம்எல்ஏ உதயநிதி…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு‌.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் அரசியலில் முழுமையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் அரசியல் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார். மேலும் திண்ணை பிரச்சாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். எம்எல்ஏவான பிறகு களப்பணிகளை தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களோட நீங்க சேராதீங்க”…. காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்த ஹெச்.ராஜா….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை….. அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக பகுதிகளின் மேல்நிறவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில்  திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, தென்காசி, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பதற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 40 லட்சம் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல் […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊர் ரேஷன் கடை திறந்திருக்கா?…. என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கா?…. மொபைல் போனில் அறிய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் இருப்பை பதிவு செய்த மொபைல் போனிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை தெரிந்து கொள்ள பிடிஎஸ் என்று டைப் செய்த இடைவெளி விட்டு 101 என டைப் செய்து மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்து உள்ளதா […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு இழப்பீடு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி கிரீன் சிக்னல்!….. செம குஷியில் ஓபிஎஸ்…. கடும் அப்செட்டில் இபிஎஸ்… வெளியான தகவல்….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]

Categories
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு வகை இனிப்புகள்…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

அடம்பிடித்த இபிஎஸ்…. மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024…. களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்களாக பிற மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும் மாத கடைசியில் பொருள்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

உலகில் தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ் உலகின் தொன்மையான மொழி, உலகின் மூத்த மொழி, தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அதனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது பெருமை. தற்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன. அதனைப் போலவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவுகின்றது. இது தமிழக மற்றும் கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்ல கூடும் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

“மக்களைத் தேடி மருத்துவத்தில் 96 லட்சம் பேர் பயன்”…. அமைச்சர் சுப்பிரமணியன் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் மக்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பலவித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அனைத்து சேவைகளும் சென்றடையும் வகையில் பல திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் தற்போது மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே பயனடைந்துள்ளதாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு….. இன்று(நவ..13) நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. செம்பரம்பாக்கம் ஏரியில் உபநீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நீர் தேக்கங்களிலிருந்து உபநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் உயரம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இது தாராளமாக கிடைக்கும்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு… சம்பா பயிர் காப்பீடு கடைசி வாய்ப்பு… உடனே பதிவு செய்யுங்கள்….!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. “விவசாயிகளை இதனை உடனடியாக செய்யுங்கள்”…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 937.50 மி.மீ. இதில் 448 மி.மீ. மழையளவு இயல்பாக வட கிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வட கிழக்கு பருவ மழையின் போது வெப்பமண்டல சூறாவளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு முன் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. நடைபாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.scholarships.gov.in […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 1,895 பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசு கல்லூரிகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் கண்ணீரை துடைப்போம்”…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ பி எஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்களும் தங்களிடமும் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு….. ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா?….. அரசியலில் தீயாய் பரவும் தகவல்…..!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

சுருக்கெழுத்தர் தேர்வு…. ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு […]

Categories
Uncategorized

தமிழகத்தில் எந்த கடையிலும் ரேஷன் பொருள்…. அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் பேஷன் அட்டைதாரர்கள் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி  இந்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது. அதன்படி  12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை…. அமைச்சர் பொன்முடிவு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பொங்கல் சிறப்பு தொகுப்பு…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில் […]

Categories

Tech |