Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தப் பணி ஆறு மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….???

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுவாக ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் இருந்ததால் இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் முறைக்கு பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2026-ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி…. அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

வச்ச குறி தப்பவில்லை…. தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

சென்னை கமாண்டோ படைத்தளத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பிரிவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முதலிடம் பிடித்தார். டிஜிபி சைலேந்திரபாபு பிஸ்டல் பிரிவில் தங்கமும், ரைபில் பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் இனி படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்…. அரசின் சூப்பரான திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை நோக்கி வரும் புதிய ஆபத்து…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காவல்,சிறை மற்றும் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்வதற்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எதற்காக நவம்பர் 27ஆம் தேதி தமிழ் மொழி தகுதி மற்றும் முதன்மை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை சார்பாக கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை தான் அணிய வேண்டும். அதேசமயம் கல்லூரி பேராசிரியர்கள் இனி தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அடைந்திட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

92 காலி பணியிடங்கள்…. தமிழக முழுவதும் நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. நடப்பு ஆண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப்-1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் 3, […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: அனைத்து கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம். தற்போது 2,3,4ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறு இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேர்தலில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் வருமானம் எங்கே போனது?….. அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புகிழுத்த பிடிஆர்….!!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ADMK பொதுக்குழு கூட்டம்; டிடிவி தினகரனை சந்திப்பேன்; ஓபிஎஸ் அதிரடி பேட்டி ..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கூட்டணி தொடரும்…! கண்டிப்பா BJPயை வீழ்த்தலாம்… செம ஹேப்பி மோடில் துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும்.  ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும்,  மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!!!

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விட்டுறாதீங்க பயம் வரணும்..! C.M ஸ்டாலின் தொகுதியில்… ரொம்ப முக்கியமான கேஸ்…! கையில் எடுத்த அண்ணாமலை .!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன்,  பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு  மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாதா முண்டம்…! எடப்பாடி கூட போகவே மாட்டேன்.. டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும்,  திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி  சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க,  இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]

Categories
மாநில செய்திகள்

100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற…. ஆதார் எண் இணைப்பு கட்டாயம்…. புதிய லிங்க் வந்துவிட்டது….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு செல்லும் இளைஞர்களே உஷார்…. இதை நம்பாதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு குஷியான அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இயற்கை மருத்துவ படிப்பு…. தர வரிசைப் பட்டியல் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1940 இடங்களுக்கு, 4386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என சற்று முன் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற சனிக்கிழமை தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ..17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊரியர்கள் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் புலியூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, வெள்ளாளப்பட்டி, மணவாசி, தொழில் பேட்டை, மேலடை, சின்னகிணத்துப்பட்டி, வையாபுரி கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதே போல, எஸ். வெள்ளாளப்பட்டி துணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு…. தோட்டக்கலை துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 100% மானியத்தில் பழங்கள் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடையே பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடி ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தீர்மானம் நிறைவேற்றம்: தமிழக MLA நீக்கம் – செம ஷாக்கில் DMK கூட்டணி …!!

சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு  ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி அதிரடி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“நிலத்தை பறிப்பது வயிற்றில் அடிப்பதற்கு சமம்”…. கடும் கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளிடம் ஒழுங்கீனமா? கவனமா நடந்துக்கங்க …. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் […]

Categories

Tech |